Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரத்னம் டா...மணிரத்னம் டா...
+2
விமந்தனி
T.N.Balasubramanian
6 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
ரத்னம் டா...மணிரத்னம் டா...
First topic message reminder :
ரத்னம் டா...மணிரத்னம் டா...
சென்னை: தாலியை வைத்து இயக்குனர் மணிரத்னம் எப்படி எல்லாம் படம் எடுத்துள்ளார் என்பதை விளக்கும் தகவல் வாட்ஸ்ஆப்பில் பரவிக் கொண்டிருக்கிறது. தமிழர்களும் தாலி சென்ட்டிமென்டும் என்றும் பிரிக்க முடியாதது ஆகும். ஒரு படத்தில் கூட விவேக் கூறுவார் இந்த தாலி சென்டிமென்ட்டை வைத்து எத்தனை டிவி சீரியல் எடுத்தாலும் ஓடும் என்று. அத்தகைய தாலி சென்டிமென்ட்டை வைத்து பல காலம் படம் இயக்கி வருபவர் மணிரத்னம். அவர் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஓ காதல் கண்மணி படத்தில் தாலி கட்டாமல் கணவன் மனைவி போன்று வாழும் லிவ் இன் ரிலேஷன்ஷிப் பற்றி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வாட்ஸ் ஆப்பில் ஒரு தகவல் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. அந்த வாட்ஸ்ஆப் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தாலி கட்டி அவரவர் வீட்டில் வாழ்ந்தால் - அலைபாயுதே
தாலி கட்டாம வாழ்ந்தால் - ஓ காதல் கண்மணி
தாலி கட்டியும் வாழாமல் இருந்தால் - மௌன ராகம்
இன்னொருவன் தாலி கட்டிய பெண்ணை கடத்தி கொண்டு போனால் - ராவணன்
தாலி கட்டலாமா வேண்டாமா என சிந்தித்தால் - கடல்
ஸ்கூல் பொண்ணுக்கு தாலி கட்டினால் - நாயகன்
ஒரு மனைவிக்கு தாலி கட்டிவிட்டு இரு மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்தால் - அக்னி நட்சத்திரம்
ஒரு பொண்ணுக்கு இரண்டு பேர் தாலி கட்ட நினைத்தால் - திருடா திருடா
தாலி கட்டிய புருஷனுக்காக போராடினால் - ரோஜா
ரத்னம் டா...மணிரத்னம் டா...
நன்றி தட்ஸ்தமிழ்
ரமணியன்
ரத்னம் டா...மணிரத்னம் டா...
சென்னை: தாலியை வைத்து இயக்குனர் மணிரத்னம் எப்படி எல்லாம் படம் எடுத்துள்ளார் என்பதை விளக்கும் தகவல் வாட்ஸ்ஆப்பில் பரவிக் கொண்டிருக்கிறது. தமிழர்களும் தாலி சென்ட்டிமென்டும் என்றும் பிரிக்க முடியாதது ஆகும். ஒரு படத்தில் கூட விவேக் கூறுவார் இந்த தாலி சென்டிமென்ட்டை வைத்து எத்தனை டிவி சீரியல் எடுத்தாலும் ஓடும் என்று. அத்தகைய தாலி சென்டிமென்ட்டை வைத்து பல காலம் படம் இயக்கி வருபவர் மணிரத்னம். அவர் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஓ காதல் கண்மணி படத்தில் தாலி கட்டாமல் கணவன் மனைவி போன்று வாழும் லிவ் இன் ரிலேஷன்ஷிப் பற்றி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வாட்ஸ் ஆப்பில் ஒரு தகவல் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. அந்த வாட்ஸ்ஆப் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தாலி கட்டி அவரவர் வீட்டில் வாழ்ந்தால் - அலைபாயுதே
தாலி கட்டாம வாழ்ந்தால் - ஓ காதல் கண்மணி
தாலி கட்டியும் வாழாமல் இருந்தால் - மௌன ராகம்
இன்னொருவன் தாலி கட்டிய பெண்ணை கடத்தி கொண்டு போனால் - ராவணன்
தாலி கட்டலாமா வேண்டாமா என சிந்தித்தால் - கடல்
ஸ்கூல் பொண்ணுக்கு தாலி கட்டினால் - நாயகன்
ஒரு மனைவிக்கு தாலி கட்டிவிட்டு இரு மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்தால் - அக்னி நட்சத்திரம்
ஒரு பொண்ணுக்கு இரண்டு பேர் தாலி கட்ட நினைத்தால் - திருடா திருடா
தாலி கட்டிய புருஷனுக்காக போராடினால் - ரோஜா
ரத்னம் டா...மணிரத்னம் டா...
நன்றி தட்ஸ்தமிழ்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: ரத்னம் டா...மணிரத்னம் டா...
M.M.SENTHIL wrote:விமந்தனி wrote:இது என்ன புது கலாச்சாரம்...? லிவிங் டு கெதெர்.....? ஏற்கனவே பசங்க தறிகெட்டு அலையுதுங்க.... இதுல இந்த மத்திரி ஆட்களே கலாச்சார சீரழிவை அடிகோலலாமா...? எல்லாம் நம் கமல் துவங்கி வைத்த ராசியோ.....?
கலாச்சாரம் கெடுவதற்கும், மணிரத்னத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றே கருதுகிறேன்.. ஒரு வேளை இது போன்ற படங்கள் வராமல் இருந்திருந்தாலும் இன்றைய கலாச்சாரம் இப்படித்தான் இருந்திருக்கும். கமல் என்ற ஒரு நடிகனுக்கு ஏனிந்த சோதனையோ?? யார் தவறு செய்தாலும் உலக நாயகன் தலையை
உருட்டுகிறார்களே
ஊருக்கே ராஜாவானாலும் அவன் இஷ்டப்படி அவனால் வாழமுடியாது... அப்படி வாழவும் கூடாது... அதற்க்கு சிறந்த உதாரணம் ஸ்ரீராமர். ஜனங்க ஆயிரம் பேசும். என் மனைவி பற்றி எனக்கு தெரியும்... என்று அவர் சொல்லவில்லை. யோசித்து பாருங்கள் சீதாவின் தீ குளிப்பிற்கு யார் காரணம்...?
ஒரு விட்டிலேயே பாருங்கள். அவரவர் பிள்ளைகளுக்காகவே பெற்றோர்கள் வாழுகின்றார்கள். தம் பிள்ளைகள் முன் அது செய்ய கூடாது, இது செய்ய கூடாது என்று கட்டுப்பாடோடு இருக்கிறார்கள். ஏன்..? தவறான விஷயங்களை குழந்தைகள் பின்பற்றி விடக்கூடாது என்பதால் தானே? தன குழந்தைகள் மேல் உள்ள அக்கறை. அவர்களது எதிர்காலம் நல்லபடியாக இருக்கவேண்டும் என்ற அக்கறை.
வீட்டிற்கு வெளியே இருக்கும் இருக்கும் அக்கறை சமூகத்தை சார்ந்தது. நம்மை பின் பற்ற நாலு பேர் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு முன்னுதாரணமாக தான் சம்மந்தப்பட்ட நபர் இருந்தாக வேண்டும். சுய விருப்பு - வெறுப்புகளுக்கு அப்பார் பட்டவராய் தான் இருந்தாக வேண்டும். அப்படி பட்ட சமூக அக்கறை கொண்டவர்களால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும்.
ஆனால், நம் சமூகத்திற்கு ஏற்ப்பட்ட சாபக்கேடு, அப்படி பட்ட நபர் யாருமே இப்போது இல்லை என்பது தான்...
ஒரு விட்டிலேயே பாருங்கள். அவரவர் பிள்ளைகளுக்காகவே பெற்றோர்கள் வாழுகின்றார்கள். தம் பிள்ளைகள் முன் அது செய்ய கூடாது, இது செய்ய கூடாது என்று கட்டுப்பாடோடு இருக்கிறார்கள். ஏன்..? தவறான விஷயங்களை குழந்தைகள் பின்பற்றி விடக்கூடாது என்பதால் தானே? தன குழந்தைகள் மேல் உள்ள அக்கறை. அவர்களது எதிர்காலம் நல்லபடியாக இருக்கவேண்டும் என்ற அக்கறை.
வீட்டிற்கு வெளியே இருக்கும் இருக்கும் அக்கறை சமூகத்தை சார்ந்தது. நம்மை பின் பற்ற நாலு பேர் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு முன்னுதாரணமாக தான் சம்மந்தப்பட்ட நபர் இருந்தாக வேண்டும். சுய விருப்பு - வெறுப்புகளுக்கு அப்பார் பட்டவராய் தான் இருந்தாக வேண்டும். அப்படி பட்ட சமூக அக்கறை கொண்டவர்களால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும்.
ஆனால், நம் சமூகத்திற்கு ஏற்ப்பட்ட சாபக்கேடு, அப்படி பட்ட நபர் யாருமே இப்போது இல்லை என்பது தான்...
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ரத்னம் டா...மணிரத்னம் டா...
அக்கா மணிரத்னம் என்பவர் ஒரு சினிமா இயக்குனர்.. அவர் வயிறை நிரப்ப அவர் ஒரு கதையை எழுதி, அதை திரையில் கொடுக்கிறார்... மேலும், கமல் என்பவர் ஒரு நடிகர்.. இருவருக்கும் சினிமாதான் தொழில். இது மட்டுமே ஒழிய வேறு ஒன்றும் இல்லை.... இவர்கள் நல்ல கருத்தை சொன்னால் நம்மவர்கள் திருந்தி விடுவார்களா?
நம்ம கமல் தூய்மை இந்தியா திட்டத்தின் பிரதிநிதி.. இப்போது தமிழ்நாட்டில் எத்தனை பேர் விளக்குமாறு
எடுத்துக் கொண்டு தெருவை சுத்தம் செய்கின்றனர்.
நம்ம கமல் தூய்மை இந்தியா திட்டத்தின் பிரதிநிதி.. இப்போது தமிழ்நாட்டில் எத்தனை பேர் விளக்குமாறு
எடுத்துக் கொண்டு தெருவை சுத்தம் செய்கின்றனர்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ரத்னம் டா...மணிரத்னம் டா...
செந்தில் , உங்கள் முதல் பாரா --ஓகே .வீட்லேயே அப்பா அம்மா சொன்னதை கேட்டவங்க எத்தனை பேர் ?
தனக்கு சரி எனப் படுவதைதான் செய்கிறார்கள் . 95 % அப்பிடிதான் .
ரெண்டாவது பாரா : கமல் தெருவை சுத்தம் செய்கிறாரா ? கமலை மாத்திரம் சொல்லவில்லை , தூய்மை
இந்தியாவின் பிரதிநிதி என்று சொல்லிக் கொண்டு திரிகிற எவரும் தெருவை சுத்தம் செய்வதாக நான் அறியவில்லை . அப்பிடியே வந்தாலும் போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் வரை விளக்குமாறு வைத்து
இருப்பார்கள். எல்லாமே பப்ளிசிட்டி ஸ்டான்ட் .
மேலும் கமலின் விசிறி நான் . அவருடைய திறமைக்கு அவர் இந்தியாவில் பிறந்திருக்கவே கூடாது .
அவருடைய ஒவ்வொரு படமும் அவருடைய get up ம் விரும்பி ரசிப்பேன் .
இருந்தாலும் ரெண்டாவது பாராவில் நான் கூறியது எனக்கு சரி என்றே படுகிறது .
ரமணியன்
தனக்கு சரி எனப் படுவதைதான் செய்கிறார்கள் . 95 % அப்பிடிதான் .
ரெண்டாவது பாரா : கமல் தெருவை சுத்தம் செய்கிறாரா ? கமலை மாத்திரம் சொல்லவில்லை , தூய்மை
இந்தியாவின் பிரதிநிதி என்று சொல்லிக் கொண்டு திரிகிற எவரும் தெருவை சுத்தம் செய்வதாக நான் அறியவில்லை . அப்பிடியே வந்தாலும் போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் வரை விளக்குமாறு வைத்து
இருப்பார்கள். எல்லாமே பப்ளிசிட்டி ஸ்டான்ட் .
மேலும் கமலின் விசிறி நான் . அவருடைய திறமைக்கு அவர் இந்தியாவில் பிறந்திருக்கவே கூடாது .
அவருடைய ஒவ்வொரு படமும் அவருடைய get up ம் விரும்பி ரசிப்பேன் .
இருந்தாலும் ரெண்டாவது பாராவில் நான் கூறியது எனக்கு சரி என்றே படுகிறது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: ரத்னம் டா...மணிரத்னம் டா...
M.M.SENTHIL wrote:அக்கா மணிரத்னம் என்பவர் ஒரு சினிமா இயக்குனர்.. அவர் வயிறை நிரப்ப அவர் ஒரு கதையை எழுதி, அதை திரையில் கொடுக்கிறார்... மேலும், கமல் என்பவர் ஒரு நடிகர்.. இருவருக்கும் சினிமாதான் தொழில். இது மட்டுமே ஒழிய வேறு ஒன்றும் இல்லை.... இவர்கள் நல்ல கருத்தை சொன்னால் நம்மவர்கள் திருந்தி விடுவார்களா?
இல்லை செந்தில். இதில் மேலும் விவாதித்தால் தர்க்கம் தான் வளரும். மேலும் இவர்களும் நீங்கள் சொல்வது போல சினிமா தொழிலை மேற்கொண்டிருப்பவர்கள் தான். மற்ற தொழிலாளிகள் போல தான். ஆனாலும் இவர்கள் பப்ளிக்(!) டிபார்ட்மெண்டில் இருப்பதால் தான் பிரச்சனை. நான் சொல்வதெல்லாம் ஊருக்கு தான் எனக்கில்லை என்பது போல நடந்து கொள்ளும் வேளையில் தான் ஆரம்பிக்கிறது.
மற்றபடி இதெல்லாம் சுத்த அபத்தம்.M.M.SENTHIL wrote:நம்ம கமல் தூய்மை இந்தியா திட்டத்தின் பிரதிநிதி.. இப்போது தமிழ்நாட்டில் எத்தனை பேர் விளக்குமாறு
எடுத்துக் கொண்டு தெருவை சுத்தம் செய்கின்றனர்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ரத்னம் டா...மணிரத்னம் டா...
T.N.Balasubramanian wrote:செந்தில் , உங்கள் முதல் பாரா --ஓகே .வீட்லேயே அப்பா அம்மா சொன்னதை கேட்டவங்க எத்தனை பேர் ?
தனக்கு சரி எனப் படுவதைதான் செய்கிறார்கள் . 95 % அப்பிடிதான் .
ரெண்டாவது பாரா : கமல் தெருவை சுத்தம் செய்கிறாரா ? கமலை மாத்திரம் சொல்லவில்லை , தூய்மை
இந்தியாவின் பிரதிநிதி என்று சொல்லிக் கொண்டு திரிகிற எவரும் தெருவை சுத்தம் செய்வதாக நான் அறியவில்லை . அப்பிடியே வந்தாலும் போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் வரை விளக்குமாறு வைத்து
இருப்பார்கள். எல்லாமே பப்ளிசிட்டி ஸ்டான்ட் .
மேலும் கமலின் விசிறி நான் . அவருடைய திறமைக்கு அவர் இந்தியாவில் பிறந்திருக்கவே கூடாது .
அவருடைய ஒவ்வொரு படமும் அவருடைய get up ம் விரும்பி ரசிப்பேன் .
இருந்தாலும் ரெண்டாவது பாராவில் நான் கூறியது எனக்கு சரி என்றே படுகிறது .
ரமணியன்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ரத்னம் டா...மணிரத்னம் டா...
அய்யாவும், அக்காவும் சொன்ன பிறகு ஏற்றுக் கொள்ளாவிட்டால் அது தப்பாகிவிடும்...
எனவே, ஐயா உங்கள் கருத்தையும் என் அருமை அக்காவின் கருத்தையும் ஏற்றுக் கொள்கிறேன்
எனவே, ஐயா உங்கள் கருத்தையும் என் அருமை அக்காவின் கருத்தையும் ஏற்றுக் கொள்கிறேன்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ரத்னம் டா...மணிரத்னம் டா...
செந்தில் சொல்லிட்டா அப்புறம் நாங்க சொல்ல என்ன இருக்கு
ஒருவனுக்கு ஒருத்தி என அன்று சொன்னார்கள் - தாலி கட்டா நிலை அன்றில்லை போலும்.
அதுவே இன்று வசதி ஆகிவிட்டது - கட்டினாலும் கட்டாவிட்டாலும் - முன்னேறும் மனிதனாச்சே...
ஒருவனுக்கு ஒருத்தி என அன்று சொன்னார்கள் - தாலி கட்டா நிலை அன்றில்லை போலும்.
அதுவே இன்று வசதி ஆகிவிட்டது - கட்டினாலும் கட்டாவிட்டாலும் - முன்னேறும் மனிதனாச்சே...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ரத்னம் டா...மணிரத்னம் டா...
தல வணக்கம்... நீங்க சொன்னா அது தப்பா இருக்காது....
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ரத்னம் டா...மணிரத்னம் டா...
ஆனா நீண்ட நாட்கள் சொல்லாமல் கொள்ளாமல்
நீங்க காணாம போறது தப்பா தானே இருக்கு செந்தில்
நீங்க காணாம போறது தப்பா தானே இருக்கு செந்தில்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ரத்னம் டா...மணிரத்னம் டா...
மேற்கோள் செய்த பதிவு: 1132146யினியவன் wrote:ஆனா நீண்ட நாட்கள் சொல்லாமல் கொள்ளாமல்
நீங்க காணாம போறது தப்பா தானே இருக்கு செந்தில்
கடந்த வாரம் புதன் அன்றுதான் கிரகபிரவேசம் செய்தேன், புது வீட்டிற்கு.. மேலும் எனது மொபைல் போனை என் மகன் தாறுமாறாய் உடைத்து விட்டார். எனவே வாட்ஸ் அப்பிலும் ஆப்சென்ட்..
தற்போது,
Ethichs Carrier Guidance and Education Service என்ற ஒரு அமைப்பை நிறுவி அதன் தலைமை நிறுவனம் கேரளாவிலும், கிளை நிறுவனம் முனியப்பன் கோவிலிலும் நடந்து கொண்டிருக்கிறது, அதான் தல கொஞ்சம் என் ஈகரை குடும்பத்தின் பக்கம் வர இயலவில்லை.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» இது மணி ரத்னம் சர்ப்ரைஸ்!
» விஜய், ஏஆர்ரகுமான், ஏ.எம்.ரத்னம் கூட்டனியல் புதிய படம்
» அப்போது எதிரி, இப்போது நண்பன்..அஜீத்-ஏ.எம்.ரத்னம் ஒரு பிளாஷ்பேக்
» சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் யோக ரத்னம் மரணம்; பிரமுகர்கள்-வியாபாரிகள் அஞ்சலி
» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
» விஜய், ஏஆர்ரகுமான், ஏ.எம்.ரத்னம் கூட்டனியல் புதிய படம்
» அப்போது எதிரி, இப்போது நண்பன்..அஜீத்-ஏ.எம்.ரத்னம் ஒரு பிளாஷ்பேக்
» சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் யோக ரத்னம் மரணம்; பிரமுகர்கள்-வியாபாரிகள் அஞ்சலி
» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|