Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது
4 posters
Page 3 of 7
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது
First topic message reminder :
புதுடில்லி : தெற்கு டில்லியின் புறநகர் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
லக்னோ, கொல்கட்டா , சென்னை உள்ளிட்ட நகரங்கள் சிலவற்றிலும் இதே நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
நேபாளை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி உள்ளது.
சுமார் 20 நிமிடங்கள் வரை இந்த நிலஅதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
-
-
புதுடில்லி : தெற்கு டில்லியின் புறநகர் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
லக்னோ, கொல்கட்டா , சென்னை உள்ளிட்ட நகரங்கள் சிலவற்றிலும் இதே நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
நேபாளை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி உள்ளது.
சுமார் 20 நிமிடங்கள் வரை இந்த நிலஅதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
-
-
Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது
நிலநடுக்கத்தில் புதையுண்டது காத்மண்டுவின் 19-ம் நூற்றாண்டு “தரகரா” கட்டிடம்!
காத்மாண்டு: நேபாளத்தை உலுக்கிய பயங்கர நிலநடுக்கத்தால் தலைநகர் காத்மண்டுவில் இருந்த19-ஆம் நூற்றாண்டு பழமையான 9 மாடிக் கட்டிடமான "தரகரா" டவர் முழுமையாக இடிந்து விழுந்தது. அக்கட்டிடத்தில் இருந்த 50 பேர் மண்ணோடு மண்ணாக புதையுண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.
நேபாள தலைநகர் காத்மண்டுவில் இருந்து 80 கி.மீ., தொலைவில் இன்று முற்பகல் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 7. 9 அலகுகளாக பதிவானது.
இந்த நிலநடுக்கம் நேபாளத்தை மிக மோசமாக பாதித்துள்ளது. இந்தக் கடுமையான நிலநடுக்கத்தினால் காத்மண்டு உள்ளிட்ட பல இடங்களில் கட்டிடங்கள், கோவில்கள் இடிந்து விழுந்தன. காத்மண்டுவின் அடையாளமாக இருந்த 19ஆம் நூற்றாண்டு பழமையான கட்டிடமான "தரகரா" என்ற 9 மாடிக் கட்டிடமும் முழுமையாக இடிந்து விழுந்தது.
இக்கட்டிடத்திற்குள் இருந்த 50க்கும் மேற்பட்டோரும் மண்ணோடு மண்ணாக புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பீஸ்மன் டவர் என்றும் அழைக்கப்படும் இக்கட்டிடம் 61.88 மீட்டர் உயரமானது. காத்மாண்டுவின் சுந்தரா என்னும் மையப்பகுதியில் 1832 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இக்கட்டிடம் அதன் கட்டிடக் கலைக்காக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டதாகும் என்பது குறிப்பிடத்தக்கது
காத்மாண்டு: நேபாளத்தை உலுக்கிய பயங்கர நிலநடுக்கத்தால் தலைநகர் காத்மண்டுவில் இருந்த19-ஆம் நூற்றாண்டு பழமையான 9 மாடிக் கட்டிடமான "தரகரா" டவர் முழுமையாக இடிந்து விழுந்தது. அக்கட்டிடத்தில் இருந்த 50 பேர் மண்ணோடு மண்ணாக புதையுண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.
நேபாள தலைநகர் காத்மண்டுவில் இருந்து 80 கி.மீ., தொலைவில் இன்று முற்பகல் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 7. 9 அலகுகளாக பதிவானது.
இந்த நிலநடுக்கம் நேபாளத்தை மிக மோசமாக பாதித்துள்ளது. இந்தக் கடுமையான நிலநடுக்கத்தினால் காத்மண்டு உள்ளிட்ட பல இடங்களில் கட்டிடங்கள், கோவில்கள் இடிந்து விழுந்தன. காத்மண்டுவின் அடையாளமாக இருந்த 19ஆம் நூற்றாண்டு பழமையான கட்டிடமான "தரகரா" என்ற 9 மாடிக் கட்டிடமும் முழுமையாக இடிந்து விழுந்தது.
இக்கட்டிடத்திற்குள் இருந்த 50க்கும் மேற்பட்டோரும் மண்ணோடு மண்ணாக புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பீஸ்மன் டவர் என்றும் அழைக்கப்படும் இக்கட்டிடம் 61.88 மீட்டர் உயரமானது. காத்மாண்டுவின் சுந்தரா என்னும் மையப்பகுதியில் 1832 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இக்கட்டிடம் அதன் கட்டிடக் கலைக்காக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டதாகும் என்பது குறிப்பிடத்தக்கது
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது
நிலநடுக்கத்தால் இமய மலை சிகரங்களில் பனிச்சரிவு அபாயம்.. நதிகளில் வெள்ளப்பெருக்கு ஆபத்து
நில நடுக்கம் காரணமாக எவரெஸ்ட் சிகரத்தில் பனிச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நேபாளத்தில் 7.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் மிக தீவிரமாக தாக்கியுள்ளது. அதன் தாக்கம், இந்திய வட மாநிலங்களிலும் உணரப்பட்டது. இந்தியா-நேபாள் நடுவே உள்ள இமயமலை சிகரமான எவரெஸ்டில் பனிப்பாறைகள் அதிகம் காணப்படுகின்றன.
இமயம் ஆடியதால் பனி சரிவு ஏற்பட்டு பெரும் அழிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதை இந்திய பேரிடர் மீட்பு குழுவினர் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.
இமயமலை அடிவாரத்திலுள்ள மக்கள், நதியோரங்களிலுள்ள மக்கள் அங்கிருந்து கிளம்பி செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர். ஏனெனில் பனி உருகி, நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நில நடுக்கம் காரணமாக எவரெஸ்ட் சிகரத்தில் பனிச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நேபாளத்தில் 7.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் மிக தீவிரமாக தாக்கியுள்ளது. அதன் தாக்கம், இந்திய வட மாநிலங்களிலும் உணரப்பட்டது. இந்தியா-நேபாள் நடுவே உள்ள இமயமலை சிகரமான எவரெஸ்டில் பனிப்பாறைகள் அதிகம் காணப்படுகின்றன.
இமயம் ஆடியதால் பனி சரிவு ஏற்பட்டு பெரும் அழிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதை இந்திய பேரிடர் மீட்பு குழுவினர் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.
இமயமலை அடிவாரத்திலுள்ள மக்கள், நதியோரங்களிலுள்ள மக்கள் அங்கிருந்து கிளம்பி செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர். ஏனெனில் பனி உருகி, நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது
நில நடுக்கத்தை உணர்ந்த பீதியில் ஐபிஎல் வீரர்கள்.. போட்டிகள் தொடருமா?
நில நடுக்கத்தை உணர்ந்ததாக பீதியுடன் தகவல்களை பரிமாறிக்கொண்டுள்ளனர் ஐபிஎல் வீரர்கள்.
இதுகுறித்து ராபின் உத்தப்பா கூறுகையில், இன்று நில நடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வை முதல் முறையாக உணர்ந்தேன். புழுக்கமான வானிலையில் இருந்து கொல்கத்தா திடீரென 2 நிமிடங்களுக்கு, குளி்ச்சியாக மாறியதையும் உணர முடிந்தது. உலக வாழ்க்கை மிக குறுகியது. மகிழ்ச்சியோடும், அடுத்தவர்கள் மீது பாசத்தோடும் வாழ்வோமாக. இவ்வாறு ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.
மற்றொரு வீரர் குல்திப் யாதவ் கூறுகையில், எனது இதயம் வேகமாக துடிப்பதை உணர்ந்தேன். அது ஒரு பயங்கர அனுபவம். என்னால் நில நடுக்கத்தை உணர முடிந்தது என்றுள்ளார்.
மற்றொரு வீரர் ஜாதவ் உனட்கட் கூறுகையில், தாய்நிலத்தில் அதிர்வை உணர்ந்தேன். அமைதியாகவும், பூமியோடு இசைந்தும் வாழ வேண்டும் என்பதை கடவுள் உணர்த்துகிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவும், டெல்லியில் நில நடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்துள்ளார்.
நில நடுக்கத்தை உணர்ந்ததாக பீதியுடன் தகவல்களை பரிமாறிக்கொண்டுள்ளனர் ஐபிஎல் வீரர்கள்.
இதுகுறித்து ராபின் உத்தப்பா கூறுகையில், இன்று நில நடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வை முதல் முறையாக உணர்ந்தேன். புழுக்கமான வானிலையில் இருந்து கொல்கத்தா திடீரென 2 நிமிடங்களுக்கு, குளி்ச்சியாக மாறியதையும் உணர முடிந்தது. உலக வாழ்க்கை மிக குறுகியது. மகிழ்ச்சியோடும், அடுத்தவர்கள் மீது பாசத்தோடும் வாழ்வோமாக. இவ்வாறு ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.
மற்றொரு வீரர் குல்திப் யாதவ் கூறுகையில், எனது இதயம் வேகமாக துடிப்பதை உணர்ந்தேன். அது ஒரு பயங்கர அனுபவம். என்னால் நில நடுக்கத்தை உணர முடிந்தது என்றுள்ளார்.
மற்றொரு வீரர் ஜாதவ் உனட்கட் கூறுகையில், தாய்நிலத்தில் அதிர்வை உணர்ந்தேன். அமைதியாகவும், பூமியோடு இசைந்தும் வாழ வேண்டும் என்பதை கடவுள் உணர்த்துகிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவும், டெல்லியில் நில நடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது
தற்போதைய செய்தி
-
-
நேபாளத்தில் மிக பயங்கர நிலநடுக்கம்-
பலி எண்ணிக்கை 449 ஆக அதிகரிப்பு!
-
-
நேபாளத்தில் மிக பயங்கர நிலநடுக்கம்-
பலி எண்ணிக்கை 449 ஆக அதிகரிப்பு!
Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது
சமீபத்திய தகவல் , 865 பேர் பலி .
சென்னையில் இருந்து ஆன்மீக சுற்றுலா சென்ற 35 பேர் பற்றிய தகவல் தெரியவில்லை .
உறவினர்கள் கலக்கம் .
சோதனை தான் -பாவம் .
ரமணியன்
சென்னையில் இருந்து ஆன்மீக சுற்றுலா சென்ற 35 பேர் பற்றிய தகவல் தெரியவில்லை .
உறவினர்கள் கலக்கம் .
சோதனை தான் -பாவம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது
நிலநடுக்க பாதிப்பு: இந்தியா மற்றும் நேபாளத்திற்கு உதவ முன்வந்துள்ள பாகிஸ்தான்
நேபாளம் மற்றும் இந்தியாவில் நிலநடுக்கத்தினால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளோம் என இன்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அந்நாட்டு வெளியுறவு அலுவலக அறிக்கையில், இந்தியா மற்றும் நேபாளத்தில் பாதிக்கப்பட்டு உள்ள மக்களுக்கு பாகிஸ்தானின் அரசு மற்றும் மக்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து கொள்வதுடன், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்நேரத்தில் தயாராக உள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ள ஷெரீப், இரங்கல் தெரிவித்து உதவிட முன் வந்துள்ளதுடன், பாதிப்படைந்த இரு நாடுகளின் அரசாங்கத்தை தொடர்பு கொண்டு சேதம் குறித்து உறுதி செய்து மற்றும் நிவாரண உதவி குறித்த தேவையை அறிந்திடும்படி தனது தூதரகங்களுக்கு அறிவுறுத்தியுமுள்ளார் என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
இது போன்று பாகிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை கழகத்திடம் உதவியை உடனடியாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் நேபாளத்தில் 700 பேரை பலி கொண்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பாகிஸ்தானிலும் உணரப்பட்டாலும் அந்நாட்டில் யாருக்கும் உயிரிழப்போ அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கின்றது.
நேபாளம் மற்றும் இந்தியாவில் நிலநடுக்கத்தினால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளோம் என இன்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அந்நாட்டு வெளியுறவு அலுவலக அறிக்கையில், இந்தியா மற்றும் நேபாளத்தில் பாதிக்கப்பட்டு உள்ள மக்களுக்கு பாகிஸ்தானின் அரசு மற்றும் மக்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து கொள்வதுடன், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்நேரத்தில் தயாராக உள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ள ஷெரீப், இரங்கல் தெரிவித்து உதவிட முன் வந்துள்ளதுடன், பாதிப்படைந்த இரு நாடுகளின் அரசாங்கத்தை தொடர்பு கொண்டு சேதம் குறித்து உறுதி செய்து மற்றும் நிவாரண உதவி குறித்த தேவையை அறிந்திடும்படி தனது தூதரகங்களுக்கு அறிவுறுத்தியுமுள்ளார் என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
இது போன்று பாகிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை கழகத்திடம் உதவியை உடனடியாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் நேபாளத்தில் 700 பேரை பலி கொண்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பாகிஸ்தானிலும் உணரப்பட்டாலும் அந்நாட்டில் யாருக்கும் உயிரிழப்போ அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கின்றது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது
அனைத்து உதவிகளையும் அளிக்க தயார்: நேபாள பிரதமருக்கு மோடி உறுதி
நேபாளத்தில் கடும் நிலநடுக்க பாதிப்பை அடுத்து அந்நாட்டிற்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளோம் என்று பிரதமர் நரேந்திர மோடி, நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா மற்றும் நேபாள ஜனாதிபதி ராம் பரண் யாதவ் ஆகியோருக்கு உறுதி அளித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள டுவிட்டர் செய்தியில், பாங்காக் நகரில் இருந்து காத்மண்டு நகருக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் சுஷில் கொய்ராலாவுடன் பேசியுள்ளேன். இந்த கடுமையான சூழலில் அனைத்து ஆதரவு மற்றும் உதவிகளை செய்வதற்கு உறுதி அளிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள நிலைமை மற்றும் நேபாளத்தை குறித்து தனிப்பட்ட முறையில் மேற்பார்வை செய்து வரும் மோடி, முதலில் யாதவ் உடன் பேசியுள்ளார். கொய்ராலா வெளிநாட்டில் இருந்ததை அடுத்து அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
அதன்பின் கொய்ராலா உடன் பேசிய மோடி, நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பை சமாளிக்க அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பது குறித்து உறுதி அளித்துள்ளார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன.
அதன் பாதிப்பால் நேபாள எல்லையை ஒட்டிய உத்தர பிரதேசம், பீகார் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மாவட்டங்களின் நிலைமை குறித்த அறிக்கையையும் மோடி கேட்டுள்ளார்.
நேபாளத்தில் கடும் நிலநடுக்க பாதிப்பை அடுத்து அந்நாட்டிற்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளோம் என்று பிரதமர் நரேந்திர மோடி, நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா மற்றும் நேபாள ஜனாதிபதி ராம் பரண் யாதவ் ஆகியோருக்கு உறுதி அளித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள டுவிட்டர் செய்தியில், பாங்காக் நகரில் இருந்து காத்மண்டு நகருக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் சுஷில் கொய்ராலாவுடன் பேசியுள்ளேன். இந்த கடுமையான சூழலில் அனைத்து ஆதரவு மற்றும் உதவிகளை செய்வதற்கு உறுதி அளிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள நிலைமை மற்றும் நேபாளத்தை குறித்து தனிப்பட்ட முறையில் மேற்பார்வை செய்து வரும் மோடி, முதலில் யாதவ் உடன் பேசியுள்ளார். கொய்ராலா வெளிநாட்டில் இருந்ததை அடுத்து அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
அதன்பின் கொய்ராலா உடன் பேசிய மோடி, நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பை சமாளிக்க அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பது குறித்து உறுதி அளித்துள்ளார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன.
அதன் பாதிப்பால் நேபாள எல்லையை ஒட்டிய உத்தர பிரதேசம், பீகார் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மாவட்டங்களின் நிலைமை குறித்த அறிக்கையையும் மோடி கேட்டுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது
நேபாள நிலநடுக்கம்:பாதிக்கப்பட்டவர்களை கூகுள் உதவியுடன் தேடலாம்!
நேபாள நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களை தேடவும், தனிநபர்கள் தங்கள் விவரங்களைப் பதிவு செய்யவும் கூகுள் ‘பர்சன் ஃபைண்டர்’ (Person Finder) என்ற இணைய பயன்பாட்டை நிறுவி உள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் personal finder என்ற இந்த தளத்திற்குச் சென்று ‘I have information about someone’ என்ற கட்டத்திற்குள் தங்களின் விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.
அதேபோல், பயனர்கள் தங்கள் உறவினர்களை, இந்த தளத்தில் உள்ள ‘I am looking for someone’ என்ற கட்டத்திற்குள் தேட முடியும். திறன்பேசிகளின் பயன்பாடு அதிகம் உள்ள இந்த நவீன காலத்தில், பாதிக்கப்பட்டவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை இந்த தளத்தில் பதிவு செய்தால், மீட்புக் குழுவினர் அவர்களை மீட்பதற்கு பேருதவியாக இருக்கும்.
நேபாள நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களை தேடவும், தனிநபர்கள் தங்கள் விவரங்களைப் பதிவு செய்யவும் கூகுள் ‘பர்சன் ஃபைண்டர்’ (Person Finder) என்ற இணைய பயன்பாட்டை நிறுவி உள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் personal finder என்ற இந்த தளத்திற்குச் சென்று ‘I have information about someone’ என்ற கட்டத்திற்குள் தங்களின் விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.
அதேபோல், பயனர்கள் தங்கள் உறவினர்களை, இந்த தளத்தில் உள்ள ‘I am looking for someone’ என்ற கட்டத்திற்குள் தேட முடியும். திறன்பேசிகளின் பயன்பாடு அதிகம் உள்ள இந்த நவீன காலத்தில், பாதிக்கப்பட்டவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை இந்த தளத்தில் பதிவு செய்தால், மீட்புக் குழுவினர் அவர்களை மீட்பதற்கு பேருதவியாக இருக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» பஞ்சாப்பில் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு
» விளையாட்டு மைதான குண்டு வெடிப்பு :பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு
» ரஷ்யாவின் வொல்கா படகு விபத்து : பலியானோர் எண்ணிக்கை 129 ஆக உயர்வு!
» உ.பி. விஷச் சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 21-ஆக உயர்வு: முக்கிய குற்றவாளி கைது
» பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு, சென்னையில் மேலும் ஒரு பெண் சாவு
» விளையாட்டு மைதான குண்டு வெடிப்பு :பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு
» ரஷ்யாவின் வொல்கா படகு விபத்து : பலியானோர் எண்ணிக்கை 129 ஆக உயர்வு!
» உ.பி. விஷச் சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 21-ஆக உயர்வு: முக்கிய குற்றவாளி கைது
» பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு, சென்னையில் மேலும் ஒரு பெண் சாவு
Page 3 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|