புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்கள் இரண்டால்.... Poll_c10கண்கள் இரண்டால்.... Poll_m10கண்கள் இரண்டால்.... Poll_c10 
284 Posts - 45%
heezulia
கண்கள் இரண்டால்.... Poll_c10கண்கள் இரண்டால்.... Poll_m10கண்கள் இரண்டால்.... Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
கண்கள் இரண்டால்.... Poll_c10கண்கள் இரண்டால்.... Poll_m10கண்கள் இரண்டால்.... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கண்கள் இரண்டால்.... Poll_c10கண்கள் இரண்டால்.... Poll_m10கண்கள் இரண்டால்.... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கண்கள் இரண்டால்.... Poll_c10கண்கள் இரண்டால்.... Poll_m10கண்கள் இரண்டால்.... Poll_c10 
19 Posts - 3%
prajai
கண்கள் இரண்டால்.... Poll_c10கண்கள் இரண்டால்.... Poll_m10கண்கள் இரண்டால்.... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கண்கள் இரண்டால்.... Poll_c10கண்கள் இரண்டால்.... Poll_m10கண்கள் இரண்டால்.... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கண்கள் இரண்டால்.... Poll_c10கண்கள் இரண்டால்.... Poll_m10கண்கள் இரண்டால்.... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கண்கள் இரண்டால்.... Poll_c10கண்கள் இரண்டால்.... Poll_m10கண்கள் இரண்டால்.... Poll_c10 
7 Posts - 1%
mruthun
கண்கள் இரண்டால்.... Poll_c10கண்கள் இரண்டால்.... Poll_m10கண்கள் இரண்டால்.... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்கள் இரண்டால்....


   
   

Page 1 of 2 1, 2  Next

குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Fri Jun 25, 2010 6:48 pm

கண்கள் இரண்டால்....

அவள் கருவிழி குழியில் கண்டேன் என்னை...

புதைந்தேன்!..

மான் விழி அல்ல, கயல் விழி அல்ல

அது வாள் விழி - வீசினாள்
வீழ்ந்தேன்..

புருவம் எனும் வில்கொண்டு

விழியம்பு எய்தினாள்
சாய்ந்தேன்..

படபடக்கும் இமை இரண்டும்

வண்ணத்து பூச்சிகளாய்...
சரிந்தேன்...

வேல் வீசும் விழியவள்..

கட்டிலங்காளை நான்...
கட்டுண்டேன் அவளிடம்....

யார் கண்டெடுத்தனரோ?

இந்த ‘மஸ்காரா’ , ’காஜல்’ , ‘ஐ லைனர்’”
போன்ற பொருட்களை.....





- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jun 25, 2010 6:57 pm

அருமை பாட்டில் மணி கண்கள் இரண்டால்.... 677196 கண்கள் இரண்டால்.... 677196 கண்கள் இரண்டால்.... 677196 கண்கள் இரண்டால்.... 677196 கண்கள் இரண்டால்.... 677196 கண்கள் இரண்டால்.... 677196




கண்கள் இரண்டால்.... Power-Star-Srinivasan
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jun 25, 2010 7:01 pm

பின்னிட்டீங்க போங்க வாழ்த்துக்கள்.



கண்கள் இரண்டால்.... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Jun 25, 2010 8:01 pm

வாழ்த்துக்கள் எனது குடந்தை மைந்தனே .அருமை தொடருங்கள் ...



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Mon Jun 28, 2010 4:50 pm

வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் பல



- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 28, 2010 4:53 pm

இயற்கை அழகு அள்ளி தந்திருக்க
செயற்கை பொருளால் அழகுப்படுத்தி
மீன்விழிகள் கொஞ்சம் மாறினாலும்
அழகு அழகுதானென்று சொன்னது அருமை.....

அன்பு பாராட்டுக்கள் குடந்தை மணி...
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கண்கள் இரண்டால்.... 47
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Jun 28, 2010 6:18 pm

கண்களை, கண்களல் மட்டுமல்ல
மனத்தாலும் ரசிக்கும் 'மணியான' வரிகள். கண்கள் இரண்டால்.... 677196 கண்கள் இரண்டால்.... 677196
மேலும் 'காணும்' அவலுடன்

குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Mon Jun 28, 2010 7:19 pm

நன்றி மஞ்சு அக்கா மற்றும் அண்ணாசாமி அவர்களே -
உங்கள் வாழ்த்துக்கள் மென்மேலும் என்னை செம்மை படுத்தும்



- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 05, 2015 3:57 pm

குடந்தை மணி wrote:கண்கள் இரண்டால்....

அவள் கருவிழி குழியில் கண்டேன் என்னை...

புதைந்தேன்!..

மான் விழி அல்ல, கயல் விழி அல்ல

அது வாள் விழி - வீசினாள்
வீழ்ந்தேன்..

புருவம் எனும் வில்கொண்டு

விழியம்பு எய்தினாள்
சாய்ந்தேன்..

படபடக்கும் இமை இரண்டும்

வண்ணத்து பூச்சிகளாய்...
சரிந்தேன்...

வேல் வீசும் விழியவள்..

கட்டிலங்காளை நான்...
கட்டுண்டேன் அவளிடம்....

யார் கண்டெடுத்தனரோ?

இந்த ‘மஸ்காரா’ , ’காஜல்’ , ‘ஐ லைனர்’”
போன்ற பொருட்களை.....

கண்கள் இரண்டால்.... 3838410834 கண்கள் இரண்டால்.... 3838410834
கண்கள் இரண்டால்.... 11391194_849462625118796_2691881916227131088_n



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
mullainew
mullainew
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 25/12/2011

Postmullainew Sat Jun 06, 2015 5:10 pm

a

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக