புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை
Page 1 of 1 •
[You must be registered and logged in to see this image.]
சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் மதுரையில், நாணயம் சேகரிக்கும் ஒருவரிடமிருந்து வாங்கிய சங்ககால நாணயங்கள் குறித்து, ஏற்கனவே தமிழிலும், ஆங்கிலத்திலும் நுால்களாக வெளியிட்டிருக்கிறேன். சமீபத்தில், அந்த நாணயங்களை மீண்டும் சோதித்துப் பார்க்கும்போது, அந்த நாணயங்களைப் பாதுகாப்பாக வைத்திருந்த காகித அட்டைகளில் சில கிழிந்திருந்தன. அவைகளை வெளியில் எடுத்து சீர் செய்து கொண்டிருந்தேன்.
அப்போது, சரியாகச் சுத்தம் செய்யப்படாத ஒரு செம்பு நாணயம், என் கண்ணில் பட்டது. அதை வெளியில் எடுத்து, நேரம் கிடைக்கும்போது எல்லாம் சுத்தம் செய்தபோது, இதுவரை நான் பார்த்திராத ஒரு நாணயம் அது என்று புலப்பட்டது. அந்த நாணயத்தின் முன்புற, பின்புற படங்களையும், அவைகளின் வரைப் படங்களையும் இங்கே கொடுத்துள்ளேன்.
நாணயத்தின் முன்புற மத்தியில், யானை ஒன்று, துதிக்கையை உயர்த்தி, வலப்பக்கம் நோக்கி நின்று கொண்டிருக்கிறது. யானையின் காலின் கீழ் இரண்டு கரைகளைக் கொண்ட ஆறு தெரிகிறது. ஆற்றில், இரண்டு மீன்களும், ஒரு ஆமையும் மிதக்கின்றன. இச்சின்னம் மிகத் தொன்மையான சின்னம்.யானையின் மேல்புறம், இடப்பக்கத்திலிருந்து துவங்கி, 'தமிழ்-பிராமி' எழுத்து முறையில், நான்கு எழுத்துக்கள் தெரிகின்றன. அதில், 'செழியன்' என்ற பெயர் தெரிகிறது. நாணயம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆற்றுப் படுகையில் கிடந்திருந்ததால், எழுத்துக்கள் தெளிவில்லாமல் உள்ளன. நுட்பமாக ஒளிபெருக்கிக் கண்ணாடி கொண்டு பார்த்தால், எழுத்துக்களைப் படிக்க முடியும்.
நாணயத்தில் இடப் பற்றாக்குறையால், 'ய' எழுத்து, 'ழி' எழுத்திற்கும் 'ன்' எழுத்திற்கும் கீழ்புறம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த எழுத்துகளுக்கு அப்பால் வலப்புறம், ஆறு வளைவுகளைக் கொண்ட முகடு தெரிகிறது. தொன்மையான நாணயங்களில் தான், இந்தச் சின்னத்தைப் பார்க்க முடியும். நாணயத்தின் பின்புறத்தில், மத்தியில் இரண்டு பெரிய மீன்கள், ஒன்றை ஒன்று எதிர்நோக்கி நின்ற நிலையில் இருப்பதைக் காண முடிகிறது. இந்த இரண்டு மீன்களையும் சுற்றி, இரண்டு வளைந்த எல்லைக் கோடுகள் தெரிகின்றன. இந்த எல்லைக் கோடுகளுக்கு இடையில் தொடர்ச்சியாக, முத்துக்களும், சிறு மீன் சின்னங்களையும் கொண்ட மாலை போன்று பொறிக்கப்பட்டுள்ளது.
ஆய்வின் முடிவு:
இந்த நாணயத்தின் பின்புறம் இருக்கும் இரண்டு மீன்கள் சின்னம், நமக்கு புதிய செய்தியைச் சொல்கிறது. மதுரை சங்ககாலப் பாண்டியர் நாணயங்களில், பின்புறம் கோட்டு வடிவுடைய மீன் சின்னத்தைத்தான் பார்க்கிறோம். ஆனால், இந்த, 'செழியன்' பெயர் பொறிக்கப்பட்ட நாணயத்தில், அச்சின்னம் பயன்படுத்தப்படவில்லை.
அசோகப் பேரரசர் தன் 'கிர்னார்' கல்வெட்டில், சோழ, பாண்டிய, சத்தியபுத்திர, சேர, தாம்பரபருணி என்ற நாடுகள், தன் நாட்டின் தென் எல்லைக்கப்பால் இருந்ததாகக் கூறியுள்ளார். நான், சங்ககாலக் கொற்கைப் பாண்டியர் வெளியிட்ட, 'செழிய, செழியன்' நாணயங்களை வைத்து ஆய்வு செய்தபோது, 'தாம்பரபருணி நாடு' தென் தமிழ்நாட்டில் தான் இருந்தது; அதன் தலைநகர், 'கொற்கை' என்று கூறியுள்ளேன். பல அறிஞர்கள், தாமிரபருணி நாடு இலங்கையைக் குறிப்பதாக, 19 ஆம் நுாற்றாண்டில் எழுதியுள்ளனர்.
இக்கட்டுரையில் வெளியிடப்பட்டிருக்கும் அரிய நாணயத்தின் பின்புறம் காணப்படும், 'இரண்டு மீன்கள்' சின்னம், கொற்கைப் பாண்டியர்களின் தனி ஆட்சியை உறுதிப்படுத்துகிறது. இந்த நாணயத்தின் காலம், கி.மு., 3 ஆம் நுாற்றாண்டாகக் கொள்ளலாம். இதுவரை கிடைத்த நாணயங்களை வைத்து, கொற்கை பாண்டியர்களுக்கு, நின்று கொண்டிருக்கும் நிலையில் உள்ள இரண்டு மீன்கள், மதுரைப் பாண்டியர்களுக்கு, கோட்டு வடிவ மீன் சின்னம், சேரர்களுக்கு, 'வில், அம்பு'ச் சின்னம், சோழர்களுக்கு, 'பாயும் புலி' என்பது உறுதியாகிவிட்டது.
அதியமான்கள் தான் சத்தியபுத்திரர்கள் என்பது, திருக்கோவிலுார் அருகே உள்ள ஜம்பைக் கல்வெட்டின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. நல்ல நிலையிலுள்ள அதியமான் நாணயங்கள் கிடைத்தால், அசோகர் காலத்தில் தமிழகத்தை ஆண்ட ஐந்து அரசு வம்சங்களின் இலச்சினைகளை முழுமையாக அறிய முடியும்.
இரா.கிருஷ்ணமூர்த்தி, தலைவர், தென்னிந்திய நாணயவியல் ஆய்வுக்கழகம், சென்னை
சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் மதுரையில், நாணயம் சேகரிக்கும் ஒருவரிடமிருந்து வாங்கிய சங்ககால நாணயங்கள் குறித்து, ஏற்கனவே தமிழிலும், ஆங்கிலத்திலும் நுால்களாக வெளியிட்டிருக்கிறேன். சமீபத்தில், அந்த நாணயங்களை மீண்டும் சோதித்துப் பார்க்கும்போது, அந்த நாணயங்களைப் பாதுகாப்பாக வைத்திருந்த காகித அட்டைகளில் சில கிழிந்திருந்தன. அவைகளை வெளியில் எடுத்து சீர் செய்து கொண்டிருந்தேன்.
அப்போது, சரியாகச் சுத்தம் செய்யப்படாத ஒரு செம்பு நாணயம், என் கண்ணில் பட்டது. அதை வெளியில் எடுத்து, நேரம் கிடைக்கும்போது எல்லாம் சுத்தம் செய்தபோது, இதுவரை நான் பார்த்திராத ஒரு நாணயம் அது என்று புலப்பட்டது. அந்த நாணயத்தின் முன்புற, பின்புற படங்களையும், அவைகளின் வரைப் படங்களையும் இங்கே கொடுத்துள்ளேன்.
நாணயத்தின் முன்புற மத்தியில், யானை ஒன்று, துதிக்கையை உயர்த்தி, வலப்பக்கம் நோக்கி நின்று கொண்டிருக்கிறது. யானையின் காலின் கீழ் இரண்டு கரைகளைக் கொண்ட ஆறு தெரிகிறது. ஆற்றில், இரண்டு மீன்களும், ஒரு ஆமையும் மிதக்கின்றன. இச்சின்னம் மிகத் தொன்மையான சின்னம்.யானையின் மேல்புறம், இடப்பக்கத்திலிருந்து துவங்கி, 'தமிழ்-பிராமி' எழுத்து முறையில், நான்கு எழுத்துக்கள் தெரிகின்றன. அதில், 'செழியன்' என்ற பெயர் தெரிகிறது. நாணயம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆற்றுப் படுகையில் கிடந்திருந்ததால், எழுத்துக்கள் தெளிவில்லாமல் உள்ளன. நுட்பமாக ஒளிபெருக்கிக் கண்ணாடி கொண்டு பார்த்தால், எழுத்துக்களைப் படிக்க முடியும்.
நாணயத்தில் இடப் பற்றாக்குறையால், 'ய' எழுத்து, 'ழி' எழுத்திற்கும் 'ன்' எழுத்திற்கும் கீழ்புறம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த எழுத்துகளுக்கு அப்பால் வலப்புறம், ஆறு வளைவுகளைக் கொண்ட முகடு தெரிகிறது. தொன்மையான நாணயங்களில் தான், இந்தச் சின்னத்தைப் பார்க்க முடியும். நாணயத்தின் பின்புறத்தில், மத்தியில் இரண்டு பெரிய மீன்கள், ஒன்றை ஒன்று எதிர்நோக்கி நின்ற நிலையில் இருப்பதைக் காண முடிகிறது. இந்த இரண்டு மீன்களையும் சுற்றி, இரண்டு வளைந்த எல்லைக் கோடுகள் தெரிகின்றன. இந்த எல்லைக் கோடுகளுக்கு இடையில் தொடர்ச்சியாக, முத்துக்களும், சிறு மீன் சின்னங்களையும் கொண்ட மாலை போன்று பொறிக்கப்பட்டுள்ளது.
ஆய்வின் முடிவு:
இந்த நாணயத்தின் பின்புறம் இருக்கும் இரண்டு மீன்கள் சின்னம், நமக்கு புதிய செய்தியைச் சொல்கிறது. மதுரை சங்ககாலப் பாண்டியர் நாணயங்களில், பின்புறம் கோட்டு வடிவுடைய மீன் சின்னத்தைத்தான் பார்க்கிறோம். ஆனால், இந்த, 'செழியன்' பெயர் பொறிக்கப்பட்ட நாணயத்தில், அச்சின்னம் பயன்படுத்தப்படவில்லை.
அசோகப் பேரரசர் தன் 'கிர்னார்' கல்வெட்டில், சோழ, பாண்டிய, சத்தியபுத்திர, சேர, தாம்பரபருணி என்ற நாடுகள், தன் நாட்டின் தென் எல்லைக்கப்பால் இருந்ததாகக் கூறியுள்ளார். நான், சங்ககாலக் கொற்கைப் பாண்டியர் வெளியிட்ட, 'செழிய, செழியன்' நாணயங்களை வைத்து ஆய்வு செய்தபோது, 'தாம்பரபருணி நாடு' தென் தமிழ்நாட்டில் தான் இருந்தது; அதன் தலைநகர், 'கொற்கை' என்று கூறியுள்ளேன். பல அறிஞர்கள், தாமிரபருணி நாடு இலங்கையைக் குறிப்பதாக, 19 ஆம் நுாற்றாண்டில் எழுதியுள்ளனர்.
இக்கட்டுரையில் வெளியிடப்பட்டிருக்கும் அரிய நாணயத்தின் பின்புறம் காணப்படும், 'இரண்டு மீன்கள்' சின்னம், கொற்கைப் பாண்டியர்களின் தனி ஆட்சியை உறுதிப்படுத்துகிறது. இந்த நாணயத்தின் காலம், கி.மு., 3 ஆம் நுாற்றாண்டாகக் கொள்ளலாம். இதுவரை கிடைத்த நாணயங்களை வைத்து, கொற்கை பாண்டியர்களுக்கு, நின்று கொண்டிருக்கும் நிலையில் உள்ள இரண்டு மீன்கள், மதுரைப் பாண்டியர்களுக்கு, கோட்டு வடிவ மீன் சின்னம், சேரர்களுக்கு, 'வில், அம்பு'ச் சின்னம், சோழர்களுக்கு, 'பாயும் புலி' என்பது உறுதியாகிவிட்டது.
அதியமான்கள் தான் சத்தியபுத்திரர்கள் என்பது, திருக்கோவிலுார் அருகே உள்ள ஜம்பைக் கல்வெட்டின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. நல்ல நிலையிலுள்ள அதியமான் நாணயங்கள் கிடைத்தால், அசோகர் காலத்தில் தமிழகத்தை ஆண்ட ஐந்து அரசு வம்சங்களின் இலச்சினைகளை முழுமையாக அறிய முடியும்.
இரா.கிருஷ்ணமூர்த்தி, தலைவர், தென்னிந்திய நாணயவியல் ஆய்வுக்கழகம், சென்னை
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|