புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூமியைத் துளைத்து வெளியேறுமா கல்? I_vote_lcapபூமியைத் துளைத்து வெளியேறுமா கல்? I_voting_barபூமியைத் துளைத்து வெளியேறுமா கல்? I_vote_rcap 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
பூமியைத் துளைத்து வெளியேறுமா கல்? I_vote_lcapபூமியைத் துளைத்து வெளியேறுமா கல்? I_voting_barபூமியைத் துளைத்து வெளியேறுமா கல்? I_vote_rcap 
3 Posts - 7%
heezulia
பூமியைத் துளைத்து வெளியேறுமா கல்? I_vote_lcapபூமியைத் துளைத்து வெளியேறுமா கல்? I_voting_barபூமியைத் துளைத்து வெளியேறுமா கல்? I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
பூமியைத் துளைத்து வெளியேறுமா கல்? I_vote_lcapபூமியைத் துளைத்து வெளியேறுமா கல்? I_voting_barபூமியைத் துளைத்து வெளியேறுமா கல்? I_vote_rcap 
1 Post - 2%
dhilipdsp
பூமியைத் துளைத்து வெளியேறுமா கல்? I_vote_lcapபூமியைத் துளைத்து வெளியேறுமா கல்? I_voting_barபூமியைத் துளைத்து வெளியேறுமா கல்? I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமியைத் துளைத்து வெளியேறுமா கல்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 15, 2015 9:31 pm

பூமியைத் துளைத்து வெளியேறுமா கல்? Kal_2373628g

அற்புத உலகில் ஆலிஸ் என்ற நாவலில் முயலின் வளைக்குள் விழுந்து பூமிக்குள் செல்வாள் ஆலிஸ். “ இப்படியே போய் பூமியின் மறுபுறத்தில் வெளிவந்துவிடுவேனா?” என வியந்துபோவாள். கலிலியோ உட்பட பல விஞ்ஞானிகள் பூமியின் ஊடே துளை போட்டு அதில் ஒரு கல்லை நழுவ விட்டால் என்ன ஆகும் என வியந்துள்ளனர்.

பூமியில் துளை

சாதாரணமாக 100 அடி ஆழத்துக்குக் கிணறு வெட்டுவோம். அதையே 12 ஆயிரம் கி.மீ. ஆழத்துக்குக் வெட்டினால் என்ன ஆகும்? அந்தத் துளைக்குள் ஒரு கல்லைப் போட்டால் என்ன ஆகும்?

அப்படி எல்லாம் உண்மையில் பூமியைத் துளைத்து மறு பக்கம் வருவது போல கிணறு வெட்ட முடியாது. பூமிக்குள் இருக்கும் மிகு அதிக அழுத்தம், மிக அதிக வெப்பம் ஆகியவற்றைச் சமாளித்து எப்படித் துளை போட முடியும் என்பது ஒருபக்கம் இருக்கட்டும். பூமியின் மையம் பாகு நிலையில் கொழ கொழ என இருக்கும். அதில் எப்படி நிலையாக இருக்கும் ஒரு துளையைப் போடமுடியும்?

மையத்தின் ஈர்ப்பு

வெறும் கற்பனையில் மட்டுமே பூமியைத் துளைத்து அதன் மையப் புள்ளி வழியாக பூமியின் மறுபக்கம் வரும்படி துளை போட முடியும். ஆயினும், ஒரு பேச்சுக்காக அவ்வாறு செய்தால் என்னவாகும் என்பதுதான் கலிலியோ முதலான விஞ்ஞானிகள் தம்மைத் தாமே கேட்டுக்கொண்ட கற்பனைக் கேள்வி.

பூமியின் தரை மீது ஈர்ப்பு விசை நொடிக்கு 9.8 மீட்டர். ஆனால் பூமியின் உள்ளே செல்லச் செல்லத் தலைக்கு மேலே ஓரளவு பூமியும் காலுக்குக் கீழே ஓரளவு பூமியும் இருக்கும் அல்லவா? தலைக்கு மேலே உள்ள உள்ள பூமி நம்மைப் பூமியின் மையத்துக்கு எதிர்த்திசையில் நமது தலையை இழுக்கும். காலுக்குக் கீழ் உள்ள பூமி, மையம் நோக்கி நமது கால்களை இழுக்கும்.

துளையின் உள்ளே இருக்கும் போது ஏற்படும் ஈர்ப்பு விசை நொடிக்கு 9.8 மீட்டர் என்று இருக்காது. உள்ளே செல்லச் செல்லக் காலுக்கு அடியில் உள்ள பூமிப்பகுதி குறைந்து போவதால் ஈர்ப்பு விசையும் குறைந்து போகும். சரியாக பூமியின் மையத்தில் ஈர்ப்பு விசை இருக்கவே இருக்காது.

சடன் பிரேக்

பூமியின் துளை வழியே கல்லை போட்டால் அது உள்ளே விழ, விழ ஈர்ப்பு விசை குறைந்து குறைந்து போனாலும், அதுவரை பெற்ற முடுக்கு வேகம் (acceleration) காரணமாக பூமியின் நடுப்புள்ளியை அடையும் தறுவாயில் அதன் வேகம் நொடிக்கு 8 கி.மீ. என தலைதெறிக்கும் வேகத்தில் செல்லும் எனவும் கலிலியோ கணிதம் செய்தார். இந்த வேகத்தில் சென்றால் சென்னையிலிருந்து திருச்சி செல்ல வெறும் ஒரு நிமிடம்தான் ஆகும்.

பூமியின் நடுப்புள்ளியை அடைந்த கல் என்னவாகும்? கல்லை இழுக்கும் இரண்டு எதிரும் புதிருமான விசைகள் ஒன்றை ஒன்று அழிக்கும். இறுதியில் எந்த ஈர்ப்பு விசையும் இருக்காது. அதனால், பூமியின் மையத்தை அடைந்த கல் அங்கேயே இருந்து விடுமா? இல்லை என்றார் கலிலியோ. சடார் என்று பஸ்ஸில் பிரேக் போட்டால் நாம் முன்னே சாய்ந்து விழுவது போல, தலைதெறிக்கும் வேகத்தில் பூமியின் மையத்தை அடையும் கல் அதன் திணிவு வேகம் தரும் (momentum) உந்துதல் காரணமாகத் தொடர்ந்து பாயும்.

42 நிமிடங்கள்தான்

காற்றின் உராய்வு இல்லை எனக் கொண்டால், பெற்ற உந்துதல் காரணமாக அந்தக் கல் பூமியின் மறுமுனையில் வெளியேறும். ஆனால், வெளியேறிய கல், ‘மேலே எறிந்த கல், அதிகப் பட்ச உயரம் சென்று ஒரு கணம் நின்று கீழே விழுவது போல’ மறுபடி அதே துளையில் விழும். மறுபடி பூமியின் ஈர்ப்பு விசையால் மையம் நோக்கிக் கவரப்படும். முதலில் ஏற்பட்டது போல முடுக்கு வேகம் பெறும். புறப்பட்ட இடம் அடையும். இவ்வாறு மாறி மாறி இருமுனைக்கும் சென்று ஊஞ்சல் போல ஊசல் செய்யும் என்றார் 1632- ல் கலிலியோ.

ஒரு முனையிலிருந்து கல் மறு முனைக்கு 42 நிமிடங்களில் சென்று விடும் என்றார்கள் விஞ்ஞானிகள். சிறிய கல்லும், பெரிய கல்லும் ஒரே வேகத்தில் தான் செல்லும். எனவே, பூமியின் துளைக்குள் விழும் எல்லாம் 42 நிமிடம் 12 நொடியில் மறுமுனையை அடைந்து விடும்.

கற்பிதங்கள்

இந்தக் கணிதத்தில் மூன்று கற்பிதங்களைச் செய்துள்ளோம். ஒன்று பூமியின் துளைக்குள் காற்று உராய்வு இருக்காது என்பது. பூமியின் சுழற்சியால் ஏற்படும் விளைவுகளைக் கணக்கில் கொள்ளாதது இரண்டாவது. பூமியில் உள்ள திணிவு எல்லாப் பகுதி யிலும் சரிசமமாக இறைந்து கிடக்கிறது என்பது மூன்றாவது கற்பிதம்.

காற்று உராய்வைக் கணக்கில் கொண்டால் என்ன ஆகும்? அப்போதும் கல்லுக்கு பூமியின் மையத்தைக் கடந்து செல்லப் போதிய திணிவுவேகம் இருக்கும். ஆனால் முழுமையாகப் பூமியின் மறுபுறத்தைக் கல் எட்டாது. சற்றே நடுவழியில் மீண்டும் பூமியின் மையத்தை நோக்கி விழத் தொடங்கும். இவ்வாறு ஒவ்வோர் ஊசலிலும் பூமியின் மையத்திலிருந்து உயரே செல்லும் தொலைவு படிப்படியாகக் குறைந்து, குறைந்து இறுதியில் பூமியின் மையத்தில் மிதக்கும்.

இரண்டாவது கற்பிதம் குறித்து

1679-ல் நியூட்டன் சிந்தனை செய்தார். வட துருவத்திலிருந்து தென் துருவம்வரை துளை போட்டால் பூமி சுற்றினாலும் சுற்றாவிட்டலும் விளைவு ஒன்றுதான் என்றார். வேறு இடத்தில் துளை செய்து கல்லைப் போட்டால், கல் விழும் நேரத்தில் பூமி சுற்றுவதால் துளையின் சுவற்றில் கீழே விழும் கல் மோதிவிடும் என்றார் .

துளையில் கல் விழும்போது அதன் பாதை பூமியின் பார்வையில் வளையும். எனவே, துளையின் சுவற்றில் மோதும். நிலநடுக்கோட்டின் அருகேதான் பூமி சுற்றுவதால் வளையும் கல்லின் பாதை மிக அதிகமாக இருக்கும் என கணித்தார் அவர். துளையைச் சுமார் 300 கி.மீ. அகலமான சுரங்கம் அளவுக்குப் போட்டால் நிலநடுக்கோட்டின் அருகிலும் சுவற்றில் மோதாமல் கல் விழும் என்றார்.

மூன்றாவது கற்பிதம்

மூன்றாவது கற்பிதம் குறித்து இப்போதுதான் சிந்தனை செய்துள்ளனர். பூமியில் திணிவு எல்லா இடங்களிலும் சரிசமமாக கன மீட்டருக்கு 5500 கிலோகிராம் எனக் கொண்டால் மட்டுமே மேலே கூறிய கணக்கு சரி வரும். பூமியின் தரைப்பரப்புக்கு அருகில் கன மீட்டருக்கு 1000கிலோகிராம் என்று உள்ள திணிவு, பூமியின் மையத்தின் அருகே சுமார் 13,000 கிலோகிராம் என சில மடங்குகள் அதிகமாக உள்ளது என நிலநடுக்கத்தின்போது எடுத்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

38 நிமிடம்தான்

இதைக் கணக்கில் கொண்டு கணித்தால் என்ன என்று யோசித்தார் கனடா மே கில் பல்கலைக்கழக ஆய்வு மாணவர் அலெக்சாண்டர் க்ளோத்ஸ் (Alexander Klotz). அவர் 42 நிமிடம் 12 நொடி என்பதற்குப் பதிலாக, 38 நிமிடம் 11 நொடிதான் தேவை எனக் கண்டுபிடித்தார்.

இதில்தான் வியப்பு. பூமியில் பகிர்ந்துகிடக்கிற அதன் உண்மையான திணிவைக் கணக்கில் கொண்டு செய்தால் வரும் விடையும், பூமி முழுவதும் சரிசமமாகத் திணிவு பரவிக்கிடக்கிறது என்று போலியாகக் கற்பிதம் செய்தால் வரும் கணிதமும் சற்றேறக்குறைய ஒரே அளவுதான். இதுதான் க்ளோத்ஸ் உட்படப் பல விஞ்ஞானிகளை வியக்கச் செய்துள்ளது.

இது எப்படி? பூமியில் உள்ள திணிவு பகிர்வின் காரணமாகப் பூமியின் உள்ளே செல்லச் செல்ல ஈர்ப்பு விசை சற்றேறக்குறைய சரிசமமாகத்தான் இருக்கிறது. பூமியின் மையக்கரு பகுதியில் ஈர்ப்பு புலம் அங்கு உள்ள மிகு திணிவு காரணமாக அதிகரிக்கிறது. ஆனால் மையம் நோக்கிச் செல்லும் நமது கல் வெகு வேகமாகச் செல்வதால் பூமியின் மையத்தில் குறைவான நேரமே பயணிக்கும். எனவே கல்லின் இயக்கத்தில் பெரிய பாதிப்பு இல்லை, எனவே பெரிய அளவு மாறுபாடு இல்லை என்கிறார் க்ளோத்ஸ். ஆக, பூமியில் துளையும் போட்டு கல்லையும் போட்டுப் பார்த்தாகிவிட்டது.

த.வி.வெங்கடேஸ்வரன் @ தி இந்து



பூமியைத் துளைத்து வெளியேறுமா கல்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 15, 2015 9:38 pm

ஹி ஹி நாங்க ஒசோன்லையே ஓட்டைய
போட்டவகளாக்கும் பூமியில
போட மாட்டோமா பாஸ்





krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 15, 2015 11:52 pm

யினியவன் wrote:ஹி ஹி நாங்க ஒசோன்லையே ஓட்டைய
போட்டவகளாக்கும் பூமியில
போட மாட்டோமா பாஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1130801

அது சரி ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 16, 2015 6:16 am

பூமியைத் துளைத்து வெளியேறுமா கல்? 103459460

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Apr 16, 2015 8:50 am

பூமியைத் துளைத்து வெளியேறுமா கல்? 3838410834 பூமியைத் துளைத்து வெளியேறுமா கல்? 3838410834 பூமியைத் துளைத்து வெளியேறுமா கல்? 3838410834 பூமியைத் துளைத்து வெளியேறுமா கல்? 103459460 பூமியைத் துளைத்து வெளியேறுமா கல்? 103459460 பூமியைத் துளைத்து வெளியேறுமா கல்? 103459460

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 16, 2015 10:17 am

நீங்க துளையை போடுறீங்களோ , அதில் கல்லை போடுறீங்களோ புன்னகை

ஆனா பூமி பார்ப்பதற்கு நல்ல ப்ளம்ஸ் பழம் போல அழகா இருக்கு. எவனாவது புராணகால அசுரன் வந்து சாப்பிட்டுட போறான். அப்புறம் நாம் திரும்பவும் விஷ்ணுவ கூப்பிடனும்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Apr 16, 2015 11:44 am

ராஜா wrote:நீங்க துளையை போடுறீங்களோ , அதில் கல்லை போடுறீங்களோ புன்னகை

ஆனா பூமி பார்ப்பதற்கு நல்ல ப்ளம்ஸ் பழம் போல அழகா இருக்கு. எவனாவது புராணகால அசுரன் வந்து சாப்பிட்டுட போறான். அப்புறம் நாம் திரும்பவும் விஷ்ணுவ கூப்பிடனும்
ஹ..ஹா ஹா ..... சூப்பருங்க அப்படிவந்தால் ஒருவேளை அது தான் கல்கி அவதாரமா இருக்குமோ.....?



பூமியைத் துளைத்து வெளியேறுமா கல்? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபூமியைத் துளைத்து வெளியேறுமா கல்? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பூமியைத் துளைத்து வெளியேறுமா கல்? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
கவின்
கவின்
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Postகவின் Thu Apr 16, 2015 12:10 pm

பூமியைத் துளைத்து வெளியேறுமா கல்? 3838410834

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Apr 16, 2015 2:05 pm

அருமையான தகவல்..............

நன்றி,..............



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பூமியைத் துளைத்து வெளியேறுமா கல்? W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக