புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
சில வண்ண அட்டைப்படங்கள் ...........
பழு வேட்டையரின் யானை பவனி (பல்லகில் மதுராந்தகன் )
சோழ வீதி நாடகம்,
வத்திய தேவனின் குதிரை..
குந்தவி தேவியும் வானதியும்
சம்புவராயர் மாளிகையில் குரவை கூத்து :
வத்திய தேவனும் ஆழ்வார்க்குஅடியானும்
பதுங்கி ஓடிய பாண்டியனை வீழ்த்த வரும் ஆதித்த கரிகால சோழன். (தடுப்பது நந்தினி தேவி)
பழு வேட்டையரின் யானை பவனி (பல்லகில் மதுராந்தகன் )
சோழ வீதி நாடகம்,
வத்திய தேவனின் குதிரை..
குந்தவி தேவியும் வானதியும்
சம்புவராயர் மாளிகையில் குரவை கூத்து :
வத்திய தேவனும் ஆழ்வார்க்குஅடியானும்
பதுங்கி ஓடிய பாண்டியனை வீழ்த்த வரும் ஆதித்த கரிகால சோழன். (தடுப்பது நந்தினி தேவி)
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
அகிலனின் கயல்விழி
கல்கியில் 1964இல் தொடங்கி அனேகமாக 1965 வரை அகிலன் எழுதிய வரலாற்றுத் தொடர்கதையான ‘கயல்விழி’க்கு வினு
வரைந்த ஓவியங்கள். மேலிருப்பது அட்டைப்படம். இது செவ்வனே வரையப்பட்டுள்ளது.
கீழுள்ளதும் அட்டைப்படமே. (தொடர்கதைப்
பைண்டிங் ஆர்வலர்களே, அட்டைப்பட ஓவியத்தில் தயவுசெய்து கையெழுத்து
போடாதீர்கள். இறுதிப் பயணத்தில் கல்கி அட்டைப்படத்தைக் கூடவா கொண்டுபோகப்
போகிறீர்கள்?)
அதே இதழில் முதல் பக்கம் இடம்பெற்ற சரோஜா தேவி உருவப்படம். அதே நாவலுக்கான ஓவியம்தான். கருப்பு-வெள்ளை.
கல்கியில் 1964இல் தொடங்கி அனேகமாக 1965 வரை அகிலன் எழுதிய வரலாற்றுத் தொடர்கதையான ‘கயல்விழி’க்கு வினு
வரைந்த ஓவியங்கள். மேலிருப்பது அட்டைப்படம். இது செவ்வனே வரையப்பட்டுள்ளது.
கீழுள்ளதும் அட்டைப்படமே. (தொடர்கதைப்
பைண்டிங் ஆர்வலர்களே, அட்டைப்பட ஓவியத்தில் தயவுசெய்து கையெழுத்து
போடாதீர்கள். இறுதிப் பயணத்தில் கல்கி அட்டைப்படத்தைக் கூடவா கொண்டுபோகப்
போகிறீர்கள்?)
அதே இதழில் முதல் பக்கம் இடம்பெற்ற சரோஜா தேவி உருவப்படம். அதே நாவலுக்கான ஓவியம்தான். கருப்பு-வெள்ளை.
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
ராஜயோகம்
கல்கியில் 1964இல் தொடங்கி அனேகமாக 1965 வரை வெளிவந்த ‘ராஜயோகம்’ நகைச்சுவைப் படக்கதைத் தொடரிலிருந்து. வரைந்தவர் செல்லம், கதை: தம்பு. கொஞ்சம் மெனக்கெட்டால் வசனங்களைப் படிக்கலாம். நல்ல காமெடி. Evocative கூட.
செல்லம் வாண்டுமாமா கதைகளுக்கு வரைந்த
படங்களைப் பார்த்திருக்கிறேன். அது கொஞ்சம் அரஸ் வகை கோட்டோவியங்கள்
போலிருக்கும். அவற்றை விட இந்தப் படக்கதை வந்த காலத்தில் செல்லம் வரைந்த
கோட்டோவியங்கள் நன்றாக இருக்கின்றன. பல ஓவியர்கள் ஆரம்ப காலத்தில் நன்றாக
வரைந்திருக்கிறார்கள்.
கல்கியில் 1964இல் தொடங்கி அனேகமாக 1965 வரை வெளிவந்த ‘ராஜயோகம்’ நகைச்சுவைப் படக்கதைத் தொடரிலிருந்து. வரைந்தவர் செல்லம், கதை: தம்பு. கொஞ்சம் மெனக்கெட்டால் வசனங்களைப் படிக்கலாம். நல்ல காமெடி. Evocative கூட.
செல்லம் வாண்டுமாமா கதைகளுக்கு வரைந்த
படங்களைப் பார்த்திருக்கிறேன். அது கொஞ்சம் அரஸ் வகை கோட்டோவியங்கள்
போலிருக்கும். அவற்றை விட இந்தப் படக்கதை வந்த காலத்தில் செல்லம் வரைந்த
கோட்டோவியங்கள் நன்றாக இருக்கின்றன. பல ஓவியர்கள் ஆரம்ப காலத்தில் நன்றாக
வரைந்திருக்கிறார்கள்.
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
ஜலதீபம் அரிய புகைப்படங்கள்
1970களில் குமுதத்தில் வந்த சாண்டில்யன் தொடர்கதைக்கு வர்ணம்
வரைந்த ஓவியங்கள். மேலே இருக்கும் படம் 29-10-1970 தேதியிட்ட இதழில் வந்த
முதல் அத்தியாயத்தில் இருக்கிறது. கீழ்க்கண்ட படங்கள் 1970-73 இடையில்
வந்திருக்கலாம்.
1970களில் குமுதத்தில் வந்த சாண்டில்யன் தொடர்கதைக்கு வர்ணம்
வரைந்த ஓவியங்கள். மேலே இருக்கும் படம் 29-10-1970 தேதியிட்ட இதழில் வந்த
முதல் அத்தியாயத்தில் இருக்கிறது. கீழ்க்கண்ட படங்கள் 1970-73 இடையில்
வந்திருக்கலாம்.
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
சிவகாமியின் சபதம்-அரிய ஓவியங்கள்
கல்கியின் ‘சிவகாமியின் சபதம்’ 1944இல் கல்கி பத்திரிகையில் தொடராக வந்தது. நாவலுக்கு வர்மா
வரைந்த ஓவியங்கள் இவை (எல்லாம் முதல் பாகத்திலிருந்து). ஒரு சில
குறைகளைத் தவிர்த்துப் பார்த்தால் வர்மாவை உலகின் மிகப் பெரிய
illustratorகளில் ஒருவர் என்று சொல்லலாம்.
கல்கியின் ‘சிவகாமியின் சபதம்’ 1944இல் கல்கி பத்திரிகையில் தொடராக வந்தது. நாவலுக்கு வர்மா
வரைந்த ஓவியங்கள் இவை (எல்லாம் முதல் பாகத்திலிருந்து). ஒரு சில
குறைகளைத் தவிர்த்துப் பார்த்தால் வர்மாவை உலகின் மிகப் பெரிய
illustratorகளில் ஒருவர் என்று சொல்லலாம்.
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
ஆஸ் நாட்டு மந்திரவாதி
L. Frank Baum எழுதிய The Wonderful Wizard of Oz என்ற க்ளாசிக் சிறுவர் நாவலுக்கு W.W. Denslow (1856-1915) வரைந்த ஓவியங்கள். பதிப்பித்தது George M. Hill Company, சிகாகோ, 1900. மேலே இருப்பது தலைப்புப் பக்கம்.
L. Frank Baum எழுதிய The Wonderful Wizard of Oz என்ற க்ளாசிக் சிறுவர் நாவலுக்கு W.W. Denslow (1856-1915) வரைந்த ஓவியங்கள். பதிப்பித்தது George M. Hill Company, சிகாகோ, 1900. மேலே இருப்பது தலைப்புப் பக்கம்.
அரிய படங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி நேசன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
கு.ப.ரா.வின் ‘கனகாம்பரம்’
கு.ப. ராஜகோபாலனின் ‘கனகாம்பரம்’ சிறுகதைத் தொகுப்பின் அட்டை. ஓவியம் ஸ்வாமி.
வெளியீடு அல்லயன்ஸ் கம்பெனி. அட்டை 50களில் வந்தது போல் தெரிகிறதா?
1989இல்தான் வெளிவந்திருக்கிறது. எழுத்துரு உட்பட இந்தப் புராதனத்
தோற்றத்தை எப்படிக் கொண்டுவந்தார்களோ. இந்தப் பதிப்பகமே புராதனமானதுதான்.
பதிப்புரையைப் பின்னட்டையில் போட்டிருக்கிறார்கள்!
கு.ப. ராஜகோபாலனின் ‘கனகாம்பரம்’ சிறுகதைத் தொகுப்பின் அட்டை. ஓவியம் ஸ்வாமி.
வெளியீடு அல்லயன்ஸ் கம்பெனி. அட்டை 50களில் வந்தது போல் தெரிகிறதா?
1989இல்தான் வெளிவந்திருக்கிறது. எழுத்துரு உட்பட இந்தப் புராதனத்
தோற்றத்தை எப்படிக் கொண்டுவந்தார்களோ. இந்தப் பதிப்பகமே புராதனமானதுதான்.
பதிப்புரையைப் பின்னட்டையில் போட்டிருக்கிறார்கள்!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|