புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_m10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10 
62 Posts - 63%
heezulia
யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_m10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_m10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_m10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_m10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10 
1 Post - 1%
viyasan
யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_m10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_m10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10 
254 Posts - 44%
heezulia
யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_m10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_m10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_m10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_m10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10 
15 Posts - 3%
prajai
யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_m10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_m10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_m10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_m10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10 
7 Posts - 1%
mruthun
யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_m10யாருக்குப் பலம் - சிறுவர்கதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாருக்குப் பலம் - சிறுவர்கதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 20, 2015 4:17 pm


யானைக்கும், சிங்கத்திற்கும் தானே வல்லமையானவன் என்ற ஆணவம் இருந்தது. எனவே அவை ஒன்றுக்கொன்று பகையாய் இருந்தன.

இவற்றின் பகையை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள நினைத்தது சுண்டெலி.

ஒருமுறை யானை படுத்திருந்த சமயம், சுண்டெலி அதன் வயிற்றில் ஏறி விளையாடி அதற்கு கோபத்தை உண்டாக்கியது.

'டே சுண்டக்கா சுண்டெலி என்னிடமே உன் வேலையைக் காட்டுகிறாயா? உன்னை சட்னி ஆக்குகிறேன் பார்' என்று வேகமாக எழுந்தது யானை.

சுண்டெலி ஓடிப்போய் சிறிது தொலைவில் நின்று கொண்டு சிரித்தது.

'விலங்கு இனத்திலேயே பெரியவன் நான். பலத்திலும் எனக்கு நிகர் எதுவும் இல்லை. என்னை கண்டு எல்லா விலங்குகளும் நடுங்கும். நீ சுண்டக்கா பயல், என்னை சீண்டிப் பார்த்து சிரிக்கிறே' என்றது யானை.

'யானையாரே பலம் வாய்ந்தது நீங்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ள வேண்டாம். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. அவ்வளவு ஏன்? இந்த காட்டிலேயே உங்களைவிட பலசாலி விலங்கு இருக்கே. சிங்கம் நான்தான் பலசாலி, யானையுடன் மோதிப் பார்க்க நான் தயார், அவன் தயாரா?' என்று என்னை கேட்டு வரச் சொன்னது என்றது சுண்டெலி.

'அப்படியா சொல்லிக் கொண்டு திரிகிறது சிங்கம். நானும் தயார்' யானை ஆவேசமாக பதில் சொன்னது.

'சரி யானையாரே, நான் சிங்கத்திடம் பேசிவிட்டு, போட்டியை வைத்துக் கொள்ளலாம்' என்று ஓட்டம் பிடித்தது எலி.

சிங்கத்திடம் சென்ற சுண்டெலி, அங்கேயும் தன் தந்திர புத்தியை காட்டி, யானையுடன் மோத சிங்கத்தை தயார் படுத்திவிட்டது. ஒருநாள் இரண்டும் ஓரிடத்தில் சந்தித்து சண்டையிட தொடங்கின.

யானை தன் அசுர பலத்தால் சிங்கத்தை தூக்கி வீசி பந்தாடியது.

சிங்கம் தந்திரமாக யானையின் பின்பக்கமாக பாய்ந்து கடித்து கடும் காயம் உண்டாக்கியது.

வலி தாங்காத யானை, சிங்கத்தின் வயிற்றில் தந்தத்தை பாய்ச்சியதில் அதன் குடல் சரிந்தது.

உடனே யானையின் கழுத்தில் பாய்ந்த சிங்கம், ஒரே கடியாக யானையின் குரல் வளையை குதறியது.

கடுமையான சண்டைக்குப் பிறகு இரண்டும் மயங்கி விழுந்தன.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த சுண்டெலி சிலிர்த்தபடி, 'முட்டாள்களே! நீங்கள் இருவருமே ஒவ்வொரு விதத்தில் பலசாலிகள்தான். பலத்தை எப்போது யாரிடம் காட்ட வேண்டும் என்கிற விதி இருக்கிறதல்லவா? பிறர் நன்மைக்கு தன் பலத்தை காட்டலாம், அல்லது தன்னை காத்துக் கொள்ள பலத்தை காட்டலாம். வீணாக பலத்தை பலருக்கும் வெளிச்சம்போட்டு காட்ட வேண்டும், மற்றவர்களை அடக்கி ஆள வேண்டும் என்று நினைத்த எவருமே இறுதியில் இப்படித்தான் சரிந்து போயிருக்கிறார்கள். பலம் உள்ளவர்களுக்கு பலமே பலவீனமாக அமையும் என்பதற்கு நீங்களே சாட்சி. உங்கள் போன்றவர்களை எளிதாக வீழ்த்திவிட முடியும் என்பதற்காகத்தான் செய்தேன் சூழ்ச்சி' என்றது எலி.

தங்கள் ஆணவத்தை கைவிட்ட சிங்கமும், யானையும் சண்டையை கைவிட்டு கலைந்து சென்றன.



யாருக்குப் பலம் - சிறுவர்கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 20, 2015 6:14 pm

கதைகளில் எலி புத்திசாலியாகத்தான்
சொல்லப்பட்டிருக்கிறது...!

-
குட்டி எலி பயத்துடன் தாயிடம், பூனை வருவதை
சொல்ல, தாய் எலி நாய்
போல குரைத்து அதனை விரட்டி விட்டதாம்....
-
அப்புறம் ஒரு நீதியும் சொல்லிற்றாம்:
-
வேறொரு பாஷையும் கத்துக்கிறது ஆபத்திலே உதவும்-னு


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக