புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
60 Posts - 41%
heezulia
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
43 Posts - 29%
Dr.S.Soundarapandian
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
311 Posts - 50%
heezulia
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
190 Posts - 30%
Dr.S.Soundarapandian
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
21 Posts - 3%
prajai
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வச்சகுறி தப்பாது! Poll_c10வச்சகுறி தப்பாது! Poll_m10வச்சகுறி தப்பாது! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வச்சகுறி தப்பாது!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82620
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 21, 2015 1:58 pm

வச்சகுறி தப்பாது! P5mVJ63qTdaW5b8blrTo+E_1426755108
ஒருநாள், கிருஷ்ணதேவராயரின் அரசவைக்கு,
உயரமான ஒரு மனிதன் வந்து, “”அரசே! என்
பெயர் பாங்கா! வில் வித்தையில், எனக்கு
நிகர் யாருமில்லை. அனுமதி தந்தால், இந்தச்
சபையினர் முன், என் திறமையைச் செய்து
காட்டுகிறேன்,” என்றான்.

மறுநாள் பாங்கா, தனது திறமையை காட்ட
வந்தான். அரண்மனை எதிரில் பெரிய பந்தல்
போடப்பட்டது. அதில், அரசர் முதலானோர்
வந்து அமர்ந்தனர்.

எதிரில் ஒரு மரம், அதில், வெள்ளியிலான
இலைகள் கட்டிக் தொங்கவிடப்பட்டிருந்தன.
வில் வித்தை வீரன் பாங்கா, அதைக் குறி
வைத்து அம்பு எய்ய வேண்டும். அவனது
அந்த வித்தையைக் காண ஏராளமானோர்
கூடிவிட்டனர்.

குறிப்பிட்ட நேரத்தில், பாங்கா மேடை மீது
வந்து இலக்கிற்குக் குறிவைத்து அம்பு எய்தான்.
சரியான குறி! அங்கிருந்த வெள்ளி இலை
எங்கோ, பறந்து சென்று விட்டது.

அதேபோன்று தனது இரண்டாவது, அம்பை
எய்தான். பிறகு மூன்றாவது, இவ்வாறு ஆறு
இலைகளை வீழ்த்தினான். அடுத்ததாகப் பாங்கா
வில்லை ஏந்தி, அடுத்த இலக்கைக் குறி
வைக்கலானான்.

அவன் ஏழாவது இலையை வீழ்த்துவான் என்று
எல்லாரும் நம்பியிருந்தனர். ஆனால், அவனது
அம்பு விடுபடுவதற்கு முன், சட்டென்று வந்த
ஒரு கை, அவனைக் கீழே தள்ளியது.

வில்-அம்போடு, அவன் வெட்டிச் சாய்ந்த மரமாகக்
கீழே சாய்ந்தான்.

அவன் எழுந்து ஓட எத்தனித்த போது, விஜய
நகர வீரர்கள் பலர் அவனைச் சூழ்ந்து, கைது
செய்தனர்.

அவன், நாட்டில் பதற்றத்தைத் தோற்றுவிப்பதற்காக
வந்த வெளிநாட்டு ஒற்றன் ஆவான்.

எழுந்து தெனாலிராமன் அருகில் சென்ற அரசர்,
ராமனை வாரி அணைத்துக்கொண்டு, “”தெனாலிராமா!
இன்று மட்டும் நீ இங்கு வராமல் இருந்திருந்தால்…”
என்றபோது, குறுக்கிட்ட தெனாலி, “”அது எப்படி
முடியும்? நீங்கள் எங்கோ, அங்கு தானே நானும்
இருப்பேன். அவனுடைய தந்திரத்தை நேற்றே
நான் உணர்ந்து விட்டேன்.

உங்களை கொல்வதற்கு அவன் குறிவைத்துள்ளான்
என்பதை உணர்ந்து, அதற்கான, பாதுகாப்புக்கான
எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டேன்…”
என்றார்.

மகிழ்ச்சியடைந்த அரசர் கிருஷ்ண தேவராயர்,
தனது வைர மோதிரத்தைக் கழற்றித்
தெனாலிராமனுக்கு அணிவித்து மகிழ்ந்தார்.

——————————-

நன்றி- சிறுவர் மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக