புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_m10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10 
81 Posts - 61%
heezulia
சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_m10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10 
32 Posts - 24%
வேல்முருகன் காசி
சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_m10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_m10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10 
6 Posts - 5%
sureshyeskay
சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_m10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10 
1 Post - 1%
viyasan
சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_m10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10 
1 Post - 1%
eraeravi
சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_m10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_m10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10 
273 Posts - 45%
heezulia
சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_m10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10 
229 Posts - 37%
mohamed nizamudeen
சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_m10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_m10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_m10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10 
19 Posts - 3%
prajai
சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_m10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_m10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_m10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_m10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_m10சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 14, 2015 10:39 pm

ஒரு புலி வேடனைத் துரத்திக்கொண்டு போயிற்று. வேடன் அருகில் இருந்த மரத்தில் ஏறிக் கொண்டான். அதற்கு முன்பே, மரத்தின் மீது ஒரு கரடி இருந்தது.

புலி கரடியிடம் கூறிற்று: இவ்வேடன்: நமது மிருக குலத்துக்கே பகைவன்; இவனைக் கீழே தள்ளி விடு! இருக்கலாம் ஆனால், இவன் நான் இருந்த மரத்தை அண்டியதால் என்னிடம் சரண் புகுந்தவன் ஆகிறான். சரண் அடைந்தவனைக் கைவிட மாட்டேன் இவ்வாறு சொல்லிவிட்டு கரடி உறங்கிற்று.

சற்று நேரம் கழித்து புலி வேடனிடம் கூறிற்று: எனக்கு பசியாக இருக்கிறது. நீ அந்தக் கரடியைக் கீழே தள்ளிவிட்டால், நான் அதை உண்டு பசியாறி உன்னை விட்டு விடுகிறேன்.

வேடன் கரடியைத் தள்ளிவிட்டான் கரடியோ மரத்தின் கீழ்க் கிளை ஒன்றைப் பிடித்துக் கொண்டு, விழாமல் தப்பி, மேலே ஏறிக் கொண்டது.

அப்போது புலி கரடியிடம் சொன்னது. இந்த மனிதன் நன்றிகெட்டவன். சரண் அடைந்தவனைக் காப்பாற்றுவேன் என்ற உன்னையே தள்ளிவிட்டான். அவனை தள்ளிவிடு!

அதற்கு கரடி சொன்னது: எவனோ ஒருவன் தன் ஒழுக்கத்தினின்று வழுவினான் என்பதற்காக நான் என் தர்மத்தைக் கைவிடக் கூடாது. இன்னமும் அவன் சரண் புகுந்தவனே. அவனைத் தள்ளுவது அறத்தினின்று நான் தவறியது ஆகும் என்று கூறி. வேடனைக் கீழே தள்ள மறுத்து விட்டது.

துன்பம் இழைத்தவருக்குப் பதிலுக்குத் துன்பம் இழைத்துப் பழி வாங்குவது சாதாரண மனிதர்களின் இயல்பு. சான்றோர்கள் அப்படிப் பழிவாங்க சந்தர்ப்பம் கிடைத்தாலும், துன்பம் இழைக்க மாட்டார்கள்.



சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 15, 2015 5:41 am


சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! 3838410834
-
இந்தக் கதை சீதையால் அனுமனுக்கு
சொல்லப்பட்டது ஆகும்...!!

-

இலங்கை அசோகவனத்தில் ராவணனால்
சிறைவைக்கப்பட்டிருந்த சீதையைக் கண்டு ராமன்
அனுப்பிய செய்தியை அனுமன் சொன்னான்.

பின்னர், அங்கிருந்த அரக்கியர் கூட்டத்தைக் குறிப்பிட்டு,
தேவி, உன்னைப் பயமுறுத்திய இவ்வரக்கியரை நான்
கொல்ல நீ அனுமதிக்க வேண்டும். இவர்கள் கொடுமையே
உருவானவர்கள். இராவணனுடைய ஆணையால் மட்டுமல்ல;
இவர்களுக்கு இயற்கையாக உள்ள கொடுமைக்குணம்
உன்னைத் துன்புறுத்த இவர்களைத் தூண்டியது.

இவர்களைத் தண்டிக்க வேண்டும். காது, மூக்கை, அறுக்க
கீழே வீழ்த்தி உதைக்க வேண்டும் எனக்கு அனுமதி தா!
என்றான்.

அனுமனின் இந்தக் கோரிக்கையை சீதை சற்றும்
எதிர்பார்க்கவில்லை அவள் திரிசடையின் தலையீட்டால்
முன்பே அரக்கியருக்கு சரண் தந்துள்ளாள்.
இப்போது சீதை அபலைகளை நான் மன்னித்து விட்டேன்.
அவர்கள் தவறே புரிந்திருப்பினும்,

நீயும் நானும் ஏன் அவர்களுக்கு தீங்கு இழைக்க வேண்டும்,
என்று கூறிவிட்டு ஒரு கதையை அனுமனுக்குக் கூறினாள்.
-

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Apr 15, 2015 11:37 am

அருமை அருமை.................

அற்புதமான கருத்து...........



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சான்றோர் துன்பம் இழைக்க மாட்டார்கள்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Wed Apr 15, 2015 2:47 pm

அருமை!அருமை!இரண்டுமே அருமை!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 15, 2015 5:24 pm

ஒரு கதையை அனுமனுக்குக் கூறினாள்.
-

என்ன கதையை சீதை கூறினாள் ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 15, 2015 5:31 pm

T.N.Balasubramanian wrote:
ஒரு கதையை அனுமனுக்குக் கூறினாள்.
-

என்ன கதையை சீதை கூறினாள் ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1130746
-
நிறுவனர் சிவா பதிந்த கதையைத்தான்..!!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 15, 2015 7:36 pm

ஓஹோ அப்பிடியா , வேறொரு கதை வருமென காத்திருந்தேன் .
நன்றி .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 15, 2015 11:58 pm

//அதற்கு கரடி சொன்னது: எவனோ ஒருவன் தன் ஒழுக்கத்தினின்று வழுவினான் என்பதற்காக நான் என் தர்மத்தைக் கைவிடக் கூடாது. இன்னமும் அவன் சரண் புகுந்தவனே. அவனைத் தள்ளுவது அறத்தினின்று நான் தவறியது ஆகும் என்று கூறி. வேடனைக் கீழே தள்ள மறுத்து விட்டது.

துன்பம் இழைத்தவருக்குப் பதிலுக்குத் துன்பம் இழைத்துப் பழி வாங்குவது சாதாரண மனிதர்களின் இயல்பு. சான்றோர்கள் அப்படிப் பழிவாங்க சந்தர்ப்பம் கிடைத்தாலும், துன்பம் இழைக்க மாட்டார்கள்.//


அருமை சிவா புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக