Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது!
+5
ஜாஹீதாபானு
Dr.S.Soundarapandian
விமந்தனி
M.Saranya
சரவணன்
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது!
First topic message reminder :
குரு - சிஷ்யர்களின் உரையாடல்!
குருவே நாங்கள் பல புண்ணிய நதிகளில் மூழ்கி புண்ணியம் தேட செல்கிறோம் நீங்களும் எங்களுடன் வாருங்கள் என்று சீடர்கள் தன்னுடைய குருவிடம் வேண்டினார்கள். ஆனால் அந்த குரு அவர்களிடத்தில் ஒரு பாகற்காய் கொடுத்து என் சார்பாக இந்த பாகற்காயை அணைத்து புண்ணிய நதிகளிலும் மூழ்கி எடுத்துவரும்படி சொன்னார். சிஷ்யர்களும் அவாறே செய்தனர்.
மூன்று நாட்கள் கழித்து, சிஷ்யர்கள் குருவிடம் வந்தனர். இப்போது குரு சொன்னார், நதிகளில் முங்கி எடுத்த பாகற்காயை சமையல் செய்ய சொன்னார். சிஷ்யர்களும் சமையல் செய்தனர். பின்னர் குரு அதை அனைவர்க்கும் பரிமாற சொன்னார். அனைவரும் உண்டனர்.
இப்போது குரு கேட்டார் : சிஷ்யர்களே இந்த புண்ணிய நதிகளில் முங்கி எடுத்த பாகற்காயில் எதாவது சுவை மற்றம் உள்ளதா, அல்லது எல்லா பாகற்காயை போல இதுவும் கசப்பாக உள்ளதா என்றார்.
சிஷ்யர்கள் : இது மற்றவற்றை போல கசப்பாகவே உள்ளது, மாற்றம் இல்லை என்றனர். இப்போது குரு சொன்னார்: ஒரு மனிதனின் வாழ்வும் இப்படித்தான் அவனது கர்மத்தை பொறுத்தே அமைகிறது, புண்ணிய நதிகளில் நீராடினால் அவனது பாவம் தொலைவதில்லை என்றார்.
குரு - சிஷ்யர்களின் உரையாடல்!
குருவே நாங்கள் பல புண்ணிய நதிகளில் மூழ்கி புண்ணியம் தேட செல்கிறோம் நீங்களும் எங்களுடன் வாருங்கள் என்று சீடர்கள் தன்னுடைய குருவிடம் வேண்டினார்கள். ஆனால் அந்த குரு அவர்களிடத்தில் ஒரு பாகற்காய் கொடுத்து என் சார்பாக இந்த பாகற்காயை அணைத்து புண்ணிய நதிகளிலும் மூழ்கி எடுத்துவரும்படி சொன்னார். சிஷ்யர்களும் அவாறே செய்தனர்.
மூன்று நாட்கள் கழித்து, சிஷ்யர்கள் குருவிடம் வந்தனர். இப்போது குரு சொன்னார், நதிகளில் முங்கி எடுத்த பாகற்காயை சமையல் செய்ய சொன்னார். சிஷ்யர்களும் சமையல் செய்தனர். பின்னர் குரு அதை அனைவர்க்கும் பரிமாற சொன்னார். அனைவரும் உண்டனர்.
இப்போது குரு கேட்டார் : சிஷ்யர்களே இந்த புண்ணிய நதிகளில் முங்கி எடுத்த பாகற்காயில் எதாவது சுவை மற்றம் உள்ளதா, அல்லது எல்லா பாகற்காயை போல இதுவும் கசப்பாக உள்ளதா என்றார்.
சிஷ்யர்கள் : இது மற்றவற்றை போல கசப்பாகவே உள்ளது, மாற்றம் இல்லை என்றனர். இப்போது குரு சொன்னார்: ஒரு மனிதனின் வாழ்வும் இப்படித்தான் அவனது கர்மத்தை பொறுத்தே அமைகிறது, புண்ணிய நதிகளில் நீராடினால் அவனது பாவம் தொலைவதில்லை என்றார்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது!
மேற்கோள் செய்த பதிவு: 1136638சரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1131397ஜாஹீதாபானு wrote:அருமை சரவணன் பகிர்வுக்கு நன்றி
நன்றி...! எப்படி இருக்கீங்க? ஆளையே காணோமே?
இது நான் கேட்க வேண்டிய கேள்வி
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது!
மேற்கோள் செய்த பதிவு: 1136676ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136638சரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1131397ஜாஹீதாபானு wrote:அருமை சரவணன் பகிர்வுக்கு நன்றி
நன்றி...! எப்படி இருக்கீங்க? ஆளையே காணோமே?
இது நான் கேட்க வேண்டிய கேள்வி
ஏன்? உங்களுக்கு கேள்வி மட்டும் தான் கேட்க தெரியுமா?.........
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது!
அவங்க பானு டீச்சர். இத்தனை நாளா வராத நீங்க தான் பதில் சொல்லித்தான் ஆகணும்......சரவணன் wrote:ஜாஹீதாபானு wrote:இது நான் கேட்க வேண்டிய கேள்விசரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1131397ஜாஹீதாபானு wrote:அருமை சரவணன் பகிர்வுக்கு நன்றி
நன்றி...! எப்படி இருக்கீங்க? ஆளையே காணோமே?
ஏன்? உங்களுக்கு கேள்வி மட்டும் தான் கேட்க தெரியுமா?.........
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது!
மேற்கோள் செய்த பதிவு: 1136681சரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136676ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136638சரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1131397ஜாஹீதாபானு wrote:அருமை சரவணன் பகிர்வுக்கு நன்றி
நன்றி...! எப்படி இருக்கீங்க? ஆளையே காணோமே?
இது நான் கேட்க வேண்டிய கேள்வி
ஏன்? உங்களுக்கு கேள்வி மட்டும் தான் கேட்க தெரியுமா?.........
எனக்கான கேள்வி என்றால் பதில் சொல்வேன் மற்றவர் பதில் சொல்லனும்னா நான் கேள்வி கேட்பேன்....என்ன புரிந்ததா??????????
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது!
மேற்கோள் செய்த பதிவு: 1136688விமந்தனி wrote:அவங்க பானு டீச்சர். இத்தனை நாளா வராத நீங்க தான் பதில் சொல்லித்தான் ஆகணும்......சரவணன் wrote:ஜாஹீதாபானு wrote:இது நான் கேட்க வேண்டிய கேள்விசரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1131397ஜாஹீதாபானு wrote:அருமை சரவணன் பகிர்வுக்கு நன்றி
நன்றி...! எப்படி இருக்கீங்க? ஆளையே காணோமே?
ஏன்? உங்களுக்கு கேள்வி மட்டும் தான் கேட்க தெரியுமா?.........
பாய்ண்ட கரெக்டா எடுத்து குடுத்திருக்கிங்க அக்கா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது!
மேற்கோள் செய்த பதிவு: 1136688விமந்தனி wrote:அவங்க பானு டீச்சர். இத்தனை நாளா வராத நீங்க தான் பதில் சொல்லித்தான் ஆகணும்......சரவணன் wrote:ஜாஹீதாபானு wrote:இது நான் கேட்க வேண்டிய கேள்விசரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1131397ஜாஹீதாபானு wrote:அருமை சரவணன் பகிர்வுக்கு நன்றி
நன்றி...! எப்படி இருக்கீங்க? ஆளையே காணோமே?
ஏன்? உங்களுக்கு கேள்வி மட்டும் தான் கேட்க தெரியுமா?.........
அவர் ரொம்ப நாட்களாக வராததால் ,
உருட்டு கட்டையின் உரிமையாளரை தெரியாது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது!
T.N.Balasubramanian wrote:அவர் ரொம்ப நாட்களாக வராததால் ,விமந்தனி wrote:அவங்க பானு டீச்சர். இத்தனை நாளா வராத நீங்க தான் பதில் சொல்லித்தான் ஆகணும்......சரவணன் wrote:ஜாஹீதாபானு wrote:இது நான் கேட்க வேண்டிய கேள்விசரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1131397ஜாஹீதாபானு wrote:அருமை சரவணன் பகிர்வுக்கு நன்றி
நன்றி...! எப்படி இருக்கீங்க? ஆளையே காணோமே?
ஏன்? உங்களுக்கு கேள்வி மட்டும் தான் கேட்க தெரியுமா?.........
உருட்டு கட்டையின் உரிமையாளரை தெரியாது .
ரமணியன்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது!
மேற்கோள் செய்த பதிவு: 1136688விமந்தனி wrote:அவங்க பானு டீச்சர். இத்தனை நாளா வராத நீங்க தான் பதில் சொல்லித்தான் ஆகணும்......சரவணன் wrote:ஜாஹீதாபானு wrote:இது நான் கேட்க வேண்டிய கேள்விசரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1131397நன்றி...! எப்படி இருக்கீங்க? ஆளையே காணோமே?ஜாஹீதாபானு wrote:அருமை சரவணன் பகிர்வுக்கு நன்றி
ஏன்? உங்களுக்கு கேள்வி மட்டும் தான் கேட்க தெரியுமா?.........
எங்க? இப்பெல்லாம் பிசினஸ் கவனிக்கவே நேரம் போறதில்லை. எங்க நெட்வொர்க் வேற பெருசா ஆயிட்டே இருக்கா. ரொம்ப சிரமம் அதான்...
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது!
மேற்கோள் செய்த பதிவு: 1136722சரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136688விமந்தனி wrote:அவங்க பானு டீச்சர். இத்தனை நாளா வராத நீங்க தான் பதில் சொல்லித்தான் ஆகணும்......சரவணன் wrote:ஜாஹீதாபானு wrote:இது நான் கேட்க வேண்டிய கேள்விசரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1131397நன்றி...! எப்படி இருக்கீங்க? ஆளையே காணோமே?ஜாஹீதாபானு wrote:அருமை சரவணன் பகிர்வுக்கு நன்றி
ஏன்? உங்களுக்கு கேள்வி மட்டும் தான் கேட்க தெரியுமா?.........
எங்க? இப்பெல்லாம் பிசினஸ் கவனிக்கவே நேரம் போறதில்லை. எங்க நெட்வொர்க் வேற பெருசா ஆயிட்டே இருக்கா. ரொம்ப சிரமம் அதான்...
ஹா ஹா அடப்பாவிகளா இப்படியெல்லாம் ஆரம்பிச்சுட்டிங்களா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது!
மேற்கோள் செய்த பதிவு: 1136688விமந்தனி wrote:அவங்க பானு டீச்சர். இத்தனை நாளா வராத நீங்க தான் பதில் சொல்லித்தான் ஆகணும்......சரவணன் wrote:ஜாஹீதாபானு wrote:இது நான் கேட்க வேண்டிய கேள்விசரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1131397ஜாஹீதாபானு wrote:அருமை சரவணன் பகிர்வுக்கு நன்றி
நன்றி...! எப்படி இருக்கீங்க? ஆளையே காணோமே?
ஏன்? உங்களுக்கு கேள்வி மட்டும் தான் கேட்க தெரியுமா?.........
அப்படா.ஒருவழியாக சரவணனுக்கு தெரிஞ்சு போச்சு யார் டீச்சர் என்று ........ஹா......ஹா.......ஹா.....................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» தண்ணீரில் மூழ்கினாலும் செயல்படும் அபூர்வ மொபைல்!
» அடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் !
» கங்கையில் மிதந்த 100 மனித உடல்கள்
» கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா?
» 3 கோடி பக்தர்கள் கங்கையில் புனித நீராடல்!
» அடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் !
» கங்கையில் மிதந்த 100 மனித உடல்கள்
» கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா?
» 3 கோடி பக்தர்கள் கங்கையில் புனித நீராடல்!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|