புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருமித்தனம்! Poll_c10கருமித்தனம்! Poll_m10கருமித்தனம்! Poll_c10 
96 Posts - 49%
heezulia
கருமித்தனம்! Poll_c10கருமித்தனம்! Poll_m10கருமித்தனம்! Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
கருமித்தனம்! Poll_c10கருமித்தனம்! Poll_m10கருமித்தனம்! Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
கருமித்தனம்! Poll_c10கருமித்தனம்! Poll_m10கருமித்தனம்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கருமித்தனம்! Poll_c10கருமித்தனம்! Poll_m10கருமித்தனம்! Poll_c10 
7 Posts - 4%
prajai
கருமித்தனம்! Poll_c10கருமித்தனம்! Poll_m10கருமித்தனம்! Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
கருமித்தனம்! Poll_c10கருமித்தனம்! Poll_m10கருமித்தனம்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
கருமித்தனம்! Poll_c10கருமித்தனம்! Poll_m10கருமித்தனம்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கருமித்தனம்! Poll_c10கருமித்தனம்! Poll_m10கருமித்தனம்! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
கருமித்தனம்! Poll_c10கருமித்தனம்! Poll_m10கருமித்தனம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருமித்தனம்! Poll_c10கருமித்தனம்! Poll_m10கருமித்தனம்! Poll_c10 
223 Posts - 52%
heezulia
கருமித்தனம்! Poll_c10கருமித்தனம்! Poll_m10கருமித்தனம்! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
கருமித்தனம்! Poll_c10கருமித்தனம்! Poll_m10கருமித்தனம்! Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
கருமித்தனம்! Poll_c10கருமித்தனம்! Poll_m10கருமித்தனம்! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
கருமித்தனம்! Poll_c10கருமித்தனம்! Poll_m10கருமித்தனம்! Poll_c10 
16 Posts - 4%
prajai
கருமித்தனம்! Poll_c10கருமித்தனம்! Poll_m10கருமித்தனம்! Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
கருமித்தனம்! Poll_c10கருமித்தனம்! Poll_m10கருமித்தனம்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கருமித்தனம்! Poll_c10கருமித்தனம்! Poll_m10கருமித்தனம்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கருமித்தனம்! Poll_c10கருமித்தனம்! Poll_m10கருமித்தனம்! Poll_c10 
2 Posts - 0%
Barushree
கருமித்தனம்! Poll_c10கருமித்தனம்! Poll_m10கருமித்தனம்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருமித்தனம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 20, 2015 4:08 pm

கருமித்தனம்! E_1429174796முன்னொரு காலத்தில், கொடுங்கையூர் என்ற கிராமத்தில் சண்முகம் என்ற தங்க நகை வியாபாரியும், உதயகுமார் என்ற வைர நகை வியாபாரியும் இருந்தனர். இருவரும் ஒன்றாக பல ஊர்களுக்குச் சென்று வியாபாரம் செய்தனர். இருவருக்கும் நல்ல முறையில் வியாபாரம் நடந்தன. அதனால், இருவர் கைகளிலும் ஏராளமான பணம் புரண்டன.

ஒருமுறை இருவரும் வெகுதூரத்திலுள்ள நகரத்திற்கு, வியாபாரத்திற்காக சென்றனர். அந்த நகரில் இருக்கும் பல பணக்காரர்கள் வீட்டு விருந்தினராக ஒருசில நாட்கள் தங்கினர்.

அந்தப் பணக்காரர்கள் எல்லாரும் வெளியூரில் இருந்து உறவினர்களை வரவழைத்தனர். பின்னர் எல்லாருமாக ஒன்று சேர்ந்து இருவரிடமிருந்தும் ஏராளமான தங்கத்தையும், வைரங்களையும் வாங்கிக் கொண்டனர்.

இரு வியாபாரிகளுக்கும் ஏராளமான பணம் சேர்ந்தது.

இருவரும் பெரும் பணத்துடன் அந்த ஊரை விட்டு புறப்பட்டனர். வழியில் தென்பட்ட ஊர்களில் எல்லாம் மீண்டும் வியாபாரத்தை செய்த அவர்கள், இரவு நேரத்தில் ஓர் நகரத்தை வந்தடைந்தனர்.

அந்த நேரம் அவர்கள் இருவருக்கும் பசி ஏற்பட்டது.

""நண்பரே! எனக்குப் பசி வந்துவிட்டது,'' என்றார் சண்முகம்.

""நண்பரே! எனக்கும் பசி வந்துவிட்டது. நான் உம்மிடம் சொல்ல நினைத்தேன். அதற்குள் நீரே சொல்லிவிட்டீர்,'' என்றார் உதயா.

""நண்பரே! இந்த நகரத்தில் உணவுப் பண்டங்களின் விலை அதிகமாக இருக்கும் போன்று தெரிகிறது. எனவே, இந்த இரவு ஒரு வேளை உணவுக்காக அதிகப் பணம் செலவிட நேரிடலாம். பின்னர் நாம் தங்குவதற்கும் ஒரு விடுதியை தேர்ந்தெடுத்தால் அதற்கும் பணம் செலவு செய்ய வேண்டியதிருக்கும். நாம் மிகக் குறைந்த செலவில் சாப்பிடவும் வேண்டும். அதே நேரத்தில், தங்கிக் கொள்ளவும் வேண்டும். அதற்கு ஓர் யோசனையை நீரே கூறிடும்,'' என்றார் சண்முகம்.

""நண்பரே! சில உணவு விடுதியில் உணவுக்கும் ஏற்பாடு செய்து தங்க வைத்துக் கொள்வர். இந்த நகரிலேயே மிகக் குறைந்த விலை உணவுடன், மிகக் குறைந்த வாடகையுடன் உள்ள விடுதி எந்த இடத்தில் இருக்கிறது என விசாரிப்போம்! பின்னர் அந்த இடத்திற்குச் செல்வோம்! எப்படி என் யோசனை?'' என்று கேட்டார் உதயா.

""ஆஹா! புத்திசாலித்தனமான யோசனை தான். இப்போதே நாம் அப்படிப்பட்ட விடுதி எந்த இடத்தில் இருக்கிறது என விசாரிப்போம்! அப்படிப்பட்ட இடத்தினை தேடிப் பிடித்து உடனடியாகச் செல்வோம்,'' என்றார் சண்முகம்.

சிறிது நேரத்தில் இருவரும் அந்த நகரின் மூலை முடுக்குகளில் எல்லாம் தேடி, ஓர் மட்டமான விடுதி ஒன்றில் தங்கினர்.

அந்த விடுதியில், மிகக் குறைந்த கட்டணத்தில் உணவுக் கொடுத்ததால், இருவரும் ஏராளமாக உணவுகளை வாங்கி வயிறு நிறைய சாப்பிட்டனர்.

அதன் பின்னர் இருவருக்கும் தூக்கம் வந்தது.

""நண்பரே! நாம் இப்போது தூங்க வேண்டும். இங்கு நம் இருவருக்கும் சேர்த்து ஓர் அறையை வாடகைக்கு எடுக்கலாம். ஆனால், ஏராளமானவர்கள் திண்ணையிலும் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கின்றனர். நாமும் அவர்களைப் போன்று திண்ணையில் படுத்துத் தூங்கினால் அறைக்கு கொடுக்க வேண்டிய வாடகைச் செலவானது மிச்சமாகி விடும்,'' என்றார் உதயா

""பலே... பலே..! இது நல்ல யோசனையாகத் தானிருக்கின்றது. நாம் அப்படியே செய்திடலாம். வீணாக அறையில் தங்கிப் பணத்தைக் கொடுக்க வேண்டாம். திண்ணையில் படுத்துக் கொள்ளலாம். ஆனால், நம் வசம் ஏராளமாக பணம் இருக்கிறதே! அந்தப் பணத்தினை எல்லாம் நாம் என்ன செய்வது?'' என்று கேட்டார் சண்முகம்.

""அதனைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அந்தப் பணத்தை எல்லாம் ஒரு மூட்டையாகக் கட்டி, தலையணையாக தலைக்கு வைத்துக் கொள்ளலாம்,'' என்றார் உதயா.

""ஆஹா! அருமையான யோசனைதான்! நாம் நமது பணத்தையும் பாதுகாத்தது மாதிரியிருக்கும். அதே நேரத்தில், தலைக்கு இதமாக தலையணையை வைத்துத் தூங்கியது போலவும் இருக்கும்! உமக்குதான் இந்த மாதிரியான அற்புதமான யோசனைகள் எல்லாம் வருகின்றன. ஆனால், எனக்கு எந்த யோசனையும் வருவதில்லை. என்னை விட உமக்கு மூளை மிக நன்றாகவே வேலை செய்கிறது. உமது மூளையை எத்தனை முறை வேண்டுமானாலும் பாராட்டிக் கொண்டேயிருக்கலாம்,'' என்றார் சண்முகம்.

அதன் பின்னர் இருவரும் தங்கள் வசம் இருந்த பணத்தையெல்லாம் ஆளுக்கோர் தலையணையாகக் கட்டி தலைக்கு வைத்தபடி தூங்கத் தொடங்கினர்.

ஏற்கனவே அவர்கள் களைப்போடு இருந்ததாலும், அதிகமான உணவு உட்கொண்டதாலும் நன்றாக அயர்ந்து தூங்கி விட்டனர்.

நள்ளிரவு நேரத்தில் எல்லாரும் அமைதியாக தூங்கிக் கொண்டிருக்க, அந்தக் கூட்டத்தில் படுத்திருந்த ஒருவன் மட்டும் தூக்கத்தினை விட்டு எழுந்து கொண்டான்.

அவர் தலையணையை வைத்துப் படுத்திருக்கும் உதயகுமாரையும், சண்முகத்தையும் வெறுப்போடு பார்த்தார்.

"இந்த இடத்தில் படுத்திருக்கும் எவருமே தலையணையுடன் படுக்கவில்லை. இதோ இந்த இரண்டு பேர் மட்டும் தலையணையுடன் தூங்கிக் கொண்டிருக்கின்றனரே! நிச்சயமாக நாம் இவர்களது தலையணையை எடுத்து விட வேண்டும். அவைகளை நாம் தலைக் கொன்றும், காலுக்கொன்றுமாக வைத்தபடி நிம்மதியாக தூங்கலாம்' என்று மனதில் நினைத்தவாறு இருவரையும் நெருங்கினான்.

அந்நேரம் நல்ல தூக்கத்தில் இருவரும் புரண்டுப்படுத்திடவே அவன் அவர்களது தலையணையை எடுத்துக் கொண்டான். அந் நேரம் இரண்டு தலையணை முடிச்சுகளிலும், இடைவெளியில் பணம் தென்படவே, அந்த இரண்டு மூட்டையுடன் அங்கிருந்து கிளம்பினான்.

மறுநாள் காலை நேரத்தில் இருவரும் கண் விழித்தனர். தங்களது இரண்டு தலையணையும் இல்லாதிருப்பதைக் கண்டு திடுக்கிட்டனர். பின்னர் அலறியபடித்தபடியே எழுந்தனர்.

""நண்பரே! தலையணையின் உள்ளே நாம் வைத்திருந்த பணமெல்லாம் போய்விட்டதே! என்ன செய்வது?'' என்று கவலையுடன் கூறினார் சண்முகம்.

""நண்பரே! நம் கருமித்தனத்தினால் நமக்கு இந்த நிலைமை ஏற்பட்டுவிட்டது. இதனை நினைத்தால் வெட்கக் கேடாயிருக்கிறது,'' என்றார் உதயா.

அதன் பின்னர் இருவரும் கருமித்தனத்தை கை விட்டனர். ஒழுங்காக வியாபாரத்தைக் கவனித்து வளமாக வாழ்ந்தனர்.

***
சிறுவர் மலர்



கருமித்தனம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82532
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 20, 2015 6:17 pm

நல்ல புத்தி கொள்முதல் கதை...!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 20, 2015 10:55 pm

ayyasamy ram wrote:நல்ல புத்தி கொள்முதல் கதை...!!
மேற்கோள் செய்த பதிவு: 1131785

ஆமாம் ராம் அண்ணா புன்னகை..................நல்ல கதை சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக