புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருமித்தனம்!
Page 1 of 1 •
![கருமித்தனம்! E_1429174796](https://2img.net/h/img.dinamalar.com/data/uploads/E_1429174796.jpeg)
ஒருமுறை இருவரும் வெகுதூரத்திலுள்ள நகரத்திற்கு, வியாபாரத்திற்காக சென்றனர். அந்த நகரில் இருக்கும் பல பணக்காரர்கள் வீட்டு விருந்தினராக ஒருசில நாட்கள் தங்கினர்.
அந்தப் பணக்காரர்கள் எல்லாரும் வெளியூரில் இருந்து உறவினர்களை வரவழைத்தனர். பின்னர் எல்லாருமாக ஒன்று சேர்ந்து இருவரிடமிருந்தும் ஏராளமான தங்கத்தையும், வைரங்களையும் வாங்கிக் கொண்டனர்.
இரு வியாபாரிகளுக்கும் ஏராளமான பணம் சேர்ந்தது.
இருவரும் பெரும் பணத்துடன் அந்த ஊரை விட்டு புறப்பட்டனர். வழியில் தென்பட்ட ஊர்களில் எல்லாம் மீண்டும் வியாபாரத்தை செய்த அவர்கள், இரவு நேரத்தில் ஓர் நகரத்தை வந்தடைந்தனர்.
அந்த நேரம் அவர்கள் இருவருக்கும் பசி ஏற்பட்டது.
""நண்பரே! எனக்குப் பசி வந்துவிட்டது,'' என்றார் சண்முகம்.
""நண்பரே! எனக்கும் பசி வந்துவிட்டது. நான் உம்மிடம் சொல்ல நினைத்தேன். அதற்குள் நீரே சொல்லிவிட்டீர்,'' என்றார் உதயா.
""நண்பரே! இந்த நகரத்தில் உணவுப் பண்டங்களின் விலை அதிகமாக இருக்கும் போன்று தெரிகிறது. எனவே, இந்த இரவு ஒரு வேளை உணவுக்காக அதிகப் பணம் செலவிட நேரிடலாம். பின்னர் நாம் தங்குவதற்கும் ஒரு விடுதியை தேர்ந்தெடுத்தால் அதற்கும் பணம் செலவு செய்ய வேண்டியதிருக்கும். நாம் மிகக் குறைந்த செலவில் சாப்பிடவும் வேண்டும். அதே நேரத்தில், தங்கிக் கொள்ளவும் வேண்டும். அதற்கு ஓர் யோசனையை நீரே கூறிடும்,'' என்றார் சண்முகம்.
""நண்பரே! சில உணவு விடுதியில் உணவுக்கும் ஏற்பாடு செய்து தங்க வைத்துக் கொள்வர். இந்த நகரிலேயே மிகக் குறைந்த விலை உணவுடன், மிகக் குறைந்த வாடகையுடன் உள்ள விடுதி எந்த இடத்தில் இருக்கிறது என விசாரிப்போம்! பின்னர் அந்த இடத்திற்குச் செல்வோம்! எப்படி என் யோசனை?'' என்று கேட்டார் உதயா.
""ஆஹா! புத்திசாலித்தனமான யோசனை தான். இப்போதே நாம் அப்படிப்பட்ட விடுதி எந்த இடத்தில் இருக்கிறது என விசாரிப்போம்! அப்படிப்பட்ட இடத்தினை தேடிப் பிடித்து உடனடியாகச் செல்வோம்,'' என்றார் சண்முகம்.
சிறிது நேரத்தில் இருவரும் அந்த நகரின் மூலை முடுக்குகளில் எல்லாம் தேடி, ஓர் மட்டமான விடுதி ஒன்றில் தங்கினர்.
அந்த விடுதியில், மிகக் குறைந்த கட்டணத்தில் உணவுக் கொடுத்ததால், இருவரும் ஏராளமாக உணவுகளை வாங்கி வயிறு நிறைய சாப்பிட்டனர்.
அதன் பின்னர் இருவருக்கும் தூக்கம் வந்தது.
""நண்பரே! நாம் இப்போது தூங்க வேண்டும். இங்கு நம் இருவருக்கும் சேர்த்து ஓர் அறையை வாடகைக்கு எடுக்கலாம். ஆனால், ஏராளமானவர்கள் திண்ணையிலும் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கின்றனர். நாமும் அவர்களைப் போன்று திண்ணையில் படுத்துத் தூங்கினால் அறைக்கு கொடுக்க வேண்டிய வாடகைச் செலவானது மிச்சமாகி விடும்,'' என்றார் உதயா
""பலே... பலே..! இது நல்ல யோசனையாகத் தானிருக்கின்றது. நாம் அப்படியே செய்திடலாம். வீணாக அறையில் தங்கிப் பணத்தைக் கொடுக்க வேண்டாம். திண்ணையில் படுத்துக் கொள்ளலாம். ஆனால், நம் வசம் ஏராளமாக பணம் இருக்கிறதே! அந்தப் பணத்தினை எல்லாம் நாம் என்ன செய்வது?'' என்று கேட்டார் சண்முகம்.
""அதனைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அந்தப் பணத்தை எல்லாம் ஒரு மூட்டையாகக் கட்டி, தலையணையாக தலைக்கு வைத்துக் கொள்ளலாம்,'' என்றார் உதயா.
""ஆஹா! அருமையான யோசனைதான்! நாம் நமது பணத்தையும் பாதுகாத்தது மாதிரியிருக்கும். அதே நேரத்தில், தலைக்கு இதமாக தலையணையை வைத்துத் தூங்கியது போலவும் இருக்கும்! உமக்குதான் இந்த மாதிரியான அற்புதமான யோசனைகள் எல்லாம் வருகின்றன. ஆனால், எனக்கு எந்த யோசனையும் வருவதில்லை. என்னை விட உமக்கு மூளை மிக நன்றாகவே வேலை செய்கிறது. உமது மூளையை எத்தனை முறை வேண்டுமானாலும் பாராட்டிக் கொண்டேயிருக்கலாம்,'' என்றார் சண்முகம்.
அதன் பின்னர் இருவரும் தங்கள் வசம் இருந்த பணத்தையெல்லாம் ஆளுக்கோர் தலையணையாகக் கட்டி தலைக்கு வைத்தபடி தூங்கத் தொடங்கினர்.
ஏற்கனவே அவர்கள் களைப்போடு இருந்ததாலும், அதிகமான உணவு உட்கொண்டதாலும் நன்றாக அயர்ந்து தூங்கி விட்டனர்.
நள்ளிரவு நேரத்தில் எல்லாரும் அமைதியாக தூங்கிக் கொண்டிருக்க, அந்தக் கூட்டத்தில் படுத்திருந்த ஒருவன் மட்டும் தூக்கத்தினை விட்டு எழுந்து கொண்டான்.
அவர் தலையணையை வைத்துப் படுத்திருக்கும் உதயகுமாரையும், சண்முகத்தையும் வெறுப்போடு பார்த்தார்.
"இந்த இடத்தில் படுத்திருக்கும் எவருமே தலையணையுடன் படுக்கவில்லை. இதோ இந்த இரண்டு பேர் மட்டும் தலையணையுடன் தூங்கிக் கொண்டிருக்கின்றனரே! நிச்சயமாக நாம் இவர்களது தலையணையை எடுத்து விட வேண்டும். அவைகளை நாம் தலைக் கொன்றும், காலுக்கொன்றுமாக வைத்தபடி நிம்மதியாக தூங்கலாம்' என்று மனதில் நினைத்தவாறு இருவரையும் நெருங்கினான்.
அந்நேரம் நல்ல தூக்கத்தில் இருவரும் புரண்டுப்படுத்திடவே அவன் அவர்களது தலையணையை எடுத்துக் கொண்டான். அந் நேரம் இரண்டு தலையணை முடிச்சுகளிலும், இடைவெளியில் பணம் தென்படவே, அந்த இரண்டு மூட்டையுடன் அங்கிருந்து கிளம்பினான்.
மறுநாள் காலை நேரத்தில் இருவரும் கண் விழித்தனர். தங்களது இரண்டு தலையணையும் இல்லாதிருப்பதைக் கண்டு திடுக்கிட்டனர். பின்னர் அலறியபடித்தபடியே எழுந்தனர்.
""நண்பரே! தலையணையின் உள்ளே நாம் வைத்திருந்த பணமெல்லாம் போய்விட்டதே! என்ன செய்வது?'' என்று கவலையுடன் கூறினார் சண்முகம்.
""நண்பரே! நம் கருமித்தனத்தினால் நமக்கு இந்த நிலைமை ஏற்பட்டுவிட்டது. இதனை நினைத்தால் வெட்கக் கேடாயிருக்கிறது,'' என்றார் உதயா.
அதன் பின்னர் இருவரும் கருமித்தனத்தை கை விட்டனர். ஒழுங்காக வியாபாரத்தைக் கவனித்து வளமாக வாழ்ந்தனர்.
***
சிறுவர் மலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கருமித்தனம்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1131785ayyasamy ram wrote:நல்ல புத்தி கொள்முதல் கதை...!!
ஆமாம் ராம் அண்ணா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|