புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பணிபுரிபவரை கோபிப்பவரா நீங்கள்?
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வேலை கலாசாரம் மாறி வருவதால், இங்கு வேலைக்கு ஆட்கள் கிடைப்பது கடினமாக இருக்கிறது...' என அமெரிக்காவில் மட்டுமல்ல, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் சொல்லும் போது, வியப்பாக இருக்கும்.
அதேவேளை, தமிழகத்தை நினைத்து பெருமிதமாகவும் இருக்கும். காரணம், இங்கு வேலைக்கு ஆட்கள் எளிதாகவும், ஒரு சில ஆயிரங்களுக்கே கிடைக்கின்றனரே...
ஆனால், இந்நிலை மாறி, இன்று, வெளிநாட்டு தமிழர்கள் வெளிப்படுத்திய ஆதங்கம், நமக்கும் வர ஆரம்பித்து விட்டது.
'ஆள் கிடைக்கல; கிடைச்சாலும் சம்பளம் ஏகமா கேக்குறாங்க. கொடுத்து கட்டுப்படியாகல; சரி... நல்லபடியா வேலை பாக்குறாங்களான்னு பார்த்தா அதுவும் இல்ல. கையும், வாயும் சுத்தமில்ல; வந்தாலும் நாள்பட நிலைக்கிறதில்ல...' என்ற புலம்பல்கள் தான், இங்கும் கேட்கிறது.
மேலும், பாரம்பரியக் கலைகள் மற்றும் குலத் தொழிலை எடுத்துச் செய்ய ஆட்கள் இல்லை என்ற நிலைமையும் உருவாகி விட்டது.
விவசாயத் தொழிலாளர்கள் கிடைப்பதில்லை; விவசாயக் குடும்பத்தில் பிறந்தவரோ அமெரிக்காவிற்கு பறக்கத் துடிக்கிறார்.
ஏற்காட்டில் எஸ்டேட் அதிபர் ஒருவர், 'பேசாம என் எஸ்டேட்டை வித்துரலாம்ன்னு பாக்குறேன். காபி கொட்டை பறிக்க ஆளே கிடைக்கிறதில்ல; வீட்டுக்கு வீடு வேன் அனுப்பி ஆட்களை அழைச்சிட்டு வர வேண்டியுள்ளது. இதைவிட கடினமான விஷயம், அவர்கள் போடும் நிபந்தனைகள்...' என்று சலித்துக் கொண்டார். இது, மிகைப்படுத்தப்படாத உண்மை.
நன்கு கல்வி கற்று, நல்ல சம்பளம் வாங்க வேண்டும்; வெளியூரோ, வெளிநாடோ போக வேண்டும்; கை கட்டிப் பிழைக்காமல், கை நிறைய சம்பாதித்து, வசதியாக வாழ வேண்டும் என்ற மனோபாவம், சமூகத்தின் அடிமட்டம் வரை வளர்ந்து விட்டதால், எளிய வேலைகளுக்கு ஆள் கிடைப்பது, குதிரை கொம்பாகி வருகிறது.
அத்துடன், 'எங்க அப்பா காலத்துலேந்து நம்ம ஐயா கிட்ட தான் இருக்கோம்; பரம்பரை சேவகமுங்க. எங்களுக்கு ஏதுங்க வேறு உலகம்...' என்கிற விசுவாச புராணங்கள் எல்லாம், பரணுக்குப் போய் விட்டது.
'ஆயிரம் அதிகம் தருகிறாயா, உன்னிடம் வேலைக்கு வருகிறேன்; இன்னொருத்தர், 2,000 ரூபாய் தந்தால், அவரிடம் சேர்ந்து கொள்வேன்...' என்ற மேலைநாட்டு மனோபாவம் இங்கும் வ(ளர்)ந்து விட்டது.
ஒரு நிறுவனத்தை சரிவிற்கு கொண்டு வர, போட்டியில் அதைச் சாய்க்க, அந்நிறுவனத்தின் முதுகெலும்பாக உழைப்பவர்கள் யார் இருக்கின்றனரோ, அவர்களுக்கு தூண்டில் போடும் அமெரிக்க கலாசாரம், இங்கும் பரவி விட்டதால், வேலையில் நிலைப்பவர்கள் மிகவும் குறைந்து போயினர்.
முதலாளி பேச்சுக்கு, மறுபேச்சு இல்லை என்பதெல்லாம் இப்போது இல்லை. கட்டளையிட்டால், சிரமேற்கொண்டு செய்யும் காலம் போய், 'போய்யா போ... நீயும், உன் வேலையும்; உன்ன விட்டா எனக்கு எத்தனையோ முதலாளி...' என்று தோளில் உள்ள துண்டை உதறுவது போல், தன் தோளில் உள்ள பொறுப்புகளை உதறுவதற்கு, உழைப்புலகம் தயாராகி விட்டது. இவற்றோடு, தன்மானமும், ரோஷமும் மனிதர்களிடம் அதிகமாகி விட்டன.
இத்தகைய சூழலில், முதலாளிகள் பாடு பெரும் திணறல். இதில், வேடிக்கை என்னவென்றால், பேசி வைத்து கும்பலாக வேறு முகாம் மாறுகின்றனரே அதுதான்!
இதோடு முடிந்ததா என்றால், இல்லை. தொழிலாளிகளுக்கு, முதலாளிகள் ஆகும் ஆசையை, பல தனி மனித மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள், தன் முனைப்புத் தூண்டல் பேச்சுகள், உனக்கு நீயே முதலாளி என்ற எம்.எல்.எம்., (மல்டி லெவல் மார்க்கெட்டிங்) முடுக்கல்கள் ஆகியவற்றால், 'எப்படா கழண்டு கொள்வோம்...' என்ற மனநிலையில் பலர்.
இத்தகைய கதகதப்பு சூட்டில் இருக்கும் பணியாளர்களை, ஆண்டான், அடிமையாக நடத்துவதும், கோபித்துக் கொள்வதும், தண்டிப்பதும் சரிப்பட்டு வராது.
குறைகளோடு அவர்களை ஏற்று, மனிதாபிமானத்துடன் நடத்தி, அன்பு காட்டி, நற்செயல்களுக்கு முதுகில் தட்டிக் கொடுத்து, ஊக்கத் தொகைகள் வழங்கி, நன்கு அங்கீகரித்து, நம் நல்ல மனதை (?) புரிய வைத்தால், கொஞ்சக் காலமாவது வண்டியை ஓட்டலாம்.
கோபத்தால் குதித்தால், நம்மை விட ஒருபடி மேலே தாவ அவர்கள் தயார்.
புதிதாக வந்து சேருபவரை விட, இவரே தேவலை என்ற நிலைமையும் உருவாகலாம்.
இனி எப்படி வசதி?
லேனா தமிழ்வாணன்
அதேவேளை, தமிழகத்தை நினைத்து பெருமிதமாகவும் இருக்கும். காரணம், இங்கு வேலைக்கு ஆட்கள் எளிதாகவும், ஒரு சில ஆயிரங்களுக்கே கிடைக்கின்றனரே...
ஆனால், இந்நிலை மாறி, இன்று, வெளிநாட்டு தமிழர்கள் வெளிப்படுத்திய ஆதங்கம், நமக்கும் வர ஆரம்பித்து விட்டது.
'ஆள் கிடைக்கல; கிடைச்சாலும் சம்பளம் ஏகமா கேக்குறாங்க. கொடுத்து கட்டுப்படியாகல; சரி... நல்லபடியா வேலை பாக்குறாங்களான்னு பார்த்தா அதுவும் இல்ல. கையும், வாயும் சுத்தமில்ல; வந்தாலும் நாள்பட நிலைக்கிறதில்ல...' என்ற புலம்பல்கள் தான், இங்கும் கேட்கிறது.
மேலும், பாரம்பரியக் கலைகள் மற்றும் குலத் தொழிலை எடுத்துச் செய்ய ஆட்கள் இல்லை என்ற நிலைமையும் உருவாகி விட்டது.
விவசாயத் தொழிலாளர்கள் கிடைப்பதில்லை; விவசாயக் குடும்பத்தில் பிறந்தவரோ அமெரிக்காவிற்கு பறக்கத் துடிக்கிறார்.
ஏற்காட்டில் எஸ்டேட் அதிபர் ஒருவர், 'பேசாம என் எஸ்டேட்டை வித்துரலாம்ன்னு பாக்குறேன். காபி கொட்டை பறிக்க ஆளே கிடைக்கிறதில்ல; வீட்டுக்கு வீடு வேன் அனுப்பி ஆட்களை அழைச்சிட்டு வர வேண்டியுள்ளது. இதைவிட கடினமான விஷயம், அவர்கள் போடும் நிபந்தனைகள்...' என்று சலித்துக் கொண்டார். இது, மிகைப்படுத்தப்படாத உண்மை.
நன்கு கல்வி கற்று, நல்ல சம்பளம் வாங்க வேண்டும்; வெளியூரோ, வெளிநாடோ போக வேண்டும்; கை கட்டிப் பிழைக்காமல், கை நிறைய சம்பாதித்து, வசதியாக வாழ வேண்டும் என்ற மனோபாவம், சமூகத்தின் அடிமட்டம் வரை வளர்ந்து விட்டதால், எளிய வேலைகளுக்கு ஆள் கிடைப்பது, குதிரை கொம்பாகி வருகிறது.
அத்துடன், 'எங்க அப்பா காலத்துலேந்து நம்ம ஐயா கிட்ட தான் இருக்கோம்; பரம்பரை சேவகமுங்க. எங்களுக்கு ஏதுங்க வேறு உலகம்...' என்கிற விசுவாச புராணங்கள் எல்லாம், பரணுக்குப் போய் விட்டது.
'ஆயிரம் அதிகம் தருகிறாயா, உன்னிடம் வேலைக்கு வருகிறேன்; இன்னொருத்தர், 2,000 ரூபாய் தந்தால், அவரிடம் சேர்ந்து கொள்வேன்...' என்ற மேலைநாட்டு மனோபாவம் இங்கும் வ(ளர்)ந்து விட்டது.
ஒரு நிறுவனத்தை சரிவிற்கு கொண்டு வர, போட்டியில் அதைச் சாய்க்க, அந்நிறுவனத்தின் முதுகெலும்பாக உழைப்பவர்கள் யார் இருக்கின்றனரோ, அவர்களுக்கு தூண்டில் போடும் அமெரிக்க கலாசாரம், இங்கும் பரவி விட்டதால், வேலையில் நிலைப்பவர்கள் மிகவும் குறைந்து போயினர்.
முதலாளி பேச்சுக்கு, மறுபேச்சு இல்லை என்பதெல்லாம் இப்போது இல்லை. கட்டளையிட்டால், சிரமேற்கொண்டு செய்யும் காலம் போய், 'போய்யா போ... நீயும், உன் வேலையும்; உன்ன விட்டா எனக்கு எத்தனையோ முதலாளி...' என்று தோளில் உள்ள துண்டை உதறுவது போல், தன் தோளில் உள்ள பொறுப்புகளை உதறுவதற்கு, உழைப்புலகம் தயாராகி விட்டது. இவற்றோடு, தன்மானமும், ரோஷமும் மனிதர்களிடம் அதிகமாகி விட்டன.
இத்தகைய சூழலில், முதலாளிகள் பாடு பெரும் திணறல். இதில், வேடிக்கை என்னவென்றால், பேசி வைத்து கும்பலாக வேறு முகாம் மாறுகின்றனரே அதுதான்!
இதோடு முடிந்ததா என்றால், இல்லை. தொழிலாளிகளுக்கு, முதலாளிகள் ஆகும் ஆசையை, பல தனி மனித மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள், தன் முனைப்புத் தூண்டல் பேச்சுகள், உனக்கு நீயே முதலாளி என்ற எம்.எல்.எம்., (மல்டி லெவல் மார்க்கெட்டிங்) முடுக்கல்கள் ஆகியவற்றால், 'எப்படா கழண்டு கொள்வோம்...' என்ற மனநிலையில் பலர்.
இத்தகைய கதகதப்பு சூட்டில் இருக்கும் பணியாளர்களை, ஆண்டான், அடிமையாக நடத்துவதும், கோபித்துக் கொள்வதும், தண்டிப்பதும் சரிப்பட்டு வராது.
குறைகளோடு அவர்களை ஏற்று, மனிதாபிமானத்துடன் நடத்தி, அன்பு காட்டி, நற்செயல்களுக்கு முதுகில் தட்டிக் கொடுத்து, ஊக்கத் தொகைகள் வழங்கி, நன்கு அங்கீகரித்து, நம் நல்ல மனதை (?) புரிய வைத்தால், கொஞ்சக் காலமாவது வண்டியை ஓட்டலாம்.
கோபத்தால் குதித்தால், நம்மை விட ஒருபடி மேலே தாவ அவர்கள் தயார்.
புதிதாக வந்து சேருபவரை விட, இவரே தேவலை என்ற நிலைமையும் உருவாகலாம்.
இனி எப்படி வசதி?
லேனா தமிழ்வாணன்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
நல்ல பகிர்வு அம்மா
முற்றிலும் உண்மை
முற்றிலும் உண்மை
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//நன்கு கல்வி கற்று, நல்ல சம்பளம் வாங்க வேண்டும்; வெளியூரோ, வெளிநாடோ போக வேண்டும்; கை கட்டிப் பிழைக்காமல், கை நிறைய சம்பாதித்து, வசதியாக வாழ வேண்டும் என்ற மனோபாவம், சமூகத்தின் அடிமட்டம் வரை வளர்ந்து விட்டதால், எளிய வேலைகளுக்கு ஆள் கிடைப்பது, குதிரை கொம்பாகி வருகிறது.//
இது தான் நிஜம்...பல்லக்கில் ஏற எல்லோருமே தயார் ஆகிவிட்ட நிலையில் பல்லக்கை தூக்குவது யார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி இன்று
இது தான் நிஜம்...பல்லக்கில் ஏற எல்லோருமே தயார் ஆகிவிட்ட நிலையில் பல்லக்கை தூக்குவது யார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி இன்று
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- Sponsored content
Similar topics
» நீங்கள் காதலிக்கிறீர்களா? உங்கள் ராசிப்படி நீங்கள் காதலில் எப்படி ? வெற்றி பெறுவீர்களா?
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )
» நீங்கள்...??
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
» நீங்கள் மில்லினியலா? சேமிப்புக்கு நீங்கள் கவனிக்க வேண்டிய 5 டிப்ஸ்கள்
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )
» நீங்கள்...??
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
» நீங்கள் மில்லினியலா? சேமிப்புக்கு நீங்கள் கவனிக்க வேண்டிய 5 டிப்ஸ்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|