புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தலைமை தாங்கும் இசையரசி I_vote_lcapதலைமை தாங்கும் இசையரசி I_voting_barதலைமை தாங்கும் இசையரசி I_vote_rcap 
60 Posts - 45%
ayyasamy ram
தலைமை தாங்கும் இசையரசி I_vote_lcapதலைமை தாங்கும் இசையரசி I_voting_barதலைமை தாங்கும் இசையரசி I_vote_rcap 
54 Posts - 40%
T.N.Balasubramanian
தலைமை தாங்கும் இசையரசி I_vote_lcapதலைமை தாங்கும் இசையரசி I_voting_barதலைமை தாங்கும் இசையரசி I_vote_rcap 
6 Posts - 4%
mohamed nizamudeen
தலைமை தாங்கும் இசையரசி I_vote_lcapதலைமை தாங்கும் இசையரசி I_voting_barதலைமை தாங்கும் இசையரசி I_vote_rcap 
3 Posts - 2%
prajai
தலைமை தாங்கும் இசையரசி I_vote_lcapதலைமை தாங்கும் இசையரசி I_voting_barதலைமை தாங்கும் இசையரசி I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
தலைமை தாங்கும் இசையரசி I_vote_lcapதலைமை தாங்கும் இசையரசி I_voting_barதலைமை தாங்கும் இசையரசி I_vote_rcap 
2 Posts - 1%
Balaurushya
தலைமை தாங்கும் இசையரசி I_vote_lcapதலைமை தாங்கும் இசையரசி I_voting_barதலைமை தாங்கும் இசையரசி I_vote_rcap 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
தலைமை தாங்கும் இசையரசி I_vote_lcapதலைமை தாங்கும் இசையரசி I_voting_barதலைமை தாங்கும் இசையரசி I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தலைமை தாங்கும் இசையரசி I_vote_lcapதலைமை தாங்கும் இசையரசி I_voting_barதலைமை தாங்கும் இசையரசி I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
தலைமை தாங்கும் இசையரசி I_vote_lcapதலைமை தாங்கும் இசையரசி I_voting_barதலைமை தாங்கும் இசையரசி I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைமை தாங்கும் இசையரசி I_vote_lcapதலைமை தாங்கும் இசையரசி I_voting_barதலைமை தாங்கும் இசையரசி I_vote_rcap 
420 Posts - 48%
heezulia
தலைமை தாங்கும் இசையரசி I_vote_lcapதலைமை தாங்கும் இசையரசி I_voting_barதலைமை தாங்கும் இசையரசி I_vote_rcap 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
தலைமை தாங்கும் இசையரசி I_vote_lcapதலைமை தாங்கும் இசையரசி I_voting_barதலைமை தாங்கும் இசையரசி I_vote_rcap 
72 Posts - 8%
T.N.Balasubramanian
தலைமை தாங்கும் இசையரசி I_vote_lcapதலைமை தாங்கும் இசையரசி I_voting_barதலைமை தாங்கும் இசையரசி I_vote_rcap 
35 Posts - 4%
mohamed nizamudeen
தலைமை தாங்கும் இசையரசி I_vote_lcapதலைமை தாங்கும் இசையரசி I_voting_barதலைமை தாங்கும் இசையரசி I_vote_rcap 
28 Posts - 3%
prajai
தலைமை தாங்கும் இசையரசி I_vote_lcapதலைமை தாங்கும் இசையரசி I_voting_barதலைமை தாங்கும் இசையரசி I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தலைமை தாங்கும் இசையரசி I_vote_lcapதலைமை தாங்கும் இசையரசி I_voting_barதலைமை தாங்கும் இசையரசி I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
தலைமை தாங்கும் இசையரசி I_vote_lcapதலைமை தாங்கும் இசையரசி I_voting_barதலைமை தாங்கும் இசையரசி I_vote_rcap 
5 Posts - 1%
Ammu Swarnalatha
தலைமை தாங்கும் இசையரசி I_vote_lcapதலைமை தாங்கும் இசையரசி I_voting_barதலைமை தாங்கும் இசையரசி I_vote_rcap 
3 Posts - 0%
ayyamperumal
தலைமை தாங்கும் இசையரசி I_vote_lcapதலைமை தாங்கும் இசையரசி I_voting_barதலைமை தாங்கும் இசையரசி I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைமை தாங்கும் இசையரசி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82729
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 14, 2015 8:08 pm

சென்னை மாநகரில் ஒவ்வொரு வருஷமும்
டிசம்பர் மாதம் வந்தால் அதோடு சங்கீத
விழாக்களும் வரும்.

இந்த விழாக்கள் வரவரப் பெருகி வருகின்றன.
கர்நாடக சங்கீதத்தில் தூய்மையையும் மதிப்பையும்
கெடாமல் காப்பதையே தன் பணியாக்
கொண்டிருக்கும் சென்னை சங்கீத வித்வத் சபையின்
விழாக்கள் சங்கீத வித்வான்களின் கவனத்தை
இழுப்பவை.

பொதுமக்கள் மதித்துப் போற்றுபவை. இந்த வருடம்
அந்த விழாவில் ஒரு புதுமை. முதன்முதலாக ஒரு
பெண்மணியை விழாவில் தலைமை தாங்கும்படிச்
செய்திருக்கிறார்கள்.

விழாத் தலைவர்களாக வருபவர்களுக்குச்
சங்கீத கலாநிதி என்ற விருதை வழங்குவது வழக்கம்.
அந்தப் பட்டத்தையும் அந்தப் பெண்மணி பெறுகிறார்.

ஸ்ரீமதி எம்.எஸ். சுப்புலட்சுமி இன்று உலகம் அறிந்த
சங்கீத விதூஷி. அவர் இந்த வருடம் சங்கீத வித்வத்
சபையில் தலைமை தாங்குவதனால் சங்கீத உலகமே
மகிழ்ச்சி அடைகிறது. பெண்குலத்துக்கு இதனால்
உண்டாகும் பெருமை மிக உயர்ந்தது.

ஸ்ரீமதி எம்.எஸ். அவர்கள் முப்பத்தெட்டு வருடங்களுக்கு
மேலாக இசையரங்குகளிலும் வேறு கச்சேரிகள் செய்து
வருகிறார். இன்று சங்கீத வானில் சிறந்த நட்சத்திரமாக
ஒளிவிடுகிறார்.

1930சும் வருடத்தில் முதன் முதலாக அவர் பாட்டைக்
கேட்டேன். அவருடைய தாயார் மதுரை
ஸ்ரீ ஷண்முகவடிவு அம்மாள் வீணை வாசிக்கும் போது
அவருடன் எம்.எஸ். பாடினார். அதிலிருந்து வளர்பிறையைப்
போல வளர்ந்து வருகிறார்.

ஸ்ரீமதி எம்.எஸ். சுப்பலட்சுமி அவர்கள் பூர்வஜென்மத்தில்
ஆண்டவனுக்கு பாலும் தேனும் அபிஷேகம் செய்திருக்கிறார்.
அதனால் திவ்யமான சாரீரத்தையும் உயர்ந்த சங்கீத
ஞானத்தையும் பெற்றுள்ளார். பொதுவாக நல்ல சாரீரம்
கிடைப்பதே அருமை. நல்ல சங்கீத ஞானத்தை அடைவது
இன்னும் அருமை.

சங்கீதத்தை ஈசுவரார்ப்பணம் ஆக்கிப் பாடும் பாக்கியம்
அருமையிலும் அருமை. இத்தகைய அற்புதமான பாக்கியத்தை
இவர் பெற்றிருக்கிறார். உலகம் இவருடைய பாட்டைக் கேட்டு
ஆனந்தம் அடைகிறது.

இவருடைய சாரீரம் ஸுநாதத்துடன் பரம் சுருதிலயமானது.
இவர் பாடும்போது சொற்களும் சாகித்தியமும் மூளியாகாமல்
தெளிவாக முழு உருவத்துடன் வெளிப்படுகின்றன. பாட்டின்
பொருளை நன்றாக அநுபவித்து உணர்ச்சி பொங்கப் பாடுகிறார்.

இந்தச் சுகாநுபவமே கேட்பவர் எல்லோரையும் நாத வெள்ளத்தில்
ஈடுபட்டு மிதக்கச் செய்து விடுகிறது. இவர் ராகம் பாடும்போது
ஒவ்வொரு ராகத்தின் ஜீவஸ்வரங்களும் கல்மிஷமே இல்லாமல்
பரிசுத்தமாக ஒலிக்கும். கார்வை கொடுத்து ராகங்களின்
ஸ்வரூபத்தை இவர் வெளிப்படுத்தும்போது கேட்பவர்கள் மயங்கிப்
போகிறார்கள்.

ஸ்வரப்பிரஸ்தாரம் அளவுக்கு மீறாதபடி ராகத்தைத்
தழுவியமையும்படி மிதமாகப் பாடுவது குறிப்பிடதக்கது.
“ஸாரெகு ஸங்கீத யோக’ என்றார் தியாகப் பிரம்மம்.
ஸ்ரீமதி எம்.எஸ். சங்கீத யோகமே செய்கிறார் என்பதில்
ஐயமில்லை.

“சுத்த மனஸுசே ஸுஸ்வரமுதோ’ என்று தியாகப் பிரம்மம்
அருளுகிறார். அந்தத் திருவாக்குக்கு ஏற்றபடியே இவர்
பரிசுத்தமான மனத்தைப் பெற்றவர். பக்தியுடன் இசையாத
இசையை அந்தத் துறையில் பெருமை பெற்ற மகான்கள்
கொள்வதில்லை. இவர் பாடும்போது பக்தி பரவசப்பட்டுப்
பாடுவதனால் ரஸிகர்களின் உள்ளங்கள் நெகிழ்கின்றன.
தெய்வபக்தி, குருபக்தி, பதிபக்தி என்ற மூன்றும் நிறைந்த
மாதரசி இவர்.

இவருடைய இசை வெள்ளத்தில் ஆழும் ரஸிகர்கள் தமிழ்
நாட்டில் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். வடநாட்டிலும்
பலர் உண்டு. அமரர் ஜவஹர்லால் அவர்கள் இவருடைய
இசையில் மயங்கி “இசையரசி இவர்’ என்று பாராட்டினார்.
பாரத நாட்டுக் குடியரசுத் தலைவர் இவருக்கு விருது
வழங்கியிருக்கிறார்.

பத்மபூஷணம் என்ற சிறப்பையும் இவர் பெற்றிருக்கிறார்.
விசுவபாரதி யுனிவர்ஸிடியார் டாக்டர் பட்டம் அளித்து
பெருமை அடைந்திருக்கிறார்கள்.

இசைக் கலையில் உயர்ந்த நிலையை அடைந்திருக்கும் இவர்
இன்னும் மாணவியைப் போல் ஒவ்வொரு நாளும் இசைக்
கலையை வளர்க்கப் பாடுபடுகிறார். இவருடைய உழைப்பு
மிகவும் ஆச்சர்யப்படத்தக்கது.

வீணை வாத்தியத்தையும் நன்கு அப்பியசித்து
சாதகம் செய்து வருகிறார். இவரைப் போன்ற சுறுசுறுப்பான
கலைச்செல்வியை நான் கண்டதே இல்லை. இவருக்கு
ஏரளமான உருப்படிகள் பாடம் உண்டு. இன்றும் புதிது புதிதாகப்
பாடாந்தரம் செய்து கொண்டுதான் இருக்கிறார்.
இந்த உழைப்பே இவருடைய சங்கீதத்துக்கு மெருகு ஊட்டுகிறது.

ஸ்ரீமதி எம்.எஸ். அவர்கள் பல கச்சேரிகள் செய்து ஏராளமான
பொருள் ஈட்டி அவ்வளவையும் பல வகையான தர்மங்களுக்கு
வழங்கியிருக்கிறார். இது உலகம் அறிந்த செய்தி. பல கல்வி
நிலையங்கள், மருத்துவ நிலையங்கள் முதலியவற்றிற்கும்
யுத்த நிதி முதலிய வேறு நற்பணிகளுக்கும் இவர் வாரி
வழங்கியிருக்கிறார்.

சங்கீத வித்வத் சபைக்கு ஒரு பெரிய மண்டபம் நிறுவுவதற்கு
ஒரு காரணமாக விளங்குகிறார்.

இவருடைய சங்கீதம் வளர்வதற்கும் இவர் கீர்த்தி பெறுவதற்கும்
இவரால் பல அறப்பணிகள் நிறைவேறுவதற்கும் உறுதுணையாக
இருந்து வருபவர் இவருடைய கணவராகிய ஸ்ரீமான் சதாசிவம்.
அவர் ஸ்ரீமதி எம்.எஸ்.க்குப் பல வகையில் ஊக்கம் அளித்து
வசதிகளைச் செய்து தந்து பாதுகாத்து வருவதனால் இவருடைய
கலை வளர்ந்து வருகிறது. பெருமை ஓங்கி வருகிறது. அறப்பணி
விரிந்து வருகிறது.

ஸ்ரீமதி எம்.எஸ். சுப்பலட்சுமியவர்கள் இன்னும் பல காலம்
ஆரோக்கிய திடகாத்திரத்துடன் வாழ்ந்து சங்கீத உலகத்தில்
திகழ்ந்து ரஸிகப் பெருமக்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்திப்
புகழ் பரப்பும் வண்ணம் ஆண்டவன் அருள் புரிவானாக?

—————————————-

1969 – ஜனவரி
– செம்மங்குடி ஸ்ரீநிவாசையர்
நன்றி- கலைமகள்
& தினமலர்

monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Tue Apr 14, 2015 8:48 pm

நல்ல பதிவு!1969 -இல் செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யர் சொன்னதுபோல் எம். எஸ். சுப்புலக்ஷ்மியின்
புகழ் காலத்தால் அழியாதது!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக