புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by heezulia Today at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Saravananj | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம்,முருங்கத் தொழுவு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
பிரம்மா வழிபாடு செய்த பிரமலிங்கேஸ்வரர்
****************************
கொங்கு வள நாட்டில் தொன்மையான வரலாற்று பெருமை உடைய நாடுகளில் பூந்துறை நாடும் ஒன்று.இதன் பெருமைகளை பல்வேறு இலக்கியங்கள் புகழ்கின்றன.அவற்றின் மூலம் பூந்துறை
நாட்டின் வளம், சமயப்பெருமை,இலக்கிய வளம்,குடிப்பெருமை ஆகிய சிறப்புகளை அறிய முடிகிறது.பூந்துறையில் உள்ள 32 ஊர்களில் முருங்கத்தொழுவு 32-வது ஊராக வரலாற்று நூலில்
குறிக்கப்படுகிறது.
முருங்கத்தொழுவு
************
"முருகர் தொழு" என்பதே முருங்கத்தொழுவு ஆயிற்று என செவி வழி செய்தி இருந்தாலும் பூந்துறை நாட்டின் தலைமை தலமான சென்னிமலை அருகில் இருப்பதும் முருங்கத்தொழுவு கிராமத்தின்
துனைகிராமமான அஞ்சுராம் பாளையத்தில் அழகிய வேலைப்பாடுடன் முருகன் கோவில் இருப்பதால் இவ்வாறு பெயர் வந்திருக்கலாம் என கூறுகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகாவில் சென்னிமலை என்னும் முருகனின் திருதலத்தில் இருந்து அரச்சலூர் செல்லும் பாதையில் 5 கல் தொலைவில் உள்ள பேரூர் "முருங்கத்தொழுவு".
பூந்துறை நாட்டின் புகழ்மிகு மலைகளான சென்னிமலையும்,நாகமலையும் தம் நீண்ட தொடர்களால் கைகோர்க்கும் இடத்தில் மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலமும்,காடும் காடு சார்ந்த
முல்லை நிலமும் பரவிய வளமுடைய பகுதி முருங்கத்தொழுவு.
பிரம்மலிங்கேசுவரர் ஆலயம்
******************
"கோவில் இல்ல ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பது பழமொழி.இவ்வகையில் தமிழ்நாட்டில் கோவில் இல்லா ஊரே இல்லை எனலாம்.இதற்கேற்ப முருங்கத்தொழுவில் சிறப்பு மிகு கோவில்கள்
பல உள்ளன...அவற்றில் பழமையானதும்,வரலாற்று சிறப்புமிக்கதும் பிரம்மனால் "பிரதிஷ்டை செய்து வணங்கிய திருக்கோவில் பிரம்மலிங்கேசுவரர் கோவில்".
முருங்கத்தொழுவின் வடக்கே பண்டைய வெள்ளோட்டு வழியின் மேற்புறம் ஊர்கிணற்றின் வடபுறம் குளக்கரையின் கீழ்புறம் "மேற்கு நோக்கிய சன்னதியாகா அமைந்துள்ளது பிரம்மலிங்கேஸ்வர்
கோவில்.இங்கு பண்டைய கல்வெட்டுகள் பல உள்ளன.இதன் மூலாமாக பழங்கால செய்திகள் பலவற்றை அறிய முடிகிறது.
இக்கல்வெட்டுகள் மூலம் கொங்குப் பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியன் இக்கோவிலை (சுமார் 1500 வருடங்களுக்கு முன்பாக) கட்டியதாக அறிய முடிகிறது.மேலும் அடிமுடி காணும் முயற்சியில்
தோல்வியுற்ற பிரம்மன் சிவபெருமானே எல்லோருக்கும் பெரியவர் என்பதை ஒப்புக் கொண்டு இத்தலத்தில் வணங்கியதாக ஐதீகம்.இங்குள்ள தீர்த்ததிற்கு " பிரமதீர்த்தம்" என்று பெயர்.
பிரம்மலிங்கேஸ்வரரும் ,வடிவுடையமங்கையும் திருக்கோவிலில் வீற்றிருந்தருள் புரிகின்றனர்.
குறிப்பு:
இத்தகைய சிறப்பு பெற்ற திருக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வரும் மே(01-05-2015) மாதம் முதல் நாள் கும்பாபிஷேக விழா நடை பெற உள்ளதால் ஈகரை உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு சிவன் அருள் பெறுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
****************************
கொங்கு வள நாட்டில் தொன்மையான வரலாற்று பெருமை உடைய நாடுகளில் பூந்துறை நாடும் ஒன்று.இதன் பெருமைகளை பல்வேறு இலக்கியங்கள் புகழ்கின்றன.அவற்றின் மூலம் பூந்துறை
நாட்டின் வளம், சமயப்பெருமை,இலக்கிய வளம்,குடிப்பெருமை ஆகிய சிறப்புகளை அறிய முடிகிறது.பூந்துறையில் உள்ள 32 ஊர்களில் முருங்கத்தொழுவு 32-வது ஊராக வரலாற்று நூலில்
குறிக்கப்படுகிறது.
முருங்கத்தொழுவு
************
"முருகர் தொழு" என்பதே முருங்கத்தொழுவு ஆயிற்று என செவி வழி செய்தி இருந்தாலும் பூந்துறை நாட்டின் தலைமை தலமான சென்னிமலை அருகில் இருப்பதும் முருங்கத்தொழுவு கிராமத்தின்
துனைகிராமமான அஞ்சுராம் பாளையத்தில் அழகிய வேலைப்பாடுடன் முருகன் கோவில் இருப்பதால் இவ்வாறு பெயர் வந்திருக்கலாம் என கூறுகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகாவில் சென்னிமலை என்னும் முருகனின் திருதலத்தில் இருந்து அரச்சலூர் செல்லும் பாதையில் 5 கல் தொலைவில் உள்ள பேரூர் "முருங்கத்தொழுவு".
பூந்துறை நாட்டின் புகழ்மிகு மலைகளான சென்னிமலையும்,நாகமலையும் தம் நீண்ட தொடர்களால் கைகோர்க்கும் இடத்தில் மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலமும்,காடும் காடு சார்ந்த
முல்லை நிலமும் பரவிய வளமுடைய பகுதி முருங்கத்தொழுவு.
பிரம்மலிங்கேசுவரர் ஆலயம்
******************
"கோவில் இல்ல ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பது பழமொழி.இவ்வகையில் தமிழ்நாட்டில் கோவில் இல்லா ஊரே இல்லை எனலாம்.இதற்கேற்ப முருங்கத்தொழுவில் சிறப்பு மிகு கோவில்கள்
பல உள்ளன...அவற்றில் பழமையானதும்,வரலாற்று சிறப்புமிக்கதும் பிரம்மனால் "பிரதிஷ்டை செய்து வணங்கிய திருக்கோவில் பிரம்மலிங்கேசுவரர் கோவில்".
முருங்கத்தொழுவின் வடக்கே பண்டைய வெள்ளோட்டு வழியின் மேற்புறம் ஊர்கிணற்றின் வடபுறம் குளக்கரையின் கீழ்புறம் "மேற்கு நோக்கிய சன்னதியாகா அமைந்துள்ளது பிரம்மலிங்கேஸ்வர்
கோவில்.இங்கு பண்டைய கல்வெட்டுகள் பல உள்ளன.இதன் மூலாமாக பழங்கால செய்திகள் பலவற்றை அறிய முடிகிறது.
இக்கல்வெட்டுகள் மூலம் கொங்குப் பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியன் இக்கோவிலை (சுமார் 1500 வருடங்களுக்கு முன்பாக) கட்டியதாக அறிய முடிகிறது.மேலும் அடிமுடி காணும் முயற்சியில்
தோல்வியுற்ற பிரம்மன் சிவபெருமானே எல்லோருக்கும் பெரியவர் என்பதை ஒப்புக் கொண்டு இத்தலத்தில் வணங்கியதாக ஐதீகம்.இங்குள்ள தீர்த்ததிற்கு " பிரமதீர்த்தம்" என்று பெயர்.
பிரம்மலிங்கேஸ்வரரும் ,வடிவுடையமங்கையும் திருக்கோவிலில் வீற்றிருந்தருள் புரிகின்றனர்.
குறிப்பு:
இத்தகைய சிறப்பு பெற்ற திருக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வரும் மே(01-05-2015) மாதம் முதல் நாள் கும்பாபிஷேக விழா நடை பெற உள்ளதால் ஈகரை உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு சிவன் அருள் பெறுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு ரமேஷ் ................கோவிலின் போட்டோ ஏதும் இருக்கா ?..போடுங்களேன் போடோவிலாவது தரிசிப்போம் )
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பகிர்வுக்கு நன்றி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி ரமேஷ் போட்டோ பார்த்துவிட்டேன்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
ஈகரை உறவுகளுக்கு இனைய வழி அழைப்பிதல்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
nandri ramesh
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
17 வருடங்களுக்கு முன்பு கோவிலின் முகப்பு தோற்றம்
திருக்கோவில் திருப்பணிகளின் போது...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
krishnaamma wrote:நல்ல பகிர்வு ரமேஷ் ................கோவிலின் போட்டோ ஏதும் இருக்கா ?..போடுங்களேன் போடோவிலாவது தரிசிப்போம் )
நன்றி அம்மா...என்னிடமும் புகை படம் அதிகமில்லை நிச்சயம் கும்பாபிஷேக விழாவின் போது எடுக்கப்படும் அனைத்து படங்களையும் பகிர்கிறேன் அம்மா...
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|