புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதவியும், குதிரையும்! Poll_c10பதவியும், குதிரையும்! Poll_m10பதவியும், குதிரையும்! Poll_c10 
69 Posts - 40%
heezulia
பதவியும், குதிரையும்! Poll_c10பதவியும், குதிரையும்! Poll_m10பதவியும், குதிரையும்! Poll_c10 
51 Posts - 30%
Dr.S.Soundarapandian
பதவியும், குதிரையும்! Poll_c10பதவியும், குதிரையும்! Poll_m10பதவியும், குதிரையும்! Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
பதவியும், குதிரையும்! Poll_c10பதவியும், குதிரையும்! Poll_m10பதவியும், குதிரையும்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பதவியும், குதிரையும்! Poll_c10பதவியும், குதிரையும்! Poll_m10பதவியும், குதிரையும்! Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
பதவியும், குதிரையும்! Poll_c10பதவியும், குதிரையும்! Poll_m10பதவியும், குதிரையும்! Poll_c10 
3 Posts - 2%
manikavi
பதவியும், குதிரையும்! Poll_c10பதவியும், குதிரையும்! Poll_m10பதவியும், குதிரையும்! Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
பதவியும், குதிரையும்! Poll_c10பதவியும், குதிரையும்! Poll_m10பதவியும், குதிரையும்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பதவியும், குதிரையும்! Poll_c10பதவியும், குதிரையும்! Poll_m10பதவியும், குதிரையும்! Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
பதவியும், குதிரையும்! Poll_c10பதவியும், குதிரையும்! Poll_m10பதவியும், குதிரையும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதவியும், குதிரையும்! Poll_c10பதவியும், குதிரையும்! Poll_m10பதவியும், குதிரையும்! Poll_c10 
320 Posts - 50%
heezulia
பதவியும், குதிரையும்! Poll_c10பதவியும், குதிரையும்! Poll_m10பதவியும், குதிரையும்! Poll_c10 
198 Posts - 31%
Dr.S.Soundarapandian
பதவியும், குதிரையும்! Poll_c10பதவியும், குதிரையும்! Poll_m10பதவியும், குதிரையும்! Poll_c10 
61 Posts - 9%
T.N.Balasubramanian
பதவியும், குதிரையும்! Poll_c10பதவியும், குதிரையும்! Poll_m10பதவியும், குதிரையும்! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
பதவியும், குதிரையும்! Poll_c10பதவியும், குதிரையும்! Poll_m10பதவியும், குதிரையும்! Poll_c10 
22 Posts - 3%
prajai
பதவியும், குதிரையும்! Poll_c10பதவியும், குதிரையும்! Poll_m10பதவியும், குதிரையும்! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
பதவியும், குதிரையும்! Poll_c10பதவியும், குதிரையும்! Poll_m10பதவியும், குதிரையும்! Poll_c10 
3 Posts - 0%
Barushree
பதவியும், குதிரையும்! Poll_c10பதவியும், குதிரையும்! Poll_m10பதவியும், குதிரையும்! Poll_c10 
2 Posts - 0%
Guna.D
பதவியும், குதிரையும்! Poll_c10பதவியும், குதிரையும்! Poll_m10பதவியும், குதிரையும்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பதவியும், குதிரையும்! Poll_c10பதவியும், குதிரையும்! Poll_m10பதவியும், குதிரையும்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதவியும், குதிரையும்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 16, 2015 2:31 am

பதவியும், குதிரையும்! E_1428644836ஆசை யாரை விட்டது? சாதாரணமானவர்களுக்கு, சாதாரண ஆசை. பெரிய பதவிகளில் உள்ளவர்களுக்கோ, பெரிய ஆசைகள். நாட்டை ஆளக்கூடியவர்கள், சாதாரண துறவியின் சொத்துக்கு ஆசைப்பட்டு, அவருடன் மோதிய வரலாறு இது:

நலன் (நளன் அல்ல) என்ற மன்னன், வேட்டையாடப் போனான். ஒரு மானைத் துரத்தி நெடுந்தூரம் போனதில், குதிரைகள் களைத்துப் போயின. அதனால், எவ்வாறு நாடு திரும்புவது என்று யோசித்த மன்னரின் பார்வையில், வாமதேவ முனிவர் அகப்பட்டார்.

முனிவரை வணங்கிய அரசர், 'மாமுனிவரே... உங்களிடம் உள்ள இரண்டு குதிரைகளைத் தந்தால், நான் நாடு திரும்பிய பின், குதிரைகளை திருப்பி அனுப்பி விடுவேன்...' என, வேண்டினான்.

முனிவரும் சம்மதித்து, குதிரைகளை கொடுத்தார். நாடு திரும்பிய மன்னனுக்கு, முனிவர் அளித்த குதிரைகளின் அழகு, கம்பீரம் மற்றும் வேகம் ஆகியவை மனதைக் கவர்ந்ததால், குதிரைகளை தானே சொந்தமாக்கி கொள்ள முடிவு செய்தான்.

நாட்கள் வாரமாகி, வாரங்கள் மாதங்களாகின. குதிரைகள் திரும்பாததால், வாமதேவர் தன் பணியாட்களை அனுப்பி, குதிரையை திரும்ப அழைத்து வரப் பணிந்தார். ஆனால், மன்னன் குதிரைகளைத் தர மறுத்து விட்டதால், முனிவரே நேரில் வந்து கேட்டார்.

'காட்டில் ஆசிரமத்தில் வாழும் உங்களுக்கு குதிரைகள் எதற்கு? வேண்டுமானால், அவற்றுக்குப் பதிலாக, என் குதிரைகளில் இரண்டைத் தருகிறேன்; வாங்கிக் கொள்ளுங்கள்...' என்று கூறினான் மன்னன்.

அதை ஏற்க மறுத்த முனிவர், 'மன்னா... தவறு செய்யாதே... நீ தவறு செய்தால், உன்னைப் பார்த்து, உன் நாட்டு மக்களும் கெடுவர்; அதன்பின் நாடே கெட்டுப் போகும்...' என்றார்.

'ஆட்சி செய்யும் எனக்கு, ஒரு ஆண்டி அறிவுரை கூறுவதா...யாரங்கே... இவரை கொல்லுங்கள்...' என்று கட்டளை பிறப்பித்தான் மன்னன்.

பொறுமை இழந்த முனிவர், தன் தவ சக்தியால் அரசரையும், அவரைக் கொல்ல வந்த வீரனையும் கொன்றார்.

நலன் இறந்த பின், அவன் தம்பி பதவிக்கு வந்தான். அண்ணனை விட, நயவஞ்சகன் இவன். எதிர்பாராமல் கிடைத்த அரச பதவி, அவனுள் ஆணவத்தை வளர்த்தது. அவனிடம் சென்று, முனிவர் தன் குதிரைகளைத் திருப்பித் தருமாறு கேட்டார்.

இவனோ, அண்ணனைப் போல ஆளை அனுப்பாமல், தானே முனிவரை கொல்ல, வில்லை எடுத்து, அதில், அம்பைத் தொடுத்தபோது, கோபமடைந்த முனிவர் சாபம் கொடுத்தார்.

அதன்படி, அரசனின் கைகள் அப்படியே செயலற்றுப் போக, அவன் பயந்து, முனிவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான். கூடவே, முனிவரின் குதிரைகளை அவரிடம் ஒப்படைத்தான். அதன்பின், முனிவரின் அருளால், அவன் கைகள் இயங்கின. குதிரைகளுடன் ஆசிரமம் திரும்பினார் முனிவர்.

ஆபத்தில் உதவியவர்களுக்கு தீங்கு செய்ய நினைப்பவன் அரசனாக இருந்தாலும், அழிந்து போவான்!

பி.என்.பரசுராமன்



பதவியும், குதிரையும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக