புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடுரோட்டில் ஃபுட்பால் ஆடப்பட்ட தலை! குற்ற விழுப்புண்ணில் துடிக்கும் விழுப்புரம்!
Page 1 of 1 •
அதிகாலையில் பூங்கா ஒன்றில் ஷட்டில் காக் விளையாடிக்கொண்டிருந்த ஒருவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து, அவரது தலையைத் துண்டித்து, விழுப்புரம் காந்தி சிலை முன்பாக அந்தத் தலையை வைத்து ஃபுட்பால் ஆடியிருக்கிறது ஒரு கும்பல். பட்டப்பகலில் காந்தி சிலைக்கு முன்னால் ஓடிய ரத்தவெறியை ஊர்கூடிப் பார்த்து பதைபதைத்துப் போனது. இரண்டு ரவுடி கோஷ்டிகளுக்கு இடையே நடக்கும் சண்டைகளும் பழிக்குப்பழி வாங்க நடக்கும் கொலைகளும் தொடருவதால் அமைதி இழந்து கிடக்கிறது விழுப்புரம்.
விழுப்புரத்தில் இரு சமூகங்களைச் சேர்ந்த ரவுடி கோஷ்டிகளுக்கு இடையே கடந்த 15 வருடங்களாக அதிகாரப்போட்டி நடந்து வருகிறது. ஊரை அரிவாளால் ஆள்வது யார் என்பதற்கான போட்டி அது. அதனால் ஏற்பட்ட மோதலில் மின்னல் ராஜா, ஆர்.கே.சிவா என்ற தலைகள் உருண்டுவிட்டன. இதற்குப் பழிவாங்கும் வகையில் மற்றொரு கோஷ்டியைச் சேர்ந்த கேசவன், இருசப்பன் ஆகியோர் கொல்லப்பட்டனர். சில அரசியல் புள்ளிகள், தங்கள் சமூகங்களைச் சேர்ந்த ரவுடிகளுக்குப் பொருளாதார ரீதியாக உதவிகளைச் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அதில் உண்மை இருப்பதாகவும் அதனால்தான் ரவுடிகளைத் தொட முடியவில்லை என்றும் போலீஸில் சிலர் சொல்கிறார்கள்.
இந்த ரவுடி கோஷ்டிகளின் மோதலில்தான், காந்தி சிலை முன்னால் உருண்டது பத்தர் செல்வத்தின் தலை. இவரை, ‘அசால்டு’ அறிவழகன் என்பவர் கொலை செய்துள்ளார். ‘‘ பத்தர் செல்வம், கடந்த 21-ம் தேதி அதிகாலை விழுப்புரம் நகராட்சிப் பூங்காவில் ஷட்டில் காக் விளையாடிக்கொண்டிருந்தார். பூங்காவின் சுற்றுச்சுவருக்குப் பின்னால் மறைந்திருந்த அறிவழகன் தலைமையிலான கும்பல், கண்ணிமைக்கும் நேரத்தில் பத்தர் செல்வத்தை வெட்டியது. ரத்தவெள்ளத்தில் சரிந்த பத்தர் செல்வத்தின் மீது ஏறி அமர்ந்த அறிவழகன், அவரது தலையை அரிவாளால் அறுத்து எடுத்துள்ளார்.
சில நொடிகளில் பத்தர் செல்வத்தின் உயிர் துடித்து அடங்கியது. உடலை அங்கேயே போட்டுவிட்டு ரத்தம் சொட்ட சொட்ட தலையை மட்டும் எடுத்துக்கொண்டு கிளம்பி இருக்கிறார்கள். விழுப்புரம் - புதுவை நெடுஞ்சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு பத்தர் செல்வத்தின் தலையை கீழே போட்டுள்ளார். பிறகு அந்தத் தலையை காலால் உருட்டி சிறிது நேரம் ஃபுட்பால் விளையாடி உள்ளார். பிறகு நேராகக் காவல் நிலையத்துக்குச் சென்று சரணடைந்துள்ளார் அறிவழகன்” என்று சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
‘‘கொலை செய்யப்பட்ட பத்தர் செல்வத்துக்கும் அறிவழகனுக்கும் முன்விரோதம் அதிகமாக இருந்தது. அறிவழகனின் சகோதரரான சிவாவை பத்தர் செல்வம்தான் கொலை செய்தார். அவரைப் பழிவாங்குவதற்காக பத்தர் செல்வத்தை கொலை செய்துவிட்டார்” என்றும் சிலர் சொல்கிறார்கள். இது இரண்டு ரவுடி குரூப்புக்குள் நடந்த கொலையாக மட்டுமில்லாமல், அரசியல் மோதலும் இதற்குள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
‘‘பழிக்குப் பழியாக பத்தர் செல்வத்தைக் கொலை செய்ததாக அறிவழகன் கூறினாலும், விழுப்புரம் நகர தி.மு.க செயலாளர் செல்வராஜ்தான் இந்தக் கொலைக்கு மூளையாகச் செயல்பட்டார்” என்று பத்தர் செல்வத்தின் மனைவி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
பத்தர் செல்வத்தின் மனைவி புவனேஸ்வரியிடம் பேசினோம். ‘‘என் கணவருக்கும் தி.மு.க நகரச் செயலாளர் செல்வராஜுக்கும் ஏற்கெனவே கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்துச்சு. என் கணவரால தன் உயிருக்கு ஆபத்துனு செல்வராஜ் போலீஸ்ல புகார் செஞ்சாரு. போன வாரம் அறிவழகன் நேர்ல அழைச்சு, ‘பத்தர் செல்வம் வேகமா வளர்ந்துட்டு வர்றான். இப்படியே போனா நம்ம உயிருக்கே அவனால ஆபத்து வந்துடும். நாம முந்திக்கணும்’னு சொல்லி பணம்் கொடுத்திருக்காரு. இந்தத் தகவல் எப்படியோ என் கணவருக்கு வந்திடுச்சு. என் கணவர் இந்தத் தகவலை என்கிட்ட சொன்னது போன்ல ரெக்கார்டா இருக்கு. செல்வராஜ் சொன்னதைக் கேட்டுத்தான் அறிவழகன் கொலை செஞ்சிருக்கான். என் கணவருக்கும் அறிவழகனுக்கும் இடையே எந்தப் பிரச்னையும் இல்லை. ரெண்டு சமூகங்களைச் சேர்ந்த கோஷ்டிப் பிரச்னையை தனக்குச் சாதகமா செல்வராஜ் பயன்படுத்திகிட்டார். அதனால செல்வராஜ் பெயரை இந்த வழக்குல சேர்க்காத வரை ஓயமாட்டேன்’’ என்று விம்மினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரவுடி பத்தர் செல்வத்துக்கும் தி.மு.க நகரச் செயலாளர் செல்வராஜுக்கும் இடையே என்ன பிரச்னை?
தி.மு.க-வினரிடமே கேட்டோம்.
“முந்தைய தி.மு.க ஆட்சியில் அன்றைய அமைச்சர் பொன்முடிக்கு அடுத்தபடியாக அதிகாரத்துடன் வலம் வந்தவர் செல்வராஜ். பொன்முடியின் பி.ஏ-வாகச் செயல்பட்டார்.
பொன்முடியின் குடும்பத்தினருடன் இருந்த நெருக்கம் காரணமாக, செல்வராஜ் கைகாட்டும் நபருக்குத்தான் கட்சிப் பதவியும் கான்ட்ராக்ட்டும் கிடைத்தன. செல்வராஜிடம் இருந்த அதிகாரமும் வளமும் பலரது கண்களை உறுத்திய நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு பத்தர் செல்வம், ஒரு பெரும் தொகையைக் கேட்டு செல்வராஜை மிரட்டினார்.
தினமும் கட்சி அலுவலகத்துக்கு வந்து ஆஜராகும் செல்வராஜ், பத்தர் செல்வத்துக்குப் பயந்துகொண்டு ஒரு மாதம் தலைமறைவாகவே இருந்தார். தனக்கு நெருக்கமான சில போலீஸ் அதிகாரிகள் மூலம் பத்தர் செல்வத்துடன் இரண்டு முறை சமாதானம் பேசியுள்ளார். அதற்கு அவர் படியவில்லை. எனவே, இந்த விவகாரம் பொன்முடியின் கவனத்துக்குச் சென்றது. அதன் பிறகு ஒரு செட்டில்மென்ட் ஆன பிறகுதான் செல்வராஜ் வெளியே தலைகாட்டினார்’’ என்றனர் உள்ளூர் தி.மு.க-வினர்.
‘‘பத்தர் செல்வம் தி.மு.க ஆதரவாளராக இருந்துள்ளார். அவர் தனது மாமாவுக்கு கட்சிப் பதவி கேட்டு பொன்முடியை சந்தித்தார். பதவி தருவதாக பொன்முடி சொன்னார். ‘இப்படி சொல்லிச் சொல்லி மூன்று தடவை ஏமாற்றிவிட்டீர்கள். இந்தத் தடவை தர வேண்டும்’ என்று கட்டாயப்படுத்தினார். இந்த நிலையில் பத்தர் செல்வத்தின் மாமாவான மும்மூர்த்தி, கோழியனூர் மேற்கு தி.மு.க ஒன்றியச் செயலாளராக ஆக்கப்பட்டு விட்டார். இதன்மூலமாக பத்தர் செல்வம் வளர்ந்து விடுவார் என்ற பயம் செல்வராஜ் போன்றவர்களுக்கு இருந்திருக்கலாம்” என்றும் சொல்கிறார்கள்.
பத்தர் செல்வம் கொலையில் செல்வராஜ் பெயர் அடிபட்டாலும், இந்தக் கொலைக்கு வேறு காரணங்களும் சொல்லப்படுகின்றன.
தி.மு.க நகரச் செயலாளர் செல்வராஜிடம் பேசிய போது, ‘‘பத்தர் செல்வம் என்னை மிரட்டியபோதே எல்லாவற்றையும் பேசி சமாதானமாக முடித்துவிட்டோம். நான் என்ன ரவுடியா? கொலைகாரனா? எனக்கும் பத்தர் செல்வத்தும் என்ன பகை இருக்க போகிறது? என் வளர்ச்சியைப் பிடிக்காத சிலர், தேவை இல்லாமல் அவர்களைத் தூண்டிவிட்டு இந்தக் கொலையில் என் பெயரை இழுக்கிறார்கள்’’ என்று சொன்னார்.
பழிக்குப் பழியாக நடந்த கொலை இது என்று சொல்பவர்களிடம் விசாரித்தபோது, ‘‘அறிவழகனின் அண்ணன் ஆர்.கே.சிவாவை 10 ஆண்டுகளுக்கு முன்பு பத்தர் செல்வம் கொலை செய்தார். இந்த மாதம் 26-ம் தேதி
ஆர்.கே.சிவாவின் 10-ம் ஆண்டு நினைவு நாள். எனவே, அதற்குள் பத்தர் செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகள் பிரகாஷ், ரவி ஆகியோரின் தலைகளை காந்தி சிலை முன்பு வைக்கப் போவதாக அறிவழகன் சவால் விட்டிருக்கிறார். பிரகாஷ், ரவி ஆகியோர் வெட்டுக் காயங்களுடன் தப்பித்த நிலையில், பத்தர் செல்வம் மட்டும் மாட்டிக்கொண்டார்’’ என்கிறார்கள்.
நெல்லையில் நரேந்திரன் நாயர் எஸ்.பி-யாக இருந்த சமயத்தில்தான் அடுத்தடுத்து கொலைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து விழுப்புரத்துக்கு மாற்றப்பட்டார். நரேந்திரன் நாயர் பொறுப்பேற்ற ஒரே மாதத்தில் விழுப்புரத்தில் இப்படி ஒரு பயங்கரம் அரங்கேறியுள்ளது. நரேந்திரன் நாயரிடம் பேசினோம். ‘‘இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டு தலைமறைவானவர்களை தனிப்படை அமைத்து தேடி வருகிறோம். அதேபோல விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரவுடிகளின் பட்டியலும் தயாராகி வருகிறது. அவர்கள் மீது விரைவில் குண்டர் தடுப்புச் சட்டம் பாயும்” என்று சொன்னார்.
அடுத்த அசம்பாவிதம் நிகழ்வதற்குள்ளாவது அந்தப் பட்டியல் தயாராகுமா?
விகடன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
கொடுமை
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
கத்தியை எடுத்தவன் கத்தியாலே சாகிறான்..
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
ரவுடிகள் தானே வெட்டி மடிகிறார்கள்... எல்லா ரவுடிகளும் இப்படி தங்களுக்குள்ளாகவே வெட்டிக்கொண்டு மடிந்தால் பொதுமக்கள் பயமின்றியும் நிம்மதியாகவும் இருக்கலாம். காவல் துறையினருக்கும் வேலைபளு குறையும்.
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|