புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலைமை தாங்கும் இசையரசி
Page 1 of 1 •
சென்னை மாநகரில் ஒவ்வொரு வருஷமும்
டிசம்பர் மாதம் வந்தால் அதோடு சங்கீத
விழாக்களும் வரும்.
இந்த விழாக்கள் வரவரப் பெருகி வருகின்றன.
கர்நாடக சங்கீதத்தில் தூய்மையையும் மதிப்பையும்
கெடாமல் காப்பதையே தன் பணியாக்
கொண்டிருக்கும் சென்னை சங்கீத வித்வத் சபையின்
விழாக்கள் சங்கீத வித்வான்களின் கவனத்தை
இழுப்பவை.
பொதுமக்கள் மதித்துப் போற்றுபவை. இந்த வருடம்
அந்த விழாவில் ஒரு புதுமை. முதன்முதலாக ஒரு
பெண்மணியை விழாவில் தலைமை தாங்கும்படிச்
செய்திருக்கிறார்கள்.
விழாத் தலைவர்களாக வருபவர்களுக்குச்
சங்கீத கலாநிதி என்ற விருதை வழங்குவது வழக்கம்.
அந்தப் பட்டத்தையும் அந்தப் பெண்மணி பெறுகிறார்.
ஸ்ரீமதி எம்.எஸ். சுப்புலட்சுமி இன்று உலகம் அறிந்த
சங்கீத விதூஷி. அவர் இந்த வருடம் சங்கீத வித்வத்
சபையில் தலைமை தாங்குவதனால் சங்கீத உலகமே
மகிழ்ச்சி அடைகிறது. பெண்குலத்துக்கு இதனால்
உண்டாகும் பெருமை மிக உயர்ந்தது.
ஸ்ரீமதி எம்.எஸ். அவர்கள் முப்பத்தெட்டு வருடங்களுக்கு
மேலாக இசையரங்குகளிலும் வேறு கச்சேரிகள் செய்து
வருகிறார். இன்று சங்கீத வானில் சிறந்த நட்சத்திரமாக
ஒளிவிடுகிறார்.
1930சும் வருடத்தில் முதன் முதலாக அவர் பாட்டைக்
கேட்டேன். அவருடைய தாயார் மதுரை
ஸ்ரீ ஷண்முகவடிவு அம்மாள் வீணை வாசிக்கும் போது
அவருடன் எம்.எஸ். பாடினார். அதிலிருந்து வளர்பிறையைப்
போல வளர்ந்து வருகிறார்.
ஸ்ரீமதி எம்.எஸ். சுப்பலட்சுமி அவர்கள் பூர்வஜென்மத்தில்
ஆண்டவனுக்கு பாலும் தேனும் அபிஷேகம் செய்திருக்கிறார்.
அதனால் திவ்யமான சாரீரத்தையும் உயர்ந்த சங்கீத
ஞானத்தையும் பெற்றுள்ளார். பொதுவாக நல்ல சாரீரம்
கிடைப்பதே அருமை. நல்ல சங்கீத ஞானத்தை அடைவது
இன்னும் அருமை.
சங்கீதத்தை ஈசுவரார்ப்பணம் ஆக்கிப் பாடும் பாக்கியம்
அருமையிலும் அருமை. இத்தகைய அற்புதமான பாக்கியத்தை
இவர் பெற்றிருக்கிறார். உலகம் இவருடைய பாட்டைக் கேட்டு
ஆனந்தம் அடைகிறது.
இவருடைய சாரீரம் ஸுநாதத்துடன் பரம் சுருதிலயமானது.
இவர் பாடும்போது சொற்களும் சாகித்தியமும் மூளியாகாமல்
தெளிவாக முழு உருவத்துடன் வெளிப்படுகின்றன. பாட்டின்
பொருளை நன்றாக அநுபவித்து உணர்ச்சி பொங்கப் பாடுகிறார்.
இந்தச் சுகாநுபவமே கேட்பவர் எல்லோரையும் நாத வெள்ளத்தில்
ஈடுபட்டு மிதக்கச் செய்து விடுகிறது. இவர் ராகம் பாடும்போது
ஒவ்வொரு ராகத்தின் ஜீவஸ்வரங்களும் கல்மிஷமே இல்லாமல்
பரிசுத்தமாக ஒலிக்கும். கார்வை கொடுத்து ராகங்களின்
ஸ்வரூபத்தை இவர் வெளிப்படுத்தும்போது கேட்பவர்கள் மயங்கிப்
போகிறார்கள்.
ஸ்வரப்பிரஸ்தாரம் அளவுக்கு மீறாதபடி ராகத்தைத்
தழுவியமையும்படி மிதமாகப் பாடுவது குறிப்பிடதக்கது.
“ஸாரெகு ஸங்கீத யோக’ என்றார் தியாகப் பிரம்மம்.
ஸ்ரீமதி எம்.எஸ். சங்கீத யோகமே செய்கிறார் என்பதில்
ஐயமில்லை.
“சுத்த மனஸுசே ஸுஸ்வரமுதோ’ என்று தியாகப் பிரம்மம்
அருளுகிறார். அந்தத் திருவாக்குக்கு ஏற்றபடியே இவர்
பரிசுத்தமான மனத்தைப் பெற்றவர். பக்தியுடன் இசையாத
இசையை அந்தத் துறையில் பெருமை பெற்ற மகான்கள்
கொள்வதில்லை. இவர் பாடும்போது பக்தி பரவசப்பட்டுப்
பாடுவதனால் ரஸிகர்களின் உள்ளங்கள் நெகிழ்கின்றன.
தெய்வபக்தி, குருபக்தி, பதிபக்தி என்ற மூன்றும் நிறைந்த
மாதரசி இவர்.
இவருடைய இசை வெள்ளத்தில் ஆழும் ரஸிகர்கள் தமிழ்
நாட்டில் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். வடநாட்டிலும்
பலர் உண்டு. அமரர் ஜவஹர்லால் அவர்கள் இவருடைய
இசையில் மயங்கி “இசையரசி இவர்’ என்று பாராட்டினார்.
பாரத நாட்டுக் குடியரசுத் தலைவர் இவருக்கு விருது
வழங்கியிருக்கிறார்.
பத்மபூஷணம் என்ற சிறப்பையும் இவர் பெற்றிருக்கிறார்.
விசுவபாரதி யுனிவர்ஸிடியார் டாக்டர் பட்டம் அளித்து
பெருமை அடைந்திருக்கிறார்கள்.
இசைக் கலையில் உயர்ந்த நிலையை அடைந்திருக்கும் இவர்
இன்னும் மாணவியைப் போல் ஒவ்வொரு நாளும் இசைக்
கலையை வளர்க்கப் பாடுபடுகிறார். இவருடைய உழைப்பு
மிகவும் ஆச்சர்யப்படத்தக்கது.
வீணை வாத்தியத்தையும் நன்கு அப்பியசித்து
சாதகம் செய்து வருகிறார். இவரைப் போன்ற சுறுசுறுப்பான
கலைச்செல்வியை நான் கண்டதே இல்லை. இவருக்கு
ஏரளமான உருப்படிகள் பாடம் உண்டு. இன்றும் புதிது புதிதாகப்
பாடாந்தரம் செய்து கொண்டுதான் இருக்கிறார்.
இந்த உழைப்பே இவருடைய சங்கீதத்துக்கு மெருகு ஊட்டுகிறது.
ஸ்ரீமதி எம்.எஸ். அவர்கள் பல கச்சேரிகள் செய்து ஏராளமான
பொருள் ஈட்டி அவ்வளவையும் பல வகையான தர்மங்களுக்கு
வழங்கியிருக்கிறார். இது உலகம் அறிந்த செய்தி. பல கல்வி
நிலையங்கள், மருத்துவ நிலையங்கள் முதலியவற்றிற்கும்
யுத்த நிதி முதலிய வேறு நற்பணிகளுக்கும் இவர் வாரி
வழங்கியிருக்கிறார்.
சங்கீத வித்வத் சபைக்கு ஒரு பெரிய மண்டபம் நிறுவுவதற்கு
ஒரு காரணமாக விளங்குகிறார்.
இவருடைய சங்கீதம் வளர்வதற்கும் இவர் கீர்த்தி பெறுவதற்கும்
இவரால் பல அறப்பணிகள் நிறைவேறுவதற்கும் உறுதுணையாக
இருந்து வருபவர் இவருடைய கணவராகிய ஸ்ரீமான் சதாசிவம்.
அவர் ஸ்ரீமதி எம்.எஸ்.க்குப் பல வகையில் ஊக்கம் அளித்து
வசதிகளைச் செய்து தந்து பாதுகாத்து வருவதனால் இவருடைய
கலை வளர்ந்து வருகிறது. பெருமை ஓங்கி வருகிறது. அறப்பணி
விரிந்து வருகிறது.
ஸ்ரீமதி எம்.எஸ். சுப்பலட்சுமியவர்கள் இன்னும் பல காலம்
ஆரோக்கிய திடகாத்திரத்துடன் வாழ்ந்து சங்கீத உலகத்தில்
திகழ்ந்து ரஸிகப் பெருமக்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்திப்
புகழ் பரப்பும் வண்ணம் ஆண்டவன் அருள் புரிவானாக?
–
—————————————-
1969 – ஜனவரி
– செம்மங்குடி ஸ்ரீநிவாசையர்
நன்றி- கலைமகள்
& தினமலர்
டிசம்பர் மாதம் வந்தால் அதோடு சங்கீத
விழாக்களும் வரும்.
இந்த விழாக்கள் வரவரப் பெருகி வருகின்றன.
கர்நாடக சங்கீதத்தில் தூய்மையையும் மதிப்பையும்
கெடாமல் காப்பதையே தன் பணியாக்
கொண்டிருக்கும் சென்னை சங்கீத வித்வத் சபையின்
விழாக்கள் சங்கீத வித்வான்களின் கவனத்தை
இழுப்பவை.
பொதுமக்கள் மதித்துப் போற்றுபவை. இந்த வருடம்
அந்த விழாவில் ஒரு புதுமை. முதன்முதலாக ஒரு
பெண்மணியை விழாவில் தலைமை தாங்கும்படிச்
செய்திருக்கிறார்கள்.
விழாத் தலைவர்களாக வருபவர்களுக்குச்
சங்கீத கலாநிதி என்ற விருதை வழங்குவது வழக்கம்.
அந்தப் பட்டத்தையும் அந்தப் பெண்மணி பெறுகிறார்.
ஸ்ரீமதி எம்.எஸ். சுப்புலட்சுமி இன்று உலகம் அறிந்த
சங்கீத விதூஷி. அவர் இந்த வருடம் சங்கீத வித்வத்
சபையில் தலைமை தாங்குவதனால் சங்கீத உலகமே
மகிழ்ச்சி அடைகிறது. பெண்குலத்துக்கு இதனால்
உண்டாகும் பெருமை மிக உயர்ந்தது.
ஸ்ரீமதி எம்.எஸ். அவர்கள் முப்பத்தெட்டு வருடங்களுக்கு
மேலாக இசையரங்குகளிலும் வேறு கச்சேரிகள் செய்து
வருகிறார். இன்று சங்கீத வானில் சிறந்த நட்சத்திரமாக
ஒளிவிடுகிறார்.
1930சும் வருடத்தில் முதன் முதலாக அவர் பாட்டைக்
கேட்டேன். அவருடைய தாயார் மதுரை
ஸ்ரீ ஷண்முகவடிவு அம்மாள் வீணை வாசிக்கும் போது
அவருடன் எம்.எஸ். பாடினார். அதிலிருந்து வளர்பிறையைப்
போல வளர்ந்து வருகிறார்.
ஸ்ரீமதி எம்.எஸ். சுப்பலட்சுமி அவர்கள் பூர்வஜென்மத்தில்
ஆண்டவனுக்கு பாலும் தேனும் அபிஷேகம் செய்திருக்கிறார்.
அதனால் திவ்யமான சாரீரத்தையும் உயர்ந்த சங்கீத
ஞானத்தையும் பெற்றுள்ளார். பொதுவாக நல்ல சாரீரம்
கிடைப்பதே அருமை. நல்ல சங்கீத ஞானத்தை அடைவது
இன்னும் அருமை.
சங்கீதத்தை ஈசுவரார்ப்பணம் ஆக்கிப் பாடும் பாக்கியம்
அருமையிலும் அருமை. இத்தகைய அற்புதமான பாக்கியத்தை
இவர் பெற்றிருக்கிறார். உலகம் இவருடைய பாட்டைக் கேட்டு
ஆனந்தம் அடைகிறது.
இவருடைய சாரீரம் ஸுநாதத்துடன் பரம் சுருதிலயமானது.
இவர் பாடும்போது சொற்களும் சாகித்தியமும் மூளியாகாமல்
தெளிவாக முழு உருவத்துடன் வெளிப்படுகின்றன. பாட்டின்
பொருளை நன்றாக அநுபவித்து உணர்ச்சி பொங்கப் பாடுகிறார்.
இந்தச் சுகாநுபவமே கேட்பவர் எல்லோரையும் நாத வெள்ளத்தில்
ஈடுபட்டு மிதக்கச் செய்து விடுகிறது. இவர் ராகம் பாடும்போது
ஒவ்வொரு ராகத்தின் ஜீவஸ்வரங்களும் கல்மிஷமே இல்லாமல்
பரிசுத்தமாக ஒலிக்கும். கார்வை கொடுத்து ராகங்களின்
ஸ்வரூபத்தை இவர் வெளிப்படுத்தும்போது கேட்பவர்கள் மயங்கிப்
போகிறார்கள்.
ஸ்வரப்பிரஸ்தாரம் அளவுக்கு மீறாதபடி ராகத்தைத்
தழுவியமையும்படி மிதமாகப் பாடுவது குறிப்பிடதக்கது.
“ஸாரெகு ஸங்கீத யோக’ என்றார் தியாகப் பிரம்மம்.
ஸ்ரீமதி எம்.எஸ். சங்கீத யோகமே செய்கிறார் என்பதில்
ஐயமில்லை.
“சுத்த மனஸுசே ஸுஸ்வரமுதோ’ என்று தியாகப் பிரம்மம்
அருளுகிறார். அந்தத் திருவாக்குக்கு ஏற்றபடியே இவர்
பரிசுத்தமான மனத்தைப் பெற்றவர். பக்தியுடன் இசையாத
இசையை அந்தத் துறையில் பெருமை பெற்ற மகான்கள்
கொள்வதில்லை. இவர் பாடும்போது பக்தி பரவசப்பட்டுப்
பாடுவதனால் ரஸிகர்களின் உள்ளங்கள் நெகிழ்கின்றன.
தெய்வபக்தி, குருபக்தி, பதிபக்தி என்ற மூன்றும் நிறைந்த
மாதரசி இவர்.
இவருடைய இசை வெள்ளத்தில் ஆழும் ரஸிகர்கள் தமிழ்
நாட்டில் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். வடநாட்டிலும்
பலர் உண்டு. அமரர் ஜவஹர்லால் அவர்கள் இவருடைய
இசையில் மயங்கி “இசையரசி இவர்’ என்று பாராட்டினார்.
பாரத நாட்டுக் குடியரசுத் தலைவர் இவருக்கு விருது
வழங்கியிருக்கிறார்.
பத்மபூஷணம் என்ற சிறப்பையும் இவர் பெற்றிருக்கிறார்.
விசுவபாரதி யுனிவர்ஸிடியார் டாக்டர் பட்டம் அளித்து
பெருமை அடைந்திருக்கிறார்கள்.
இசைக் கலையில் உயர்ந்த நிலையை அடைந்திருக்கும் இவர்
இன்னும் மாணவியைப் போல் ஒவ்வொரு நாளும் இசைக்
கலையை வளர்க்கப் பாடுபடுகிறார். இவருடைய உழைப்பு
மிகவும் ஆச்சர்யப்படத்தக்கது.
வீணை வாத்தியத்தையும் நன்கு அப்பியசித்து
சாதகம் செய்து வருகிறார். இவரைப் போன்ற சுறுசுறுப்பான
கலைச்செல்வியை நான் கண்டதே இல்லை. இவருக்கு
ஏரளமான உருப்படிகள் பாடம் உண்டு. இன்றும் புதிது புதிதாகப்
பாடாந்தரம் செய்து கொண்டுதான் இருக்கிறார்.
இந்த உழைப்பே இவருடைய சங்கீதத்துக்கு மெருகு ஊட்டுகிறது.
ஸ்ரீமதி எம்.எஸ். அவர்கள் பல கச்சேரிகள் செய்து ஏராளமான
பொருள் ஈட்டி அவ்வளவையும் பல வகையான தர்மங்களுக்கு
வழங்கியிருக்கிறார். இது உலகம் அறிந்த செய்தி. பல கல்வி
நிலையங்கள், மருத்துவ நிலையங்கள் முதலியவற்றிற்கும்
யுத்த நிதி முதலிய வேறு நற்பணிகளுக்கும் இவர் வாரி
வழங்கியிருக்கிறார்.
சங்கீத வித்வத் சபைக்கு ஒரு பெரிய மண்டபம் நிறுவுவதற்கு
ஒரு காரணமாக விளங்குகிறார்.
இவருடைய சங்கீதம் வளர்வதற்கும் இவர் கீர்த்தி பெறுவதற்கும்
இவரால் பல அறப்பணிகள் நிறைவேறுவதற்கும் உறுதுணையாக
இருந்து வருபவர் இவருடைய கணவராகிய ஸ்ரீமான் சதாசிவம்.
அவர் ஸ்ரீமதி எம்.எஸ்.க்குப் பல வகையில் ஊக்கம் அளித்து
வசதிகளைச் செய்து தந்து பாதுகாத்து வருவதனால் இவருடைய
கலை வளர்ந்து வருகிறது. பெருமை ஓங்கி வருகிறது. அறப்பணி
விரிந்து வருகிறது.
ஸ்ரீமதி எம்.எஸ். சுப்பலட்சுமியவர்கள் இன்னும் பல காலம்
ஆரோக்கிய திடகாத்திரத்துடன் வாழ்ந்து சங்கீத உலகத்தில்
திகழ்ந்து ரஸிகப் பெருமக்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்திப்
புகழ் பரப்பும் வண்ணம் ஆண்டவன் அருள் புரிவானாக?
–
—————————————-
1969 – ஜனவரி
– செம்மங்குடி ஸ்ரீநிவாசையர்
நன்றி- கலைமகள்
& தினமலர்
- monikaa sriபண்பாளர்
- பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015
நல்ல பதிவு!1969 -இல் செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யர் சொன்னதுபோல் எம். எஸ். சுப்புலக்ஷ்மியின்
புகழ் காலத்தால் அழியாதது!
புகழ் காலத்தால் அழியாதது!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|