Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது
4 posters
Page 2 of 7
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது
First topic message reminder :
புதுடில்லி : தெற்கு டில்லியின் புறநகர் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
லக்னோ, கொல்கட்டா , சென்னை உள்ளிட்ட நகரங்கள் சிலவற்றிலும் இதே நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
நேபாளை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி உள்ளது.
சுமார் 20 நிமிடங்கள் வரை இந்த நிலஅதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
-
-
புதுடில்லி : தெற்கு டில்லியின் புறநகர் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
லக்னோ, கொல்கட்டா , சென்னை உள்ளிட்ட நகரங்கள் சிலவற்றிலும் இதே நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
நேபாளை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி உள்ளது.
சுமார் 20 நிமிடங்கள் வரை இந்த நிலஅதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
-
-
Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது
வாரணாசியில் நிலஅதிர்வால் மக்கள் அலறி அடித்தபடி வீதிகளில் ஓடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 2 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
குஜராத், கேரளாவில் நிலஅதிர்வு
திருவனந்தபுரம்: கேரளாவிலும் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல இடங்களில் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. இதே போன்று குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியிலும் நிலஅதிர்வு
புதுச்சேரி : நாட்டின் வடமாநிலங்கள், தமிழகம் ஆகியவற்றை தொடர்ந்து புதுச்சேரியிலும் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. கடைகளில் பொருட்கள் குலுங்கியதால் மக்கள் அலறி அடித்தபடி ஓடி, வீதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
நிலநடுக்கம்: பலர் பலி?
புதுடில்லி : நேபாளத்திலும், டில்லியிலும் நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்ததாக கூறப்படுகிறது. இதில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
குஜராத், கேரளாவில் நிலஅதிர்வு
திருவனந்தபுரம்: கேரளாவிலும் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல இடங்களில் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. இதே போன்று குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியிலும் நிலஅதிர்வு
புதுச்சேரி : நாட்டின் வடமாநிலங்கள், தமிழகம் ஆகியவற்றை தொடர்ந்து புதுச்சேரியிலும் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. கடைகளில் பொருட்கள் குலுங்கியதால் மக்கள் அலறி அடித்தபடி ஓடி, வீதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
நிலநடுக்கம்: பலர் பலி?
புதுடில்லி : நேபாளத்திலும், டில்லியிலும் நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்ததாக கூறப்படுகிறது. இதில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது
நில அதிர்வால் பாதிப்பு: சல்மான் குர்ஷித் வீட்டில் இருந்து வெளியேறினார்
நேபாள நிலநடுக்கம்: 100 ஆண்டு பழமையான டவர் இடிந்து விழுந்தது.
தரைமட்டமான புராதன கட்டிடங்கள்
காத்மண்ட் : நேபாளத்தில் இன்று காலை 11.42 மணியளவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கத்தால் எந்நாட்டில் உள்ள பல புராதன பழமை வாய்ந்த கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. வீடுகள் பலவும் இடிந்துள்ளதால் சாலைகளில் கட்டிட துகள்கள் குவிந்து கிடக்கின்றன. சாலைகளில் விரிசல் ஏற்பட்டு மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நேபாள நிலநடுக்கம்: 100 ஆண்டு பழமையான டவர் இடிந்து விழுந்தது.
தரைமட்டமான புராதன கட்டிடங்கள்
காத்மண்ட் : நேபாளத்தில் இன்று காலை 11.42 மணியளவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கத்தால் எந்நாட்டில் உள்ள பல புராதன பழமை வாய்ந்த கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. வீடுகள் பலவும் இடிந்துள்ளதால் சாலைகளில் கட்டிட துகள்கள் குவிந்து கிடக்கின்றன. சாலைகளில் விரிசல் ஏற்பட்டு மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது
இந்திய தூதரக அவசர எண் அறிவிப்பு
காத்மண்ட் : நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக காத்மண்ட் இந்திய தூதரகம் அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது. +977 98511 07021, +977 98511 35141ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு நிலநடுக்கம் குறித்த விபரங்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காத்மண்ட் : நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக காத்மண்ட் இந்திய தூதரகம் அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது. +977 98511 07021, +977 98511 35141ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு நிலநடுக்கம் குறித்த விபரங்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது
பீகாரில் மின் விநியோகம் நிறுத்தம்
பாட்னா : நிலநடுக்க சேத விபர கணக்கீட்டு குழுவிற்கு மத்திய அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி தலைமை வகிக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சேத விபரங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரூடி, பாதுகாப்பு காரணங்களுக்காக வடக்கு பீகாரில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. சேத விபரங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக 3 மணிக்கு பிரதமர் தலைமையில் அவசர கூட்டம் நடைபெற உள்ளது என தெரிவித்தார்.
பாட்னா : நிலநடுக்க சேத விபர கணக்கீட்டு குழுவிற்கு மத்திய அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி தலைமை வகிக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சேத விபரங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரூடி, பாதுகாப்பு காரணங்களுக்காக வடக்கு பீகாரில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. சேத விபரங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக 3 மணிக்கு பிரதமர் தலைமையில் அவசர கூட்டம் நடைபெற உள்ளது என தெரிவித்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது
வங்கதேசத்தில் 40 பேர் காயம்
தாகா : வங்கதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் தப்பி ஓட முயற்சித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
தாகா : வங்கதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் தப்பி ஓட முயற்சித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது
-
Damage due to earthquake in Nepal.
Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது
நேபாள் விரைந்தது இந்திய மீட்புக்குழு
புதுடில்லி : நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நேபாளத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்தியா சார்பில் 4 தேசிய பேரிடர் மீட்புக் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நிதியுதவி அறிவித்தார் அகிலேஷ்
லக்னோ : உத்திர பிரதேசத்தில் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.20,000மும் நிவாரண தொகையாக வழங்க அரசு முடிவு செய்திருப்பதாக உத்திர பிரதேச முதல்வர் அகிலேஷ் தெரிவித்துள்ளார்.
மீட்புப் பணியில் பேரிடர் குழு
புதுடில்லி : நிலநடுக்க பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணியில் பேரிடம் மீட்புக் குழுவினரை அரசு நியமித்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து முதல் கட்ட தகவல்கள் ஏதும் தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேபாள பிரதமருடன் மோடி ஆலோசனை
புதுடில்லி : நிலநடுக்கம் குறித்து நேபாள பிரதமருடன், இந்திய பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அங்கு நடைபெறும் மீட்பு பணிகள் குறித்தும், சேத விபரங்கள் குறித்தும் கேட்டறிந்தார். இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து விபரங்கள் சேகரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மோடி தெரிவித்துள்ளார்.
புதுடில்லி : நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நேபாளத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்தியா சார்பில் 4 தேசிய பேரிடர் மீட்புக் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நிதியுதவி அறிவித்தார் அகிலேஷ்
லக்னோ : உத்திர பிரதேசத்தில் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.20,000மும் நிவாரண தொகையாக வழங்க அரசு முடிவு செய்திருப்பதாக உத்திர பிரதேச முதல்வர் அகிலேஷ் தெரிவித்துள்ளார்.
மீட்புப் பணியில் பேரிடர் குழு
புதுடில்லி : நிலநடுக்க பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணியில் பேரிடம் மீட்புக் குழுவினரை அரசு நியமித்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து முதல் கட்ட தகவல்கள் ஏதும் தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேபாள பிரதமருடன் மோடி ஆலோசனை
புதுடில்லி : நிலநடுக்கம் குறித்து நேபாள பிரதமருடன், இந்திய பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அங்கு நடைபெறும் மீட்பு பணிகள் குறித்தும், சேத விபரங்கள் குறித்தும் கேட்டறிந்தார். இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து விபரங்கள் சேகரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மோடி தெரிவித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது
டெல்லி முதல்வர் வேண்டுகோள்:
டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ட்விட்டரில் மக்கள் பதற்றமடைய வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். "நேபாள நிலநடுக்கத்தின் பாதிப்பு டெல்லியிலும் உணரப்பட்டுள்ளது. மக்கள் பீதி அடைய வேண்டாம். அதிகாரிகள் சேத விவரங்களை திரட்டி வருகின்றனர். பொதுமக்கள் பொறுமை காக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
கொச்சியில் நில அதிர்வு:
கொச்சியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக எர்ணாகுளம் மாவட்ட கூடுதல் நீதிபதி பி.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மம்தா பிரார்த்தனை:
நிலநடுக்கம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது. நேபாள மக்களின் பாதுகாப்புக்காக நான் பிரார்த்திக்கிறேன். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அனைவரும் பாதுகாப்பாக இருப்பார்கள் என நம்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.
சென்னையிலும் உணரப்பட்டது:
சென்னையில் கோடம்பாக்கம், நந்தனம் போன்ற பகுதிகளில் ஒரு சில வினாடிகளுக்கு நில அதிர்வு ஏற்ப்பட்டது. மீண்டும் நில அதிர்வு ஏற்படும் என்ற அச்சத்தில் அலுவலகங்கள், வீடுகளில் இருந்து வெளியேறி மக்கள் சிறிது நேரம் வீதிகளில் தஞ்சமடைந்தனர். பின்னர் சகஜ நிலைக்கு திரும்பினர்.
பிரதமர் ஆதரவுக்கரம்:
நிலநடுக்கம் தகவல் வெளியான சில நிமிடங்களிலேயே பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லியிலும் நில அதிர்வு ஏற்பட்டிருக்கிறது. நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தகவல் அறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம்" என குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ட்விட்டரில் மக்கள் பதற்றமடைய வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். "நேபாள நிலநடுக்கத்தின் பாதிப்பு டெல்லியிலும் உணரப்பட்டுள்ளது. மக்கள் பீதி அடைய வேண்டாம். அதிகாரிகள் சேத விவரங்களை திரட்டி வருகின்றனர். பொதுமக்கள் பொறுமை காக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
கொச்சியில் நில அதிர்வு:
கொச்சியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக எர்ணாகுளம் மாவட்ட கூடுதல் நீதிபதி பி.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மம்தா பிரார்த்தனை:
நிலநடுக்கம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது. நேபாள மக்களின் பாதுகாப்புக்காக நான் பிரார்த்திக்கிறேன். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அனைவரும் பாதுகாப்பாக இருப்பார்கள் என நம்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.
சென்னையிலும் உணரப்பட்டது:
சென்னையில் கோடம்பாக்கம், நந்தனம் போன்ற பகுதிகளில் ஒரு சில வினாடிகளுக்கு நில அதிர்வு ஏற்ப்பட்டது. மீண்டும் நில அதிர்வு ஏற்படும் என்ற அச்சத்தில் அலுவலகங்கள், வீடுகளில் இருந்து வெளியேறி மக்கள் சிறிது நேரம் வீதிகளில் தஞ்சமடைந்தனர். பின்னர் சகஜ நிலைக்கு திரும்பினர்.
பிரதமர் ஆதரவுக்கரம்:
நிலநடுக்கம் தகவல் வெளியான சில நிமிடங்களிலேயே பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லியிலும் நில அதிர்வு ஏற்பட்டிருக்கிறது. நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தகவல் அறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம்" என குறிப்பிட்டுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது
நிலநடுக்க பாதிப்புகள் பற்றி அதிகாரிகள் தகவல் சேகரிப்பு: மோடி
நேபாளம் மற்றும் ஈரானில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து இந்தியாவிலும் இதன் தாக்கம் இருந்தது. டெல்லி, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி இருந்தது. சென்னையில் சில இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. கட்டிடங்கள் குலுங்கியதால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வெட்டவெளிக்கு வந்தனர்.
நிலநடுக்கம் காரணமாக இந்தியா மற்றும் நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக அதிகாரிகள் தகவல்கள் சேகரித்து வருவதாக பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை தொடர்பு கொண்டு நிலநடுக்கம் தொடர்பான தகவல்களை கேட்டறிந்தார்.
நேபாளம் மற்றும் ஈரானில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து இந்தியாவிலும் இதன் தாக்கம் இருந்தது. டெல்லி, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி இருந்தது. சென்னையில் சில இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. கட்டிடங்கள் குலுங்கியதால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வெட்டவெளிக்கு வந்தனர்.
நிலநடுக்கம் காரணமாக இந்தியா மற்றும் நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக அதிகாரிகள் தகவல்கள் சேகரித்து வருவதாக பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை தொடர்பு கொண்டு நிலநடுக்கம் தொடர்பான தகவல்களை கேட்டறிந்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» பஞ்சாப்பில் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு
» விளையாட்டு மைதான குண்டு வெடிப்பு :பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு
» ரஷ்யாவின் வொல்கா படகு விபத்து : பலியானோர் எண்ணிக்கை 129 ஆக உயர்வு!
» உ.பி. விஷச் சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 21-ஆக உயர்வு: முக்கிய குற்றவாளி கைது
» பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு, சென்னையில் மேலும் ஒரு பெண் சாவு
» விளையாட்டு மைதான குண்டு வெடிப்பு :பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு
» ரஷ்யாவின் வொல்கா படகு விபத்து : பலியானோர் எண்ணிக்கை 129 ஆக உயர்வு!
» உ.பி. விஷச் சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 21-ஆக உயர்வு: முக்கிய குற்றவாளி கைது
» பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு, சென்னையில் மேலும் ஒரு பெண் சாவு
Page 2 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|