Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு
First topic message reminder :
பிரம்மா வழிபாடு செய்த பிரமலிங்கேஸ்வரர்
****************************
கொங்கு வள நாட்டில் தொன்மையான வரலாற்று பெருமை உடைய நாடுகளில் பூந்துறை நாடும் ஒன்று.இதன் பெருமைகளை பல்வேறு இலக்கியங்கள் புகழ்கின்றன.அவற்றின் மூலம் பூந்துறை
நாட்டின் வளம், சமயப்பெருமை,இலக்கிய வளம்,குடிப்பெருமை ஆகிய சிறப்புகளை அறிய முடிகிறது.பூந்துறையில் உள்ள 32 ஊர்களில் முருங்கத்தொழுவு 32-வது ஊராக வரலாற்று நூலில்
குறிக்கப்படுகிறது.
முருங்கத்தொழுவு
************
"முருகர் தொழு" என்பதே முருங்கத்தொழுவு ஆயிற்று என செவி வழி செய்தி இருந்தாலும் பூந்துறை நாட்டின் தலைமை தலமான சென்னிமலை அருகில் இருப்பதும் முருங்கத்தொழுவு கிராமத்தின்
துனைகிராமமான அஞ்சுராம் பாளையத்தில் அழகிய வேலைப்பாடுடன் முருகன் கோவில் இருப்பதால் இவ்வாறு பெயர் வந்திருக்கலாம் என கூறுகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகாவில் சென்னிமலை என்னும் முருகனின் திருதலத்தில் இருந்து அரச்சலூர் செல்லும் பாதையில் 5 கல் தொலைவில் உள்ள பேரூர் "முருங்கத்தொழுவு".
பூந்துறை நாட்டின் புகழ்மிகு மலைகளான சென்னிமலையும்,நாகமலையும் தம் நீண்ட தொடர்களால் கைகோர்க்கும் இடத்தில் மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலமும்,காடும் காடு சார்ந்த
முல்லை நிலமும் பரவிய வளமுடைய பகுதி முருங்கத்தொழுவு.
பிரம்மலிங்கேசுவரர் ஆலயம்
******************
"கோவில் இல்ல ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பது பழமொழி.இவ்வகையில் தமிழ்நாட்டில் கோவில் இல்லா ஊரே இல்லை எனலாம்.இதற்கேற்ப முருங்கத்தொழுவில் சிறப்பு மிகு கோவில்கள்
பல உள்ளன...அவற்றில் பழமையானதும்,வரலாற்று சிறப்புமிக்கதும் பிரம்மனால் "பிரதிஷ்டை செய்து வணங்கிய திருக்கோவில் பிரம்மலிங்கேசுவரர் கோவில்".
முருங்கத்தொழுவின் வடக்கே பண்டைய வெள்ளோட்டு வழியின் மேற்புறம் ஊர்கிணற்றின் வடபுறம் குளக்கரையின் கீழ்புறம் "மேற்கு நோக்கிய சன்னதியாகா அமைந்துள்ளது பிரம்மலிங்கேஸ்வர்
கோவில்.இங்கு பண்டைய கல்வெட்டுகள் பல உள்ளன.இதன் மூலாமாக பழங்கால செய்திகள் பலவற்றை அறிய முடிகிறது.
இக்கல்வெட்டுகள் மூலம் கொங்குப் பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியன் இக்கோவிலை (சுமார் 1500 வருடங்களுக்கு முன்பாக) கட்டியதாக அறிய முடிகிறது.மேலும் அடிமுடி காணும் முயற்சியில்
தோல்வியுற்ற பிரம்மன் சிவபெருமானே எல்லோருக்கும் பெரியவர் என்பதை ஒப்புக் கொண்டு இத்தலத்தில் வணங்கியதாக ஐதீகம்.இங்குள்ள தீர்த்ததிற்கு " பிரமதீர்த்தம்" என்று பெயர்.
பிரம்மலிங்கேஸ்வரரும் ,வடிவுடையமங்கையும் திருக்கோவிலில் வீற்றிருந்தருள் புரிகின்றனர்.
குறிப்பு:
இத்தகைய சிறப்பு பெற்ற திருக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வரும் மே(01-05-2015) மாதம் முதல் நாள் கும்பாபிஷேக விழா நடை பெற உள்ளதால் ஈகரை உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு சிவன் அருள் பெறுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
பிரம்மா வழிபாடு செய்த பிரமலிங்கேஸ்வரர்
****************************
கொங்கு வள நாட்டில் தொன்மையான வரலாற்று பெருமை உடைய நாடுகளில் பூந்துறை நாடும் ஒன்று.இதன் பெருமைகளை பல்வேறு இலக்கியங்கள் புகழ்கின்றன.அவற்றின் மூலம் பூந்துறை
நாட்டின் வளம், சமயப்பெருமை,இலக்கிய வளம்,குடிப்பெருமை ஆகிய சிறப்புகளை அறிய முடிகிறது.பூந்துறையில் உள்ள 32 ஊர்களில் முருங்கத்தொழுவு 32-வது ஊராக வரலாற்று நூலில்
குறிக்கப்படுகிறது.
முருங்கத்தொழுவு
************
"முருகர் தொழு" என்பதே முருங்கத்தொழுவு ஆயிற்று என செவி வழி செய்தி இருந்தாலும் பூந்துறை நாட்டின் தலைமை தலமான சென்னிமலை அருகில் இருப்பதும் முருங்கத்தொழுவு கிராமத்தின்
துனைகிராமமான அஞ்சுராம் பாளையத்தில் அழகிய வேலைப்பாடுடன் முருகன் கோவில் இருப்பதால் இவ்வாறு பெயர் வந்திருக்கலாம் என கூறுகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகாவில் சென்னிமலை என்னும் முருகனின் திருதலத்தில் இருந்து அரச்சலூர் செல்லும் பாதையில் 5 கல் தொலைவில் உள்ள பேரூர் "முருங்கத்தொழுவு".
பூந்துறை நாட்டின் புகழ்மிகு மலைகளான சென்னிமலையும்,நாகமலையும் தம் நீண்ட தொடர்களால் கைகோர்க்கும் இடத்தில் மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலமும்,காடும் காடு சார்ந்த
முல்லை நிலமும் பரவிய வளமுடைய பகுதி முருங்கத்தொழுவு.
பிரம்மலிங்கேசுவரர் ஆலயம்
******************
"கோவில் இல்ல ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பது பழமொழி.இவ்வகையில் தமிழ்நாட்டில் கோவில் இல்லா ஊரே இல்லை எனலாம்.இதற்கேற்ப முருங்கத்தொழுவில் சிறப்பு மிகு கோவில்கள்
பல உள்ளன...அவற்றில் பழமையானதும்,வரலாற்று சிறப்புமிக்கதும் பிரம்மனால் "பிரதிஷ்டை செய்து வணங்கிய திருக்கோவில் பிரம்மலிங்கேசுவரர் கோவில்".
முருங்கத்தொழுவின் வடக்கே பண்டைய வெள்ளோட்டு வழியின் மேற்புறம் ஊர்கிணற்றின் வடபுறம் குளக்கரையின் கீழ்புறம் "மேற்கு நோக்கிய சன்னதியாகா அமைந்துள்ளது பிரம்மலிங்கேஸ்வர்
கோவில்.இங்கு பண்டைய கல்வெட்டுகள் பல உள்ளன.இதன் மூலாமாக பழங்கால செய்திகள் பலவற்றை அறிய முடிகிறது.
இக்கல்வெட்டுகள் மூலம் கொங்குப் பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியன் இக்கோவிலை (சுமார் 1500 வருடங்களுக்கு முன்பாக) கட்டியதாக அறிய முடிகிறது.மேலும் அடிமுடி காணும் முயற்சியில்
தோல்வியுற்ற பிரம்மன் சிவபெருமானே எல்லோருக்கும் பெரியவர் என்பதை ஒப்புக் கொண்டு இத்தலத்தில் வணங்கியதாக ஐதீகம்.இங்குள்ள தீர்த்ததிற்கு " பிரமதீர்த்தம்" என்று பெயர்.
பிரம்மலிங்கேஸ்வரரும் ,வடிவுடையமங்கையும் திருக்கோவிலில் வீற்றிருந்தருள் புரிகின்றனர்.
குறிப்பு:
இத்தகைய சிறப்பு பெற்ற திருக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வரும் மே(01-05-2015) மாதம் முதல் நாள் கும்பாபிஷேக விழா நடை பெற உள்ளதால் ஈகரை உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு சிவன் அருள் பெறுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
Last edited by ரா.ரமேஷ்குமார் on Tue Apr 28, 2015 12:04 am; edited 1 time in total
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு
அருமை தம்பி .... எங்கள் சார்பாகவும் இறைவனை வேண்டிகொள்ளவும்
Re: பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு
இக்கோயில் பற்றி தினமணியில் வந்த செய்தி
-
பதிவு செய்த நாள்: ஏப் 08,2015 01:42
-
கோவில் லிங்கம் மீது சூரிய ஒளிபரவசத்துடன் குவிந்த பக்தர்கள்
சென்னிமலை அருகே, பழமையான ஈஸ்வரன் கோவில்
லிங்கத்தின் மீது, சூரிய ஒளி பட்டதால், பக்தர்கள்
பரவசம் அடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்துள்ள
முருங்கத்தொழுவு கிராமத்தில் உள்ளது பிரம்மலிங்கேஸ்வரர்
கோவில்.
பல நூறு ஆண்டுகள் பழமையான இக்கோவில் கல்வெட்டில்,
1,200 ஆண்டுகளுக்கு முன்பு, சுந்தரபாண்டியன் என்ற மன்னன்
பல்வேறு திருப்பணிகள் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது, இக்கோவிலில், பல லட்சம் செலவில் திருப்பணிகள்
செய்யப்பட்டு, வரும் மே முதல் வாரத்தில் கும்பாபிஷேகம்
நடக்க உள்ளது.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக மாலை,
5.10 மணியளவில் கோவிலில் உள்ள லிங்கம் மீது, சூரிய ஒளி
பட்டு வருவதை, அங்கு வேலை செய்த பணியாளர்கள்
கண்டனர்.
இதுபற்றி அறிந்த மக்கள் பரவசம் அடைந்து, லிங்க வடிவிலான
சிவபெருமானை, ஒளி மூலம், சூரிய பகவான் வழிபடுவதாக
பக்தர்கள் கருதுகின்றனர்.
அப்பகுதி மக்கள் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் பங்குனி
மாதத்தில், 3 நாட்கள் மட்டும், மாலை நேரத்தில், 30 வினாடிகள்,
இந்த லிங்கம் மீது சூரிய ஒளி படும்.
இதை காண பக்தர்கள் வருவதும் தரிசிப்பதும் வழக்கம்.
இந்தாண்டு, கடந்த சில நாட்களாக இதுபோன்ற நிகழ்வு நடக்கிறது'
என்றனர்.
-
---------------------------------
-
பதிவு செய்த நாள்: ஏப் 08,2015 01:42
-
கோவில் லிங்கம் மீது சூரிய ஒளிபரவசத்துடன் குவிந்த பக்தர்கள்
சென்னிமலை அருகே, பழமையான ஈஸ்வரன் கோவில்
லிங்கத்தின் மீது, சூரிய ஒளி பட்டதால், பக்தர்கள்
பரவசம் அடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்துள்ள
முருங்கத்தொழுவு கிராமத்தில் உள்ளது பிரம்மலிங்கேஸ்வரர்
கோவில்.
பல நூறு ஆண்டுகள் பழமையான இக்கோவில் கல்வெட்டில்,
1,200 ஆண்டுகளுக்கு முன்பு, சுந்தரபாண்டியன் என்ற மன்னன்
பல்வேறு திருப்பணிகள் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது, இக்கோவிலில், பல லட்சம் செலவில் திருப்பணிகள்
செய்யப்பட்டு, வரும் மே முதல் வாரத்தில் கும்பாபிஷேகம்
நடக்க உள்ளது.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக மாலை,
5.10 மணியளவில் கோவிலில் உள்ள லிங்கம் மீது, சூரிய ஒளி
பட்டு வருவதை, அங்கு வேலை செய்த பணியாளர்கள்
கண்டனர்.
இதுபற்றி அறிந்த மக்கள் பரவசம் அடைந்து, லிங்க வடிவிலான
சிவபெருமானை, ஒளி மூலம், சூரிய பகவான் வழிபடுவதாக
பக்தர்கள் கருதுகின்றனர்.
அப்பகுதி மக்கள் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் பங்குனி
மாதத்தில், 3 நாட்கள் மட்டும், மாலை நேரத்தில், 30 வினாடிகள்,
இந்த லிங்கம் மீது சூரிய ஒளி படும்.
இதை காண பக்தர்கள் வருவதும் தரிசிப்பதும் வழக்கம்.
இந்தாண்டு, கடந்த சில நாட்களாக இதுபோன்ற நிகழ்வு நடக்கிறது'
என்றனர்.
-
---------------------------------
Re: பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு
நன்றி ராம் அவர்களே...
கோவில் திருப்பணிகளின்போது கர்ப்ப கிரகத்தில் மாற்றம் எதும் செய்யப்படவில்லை. இதன் வடிவமைப்பை பொருத்தும் கல்வெட்டு குறிப்புகளை கொண்டும் பல நூறு ஆண்டுகள் என்று அறிய முடிகிறது...
கல்வெட்டுகளின் படத்தினையும் குறிப்புகளையும் விரைவில் பதிவிடுகிறேன்...
ஈரோடு மற்றும் அருகாமையில் உள்ள நண்பர்கள் வரும் மே 1-ல் நடைபெற இருக்கும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள மீண்டும் அன்புடன் அழைக்கிறேன்...
கோவில் திருப்பணிகளின்போது கர்ப்ப கிரகத்தில் மாற்றம் எதும் செய்யப்படவில்லை. இதன் வடிவமைப்பை பொருத்தும் கல்வெட்டு குறிப்புகளை கொண்டும் பல நூறு ஆண்டுகள் என்று அறிய முடிகிறது...
கல்வெட்டுகளின் படத்தினையும் குறிப்புகளையும் விரைவில் பதிவிடுகிறேன்...
ஈரோடு மற்றும் அருகாமையில் உள்ள நண்பர்கள் வரும் மே 1-ல் நடைபெற இருக்கும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள மீண்டும் அன்புடன் அழைக்கிறேன்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» மணிகண்டீஸ்வரர் ஆலயம்
» திருக்கேதீசுவரர்-ஆலயம்
» பழமுதிர்ச்சோலை-ஆலயம்
» கடல் அலை விளையாடும் ஆலயம்…
» அசுரனுக்கும் ஓர் ஆலயம்
» திருக்கேதீசுவரர்-ஆலயம்
» பழமுதிர்ச்சோலை-ஆலயம்
» கடல் அலை விளையாடும் ஆலயம்…
» அசுரனுக்கும் ஓர் ஆலயம்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|