புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு கை ஓசை
Page 1 of 1 •
கதிர்வேல் மூன்று வருட சிறைவாசம் முடித்து விட்டு வெளியே வந்தான். பஸ் ஏறி ஊரை நோக்கி புறப்பட்டவனின் மனம் அஞ்சலையை பார்க்கப் போகும் சந்தோஷத்தில் பஸ்சை விட வேகமாக பயணித்தது.
அஞ்சலை கதிர்வேலின் முறைப்பெண். அவள் பட்டம் படித்தவள். தனது முறைமாமன் படிக்கவில்லை என்றாலும் அவனையே திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தாள்.
'அப்போதே மூக்கும் முழியுமாக அழகாக இருப்பாள். இந்த மூன்று ஆண்டுகளில் அவளது அழகில் செழுமை கூடியிருக்கும்' என்று மனத்திரையில் அவளை நினைக்கும்போதே கதிர்வேல் மனம் தேனாக இனித்தது.
அதேவேளையில் கணநேர கோபத்தில் செய்த தவறை நினைத்து மருகினான். ஆத்திரப்பட்டு அந்த தவறை செய்யவில்லையென்றால் இந்நேரம் தனக்கும் அஞ்சலைக்கும், திருமணம் முடிந்திருக்கும் என்று மனம் நொந்தவனின் நினைவு மூன்றாண்டுக்கு பின்னோக்கி பயணித்தது.
கதிர்வேல் எப்பவுமே முரட்டு சுபாவம் கொண்டவன். இவனது முறைப்பெண்ணான அஞ்சலையின் தங்கை அகிலா எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். அவள் படித்த பள்ளிக்கு புதிதாக வந்த ஆசிரியர் சரவணன், அகிலாவை சரியாக படிக்கவில்லை என்று கண்டித்தார்.
வீட்டுக்கு அழுது கொண்டே வந்தவள் அக்கா அஞ்சலையிடம் விஷயத்தை சொல்ல, அவள் மூலம் கதிர்வேல் செவிக்கு தகவல் எட்டியது. அவனுக்கு கோபம் தலைக்கேறியது. ஆசிரியரை சந்தித்து கடுமையாக திட்டினான்.
அப்போது அவனது மிரட்டலுக்கு பணியாத ஆசிரியர் சரவணன் கோபத்துடன் கையை நீட்டிப் பேச, இருவருக்குள்ளும் வாக்குவாதம் முற்றியது. ஆத்திரத்தில் கதிர்வேல் தனது முதுகில் சொருகி வைத்திருந்த அரிவாளை எடுத்து மிரட்டியபோது தடுத்த சரவணன் கையை அது பதம் பார்த்தது. ஒரு கை துண்டிக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரவணன் துடிக்க, கதிர்வேல் தண்டனை பெற்று சிறைக்கு சென்றான்.
அவனது ஊரில் பஸ் நின்றது. இறங்கி நடக்க தொடங்கினான்.
எதிரே கண்ணன் வந்தான். இவன் நண்பன்.
ஊர் நிலவரம் பற்றி அவனிடம் விசாரித்த கதிர்வேல், ''அஞ்சலை எப்படி இருக்கா?'' என்று கேட்க, கண்ணன் மவுனமானான். ''சொல்லுடா'' என்று கதிர்வேல் அதட்டினான். ''அவளுக்கு கல்யாணமாயிட்டுது கதிர். போன வருஷம் தான். இப்போ பக்கத்து ஊரில் புருஷனோட இருக்கா'' என்றான்.
''அவ விலாசம் தெரியுமா?''
''தெரியும்'' என்ற கண்ணன், அவள் விலாசத்தை சொன்னதும், ''அவளை பார்த்துட்டு அப்புறம் ஊருக்கு வர்றேன்டா'' என்று கூறிவிட்டு திரும்பி நடக்கத் தொடங்கினான்.
'என்னை இப்படி ஏமாற்றிட்டாளே' - அஞ்சலையை நினைக்க, நினைக்க கதிர்வேலுக்கு கோபம், கோபமாக வந்தது.
அஞ்சலையின் வீட்டை கண்டுபிடித்து கதவை தட்டிவிட்டு, கதிர்வேல் வீட்டுக்குள் நுழைந்தான்.
''எப்ப வந்தே?'' என்று கேட்டாள்.
''இன்னைக்குத்தான்''
''என்ன சாப்பிடுறே?''
''வேண்டாம்.. ஒன்றும் வேண்டாம்'' என்று கதிர்வேல் சொல்லிக்கொண்டிருந்தபோதே உள் அறையில் இருந்து வெளிப்பட்டவரை ஏறெடுத்து பார்த்தான்.
ஆசிரியர் சரவணன், ஒரு கையை இழந்து ஒற்றை கையுடன் நின்றிருந்தார்.
'இவர் இங்கே எப்படி?' - புரியாது அஞ்சலையை பார்த்தான் கதிர்வேல்.
''ஆமாம் மாமா! இவர்தான் என் புருஷன். நீ இவரோட கையை வெட்டி போட்டுட்டு போயிட்டே! ஆஸ்பத்திரியில் சேர்த்த இவரை கவனிக்க இவருக்கு சொந்தமுன்னு நம்ம ஊருக்குள்ள யாருமே இல்லை. நான்தான் கூட இருந்து கவனிச்சேன். குணமான பிறகு இவர் ஒரு கையோட பட்ட அவஸ்தைகளை பார்த்ததும் மனசுக்கு சங்கடமாயிடுச்சுது'' - நிதானமாக தொடர்ந்து பேசினாள் அஞ்சலை.
''நீ என் மாமன்! நீ செஞ்ச தப்புக்கு பிராயசித்தம் செய்யணுமுன்னு தோணிச்சு. ரெண்டு கையோட, நில புலன்களோட வசதியா இருக்கிற உன்னை கல்யாணம் பண்ணிக்க நிறைய பொண்ணுங்க வருவாங்க. ஆனா இவரை நினைச்சு பார்த்தியா? இவர் கையும் ஊனமாகி, மனசும் ஊனமாக நாம காரணமாக இருக்கலாமா? மனம் நொந்து இவர் சாபம் விட்டால் அது உன் குடும்பத்தை பாதிக்காதா? பாவம் செய்த நாம பரிகாரம் செய்றது தானே நியாயம்? அதனாலத்தான் நான் இவரை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். நான் செஞ்சது தப்பா மாமா?'' என்று கேட்டுவிட்டு கதிர்வேலை பார்த்தாள் அஞ்சலை.
அவளது பேச்சில் இருந்த நியாயத்தை புரிந்து கொண்ட கதிர்வேல் மெல்ல முணுமுணுத்தான்.
''இல்லே அஞ்சலை.. தப்பே இல்லை'' என்றவாறு கண்களைத் துடைத்துக்கொண்டு அமைதியாக ஊரை நோக்கி நடந்தான்.
- ஜெயவண்ணன்
அஞ்சலை கதிர்வேலின் முறைப்பெண். அவள் பட்டம் படித்தவள். தனது முறைமாமன் படிக்கவில்லை என்றாலும் அவனையே திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தாள்.
'அப்போதே மூக்கும் முழியுமாக அழகாக இருப்பாள். இந்த மூன்று ஆண்டுகளில் அவளது அழகில் செழுமை கூடியிருக்கும்' என்று மனத்திரையில் அவளை நினைக்கும்போதே கதிர்வேல் மனம் தேனாக இனித்தது.
அதேவேளையில் கணநேர கோபத்தில் செய்த தவறை நினைத்து மருகினான். ஆத்திரப்பட்டு அந்த தவறை செய்யவில்லையென்றால் இந்நேரம் தனக்கும் அஞ்சலைக்கும், திருமணம் முடிந்திருக்கும் என்று மனம் நொந்தவனின் நினைவு மூன்றாண்டுக்கு பின்னோக்கி பயணித்தது.
கதிர்வேல் எப்பவுமே முரட்டு சுபாவம் கொண்டவன். இவனது முறைப்பெண்ணான அஞ்சலையின் தங்கை அகிலா எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். அவள் படித்த பள்ளிக்கு புதிதாக வந்த ஆசிரியர் சரவணன், அகிலாவை சரியாக படிக்கவில்லை என்று கண்டித்தார்.
வீட்டுக்கு அழுது கொண்டே வந்தவள் அக்கா அஞ்சலையிடம் விஷயத்தை சொல்ல, அவள் மூலம் கதிர்வேல் செவிக்கு தகவல் எட்டியது. அவனுக்கு கோபம் தலைக்கேறியது. ஆசிரியரை சந்தித்து கடுமையாக திட்டினான்.
அப்போது அவனது மிரட்டலுக்கு பணியாத ஆசிரியர் சரவணன் கோபத்துடன் கையை நீட்டிப் பேச, இருவருக்குள்ளும் வாக்குவாதம் முற்றியது. ஆத்திரத்தில் கதிர்வேல் தனது முதுகில் சொருகி வைத்திருந்த அரிவாளை எடுத்து மிரட்டியபோது தடுத்த சரவணன் கையை அது பதம் பார்த்தது. ஒரு கை துண்டிக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரவணன் துடிக்க, கதிர்வேல் தண்டனை பெற்று சிறைக்கு சென்றான்.
அவனது ஊரில் பஸ் நின்றது. இறங்கி நடக்க தொடங்கினான்.
எதிரே கண்ணன் வந்தான். இவன் நண்பன்.
ஊர் நிலவரம் பற்றி அவனிடம் விசாரித்த கதிர்வேல், ''அஞ்சலை எப்படி இருக்கா?'' என்று கேட்க, கண்ணன் மவுனமானான். ''சொல்லுடா'' என்று கதிர்வேல் அதட்டினான். ''அவளுக்கு கல்யாணமாயிட்டுது கதிர். போன வருஷம் தான். இப்போ பக்கத்து ஊரில் புருஷனோட இருக்கா'' என்றான்.
''அவ விலாசம் தெரியுமா?''
''தெரியும்'' என்ற கண்ணன், அவள் விலாசத்தை சொன்னதும், ''அவளை பார்த்துட்டு அப்புறம் ஊருக்கு வர்றேன்டா'' என்று கூறிவிட்டு திரும்பி நடக்கத் தொடங்கினான்.
'என்னை இப்படி ஏமாற்றிட்டாளே' - அஞ்சலையை நினைக்க, நினைக்க கதிர்வேலுக்கு கோபம், கோபமாக வந்தது.
அஞ்சலையின் வீட்டை கண்டுபிடித்து கதவை தட்டிவிட்டு, கதிர்வேல் வீட்டுக்குள் நுழைந்தான்.
''எப்ப வந்தே?'' என்று கேட்டாள்.
''இன்னைக்குத்தான்''
''என்ன சாப்பிடுறே?''
''வேண்டாம்.. ஒன்றும் வேண்டாம்'' என்று கதிர்வேல் சொல்லிக்கொண்டிருந்தபோதே உள் அறையில் இருந்து வெளிப்பட்டவரை ஏறெடுத்து பார்த்தான்.
ஆசிரியர் சரவணன், ஒரு கையை இழந்து ஒற்றை கையுடன் நின்றிருந்தார்.
'இவர் இங்கே எப்படி?' - புரியாது அஞ்சலையை பார்த்தான் கதிர்வேல்.
''ஆமாம் மாமா! இவர்தான் என் புருஷன். நீ இவரோட கையை வெட்டி போட்டுட்டு போயிட்டே! ஆஸ்பத்திரியில் சேர்த்த இவரை கவனிக்க இவருக்கு சொந்தமுன்னு நம்ம ஊருக்குள்ள யாருமே இல்லை. நான்தான் கூட இருந்து கவனிச்சேன். குணமான பிறகு இவர் ஒரு கையோட பட்ட அவஸ்தைகளை பார்த்ததும் மனசுக்கு சங்கடமாயிடுச்சுது'' - நிதானமாக தொடர்ந்து பேசினாள் அஞ்சலை.
''நீ என் மாமன்! நீ செஞ்ச தப்புக்கு பிராயசித்தம் செய்யணுமுன்னு தோணிச்சு. ரெண்டு கையோட, நில புலன்களோட வசதியா இருக்கிற உன்னை கல்யாணம் பண்ணிக்க நிறைய பொண்ணுங்க வருவாங்க. ஆனா இவரை நினைச்சு பார்த்தியா? இவர் கையும் ஊனமாகி, மனசும் ஊனமாக நாம காரணமாக இருக்கலாமா? மனம் நொந்து இவர் சாபம் விட்டால் அது உன் குடும்பத்தை பாதிக்காதா? பாவம் செய்த நாம பரிகாரம் செய்றது தானே நியாயம்? அதனாலத்தான் நான் இவரை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். நான் செஞ்சது தப்பா மாமா?'' என்று கேட்டுவிட்டு கதிர்வேலை பார்த்தாள் அஞ்சலை.
அவளது பேச்சில் இருந்த நியாயத்தை புரிந்து கொண்ட கதிர்வேல் மெல்ல முணுமுணுத்தான்.
''இல்லே அஞ்சலை.. தப்பே இல்லை'' என்றவாறு கண்களைத் துடைத்துக்கொண்டு அமைதியாக ஊரை நோக்கி நடந்தான்.
- ஜெயவண்ணன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல கதை
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|