புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிராமங்களும் இனிமேல் நகரங்களாக மாறப்போகிறது: மக்கள் இடம்பெயர்வதை தடுக்க அரசு அதிரடி
Page 1 of 1 •
கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு மக்கள் இடம் பெயர்வதை தடுக்கும் விதமாக, பல கிராமங்களை, ஒரே குடையின் கீழ், 'கிளஸ்டர்கள்' எனப்படும் குழுமமாக கொண்டு வந்து, அங்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தர, மத்திய அரசு முன்வந்துள்ளது. இதன்படி, முதற்கட்டமாக, 300 குழுமங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
'வேலைவாய்ப்பு, அடிப்படை கட்டமைப்பு, நவீன தொழில்நுட்பம், கல்வி, சாலை, மின்சாரம், குடிநீர்' என, வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிராமங்களில் இருப்பதில்லை. இதனால், கிராமங்களில் வசிக்கும் மக்கள், நாள்தோறும், நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். இந்த போக்கு காரணமாக, இன்னும் சில ஆண்டுகளில் இந்த நகரங்களின் வாழ்க்கை தரமும் மிகவும் மோசமானதாக ஆகிவிடும் அபாயம் உள்ளதென, ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு ஆய்வோ, '1951ல், இந்தியாவில், நகர்ப்புற மக்கள்தொகை, மொத்த மக்கள் தொகையில், 17 சதவீதமாக இருந்தது. 2011ல், நகர்ப்புற மக்கள் தொகை, 37.7 கோடியாக இருந்தது. இது, அப்போதைய மொத்த மக்கள்தொகையில், 31 சதவீதம். இதன்படி, வரும் 2025ம் ஆண்டிற்குள், நகரங்களில் வசிக்கும் மக்கள்தொகையின் சதவீதம், 42 சதவீதம் வரை அதிகரிக்கும்' என, தெரிவிக்கிறது. ஆண்டுதோறும், நகரமயமாதல் அதிகரித்துக் கொண்டே செல்வதை கருத்தில் வைத்து, பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றில் ஒன்று தான், 'நகரங்களில் உள்ள அனைத்து வசதிகளையும் கிராமங்களிலும் ஏற்படுத்தி தந்தால், மக்களின் இடப்பெயர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்' என்ற யோசனை. கடந்த 2004 - 05 முதல் 2006 - 07 வரை, ஊரக வளர்ச்சி அமைச்சகம், 'புறா' என்ற பெயரில் ஒரு திட்டம் கொண்டு வந்தது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் சிந்தனையில் உதித்த திட்டம் இது என்றாலும், அது தீவிரமாக அமல்படுத்தப் படாமல் போனது. பின், கிராமங்களில் பொருளாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்காக, தனியார் பங்களிப்புடன், சில திருத்தங்களுடன் கூடிய, 'புறா' திட்டத்தை, 2012ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மீண்டும் துவங்கியது.
இதற்கிடையில், முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது, குஜராத்தில், கிராமங்களை நகரங்களாக்கும் நடவடிக்கையாக, 'ரூர்பன்' திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டம், பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையிலும், பின், ஆட்சிக்கு வந்ததும் ஜனாதிபதி உரையிலும் இடம்பெற்றது. அதன்பின், 'ரூர்பன்' மற்றும் 'புறா' ஆகிய இரண்டு திட்டங்களிலும் உள்ள சாதகமான அம்சங்களை உள்ளடக்கிய புதிய திட்டத்தை, நரேந்திர மோடி அரசு அறிவித்தது. இதன்படி, கிராமத்திற்கும், நகரத்திற்கும் உள்ள, இடைவெளியை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில், நாடு முழுவதும், 300 குழுமங்கள் உருவாக்கப்பட உள்ளன. அருகருகே உள்ள பல கிராமங்களை ஒன்றாக்கி, ஒரே குடையின் கீழ், குழுமமாக கொண்டு வருவது என்றும், பின், அந்த குழுமத்தை, சம அந்தஸ்துக்கு கொண்டுவந்து, வலுவான கட்டமைப்பை உருவாக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 2019 - 20க்குள், நாடு முழுவதும் இந்த குழுமங்களை ஏற்படுத்துவதன் மூலம், இங்கு வசிக்கும் மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்தப்படவுள்ளது.
என்னென்ன வசதிகள்?
1. குழாய் எரிவாயு
2. சாலை துப்புரவு
3. திட, திரவ கழிவு மேலாண்மை
4. தெரு விளக்குகள்
5. சுகாதார நடவடிக்கைகள்
6.மேம்பட்ட பள்ளி கல்வி
7. திறன் மேம்பாட்டு பணிகள்
8. பொருளாதார மேம்பாட்டு பணிகள்
9. இணைய நடவடிக்கைகள்
10. சுத்தமான சாலைகள்
11.கழிவுநீர் வெளியேற்றம்
12. போக்குவரத்து வசதி
இவற்றில், இணையதள வசதி, போக்குவரத்து வசதி, திறன் மேம்பாடு வசதி போன்ற வசதிகள், தனியார் நிறுவனங்களின் உதவியுடன் ஏற்படுத்தி தரப்படும். மற்ற சில சமூக அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் வாயிலாகவும், செய்து தரப்படும்.
எப்படி செயல்படுத்தப்படும்?
இந்த திட்டம் செயல்படுத்தப்படும் முறை குறித்து, மத்திய அரசு தரப்பில் கூறப்படுவதாவது:
* இந்த திட்டத்தில் எந்த மாநிலமும் விடுபடாது. அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த வேண்டுஎன்பது தான் அரசின் நோக்கம்.
* ஒருங்கிணைந்த அரசின் கொள்கைகளை உள்ளடக்கிய கட்டமைப்புகளுடன் கூடிய செயல் திட்டங்கள், இந்த கிராமங்களில், நிறைவேற்றப்படும்.
* மூன்று நோக்கங்களுடன் இந்த திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. முதல் நோக்கம் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது.
* இரண்டாவது, நகரம் - கிராமம் என்ற வேறுபாடு தெரியாத அளவுக்கு மாற்றிக் காட்டுவது.
* கிராமங்களை தேர்ந்தெடுத்து குழுமமாக ஆக்கும் பணியை மாநில அரசுகளே மேற்கொள்ளும்.
* ஒரு குழுமத்தில், மக்கள்தொகை எவ்வளவு இருக்க வேண்டுமென்பதை மட்டும் மத்திய அரசு திட்டமிடும்.
* மலைப் பகுதிகள், பாலைவனம், தீவுகள், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகள் எனில், 5,000 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையில் மக்கள்தொகை இருக்க வேண்டும்.
* சமவெளிப்பகுதி எனில், 25 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை, மக்கள்தொகை இருக்க வேண்டும்.
* மாநில அரசு விரும்பும் பகுதிகளே இந்த திட்டத்தில் இடம்பெற முடியும். அந்த பகுதியில், 5 கிராம பஞ்சாயத்துகள் அல்லது 10 கிராமங்கள் இடம்பெறலாம்.
* 2019 - 20ம் ஆண்டிற்குள் இந்த, 300 குழுமங்களும் மேம்படுத்திக் காட்டப்படும். இதற்கென,
6,907 கோடி ரூபாய் வரை செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.
* ஒரு குழுமத்தை, 65 கோடி ரூபாய் முதல் 67 கோடி ரூபாய் வரையில் உருவாக்கிவிடலாம் என, மத்திய அரசு நம்புகிறது.
தினமலர்
'வேலைவாய்ப்பு, அடிப்படை கட்டமைப்பு, நவீன தொழில்நுட்பம், கல்வி, சாலை, மின்சாரம், குடிநீர்' என, வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிராமங்களில் இருப்பதில்லை. இதனால், கிராமங்களில் வசிக்கும் மக்கள், நாள்தோறும், நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். இந்த போக்கு காரணமாக, இன்னும் சில ஆண்டுகளில் இந்த நகரங்களின் வாழ்க்கை தரமும் மிகவும் மோசமானதாக ஆகிவிடும் அபாயம் உள்ளதென, ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு ஆய்வோ, '1951ல், இந்தியாவில், நகர்ப்புற மக்கள்தொகை, மொத்த மக்கள் தொகையில், 17 சதவீதமாக இருந்தது. 2011ல், நகர்ப்புற மக்கள் தொகை, 37.7 கோடியாக இருந்தது. இது, அப்போதைய மொத்த மக்கள்தொகையில், 31 சதவீதம். இதன்படி, வரும் 2025ம் ஆண்டிற்குள், நகரங்களில் வசிக்கும் மக்கள்தொகையின் சதவீதம், 42 சதவீதம் வரை அதிகரிக்கும்' என, தெரிவிக்கிறது. ஆண்டுதோறும், நகரமயமாதல் அதிகரித்துக் கொண்டே செல்வதை கருத்தில் வைத்து, பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றில் ஒன்று தான், 'நகரங்களில் உள்ள அனைத்து வசதிகளையும் கிராமங்களிலும் ஏற்படுத்தி தந்தால், மக்களின் இடப்பெயர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்' என்ற யோசனை. கடந்த 2004 - 05 முதல் 2006 - 07 வரை, ஊரக வளர்ச்சி அமைச்சகம், 'புறா' என்ற பெயரில் ஒரு திட்டம் கொண்டு வந்தது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் சிந்தனையில் உதித்த திட்டம் இது என்றாலும், அது தீவிரமாக அமல்படுத்தப் படாமல் போனது. பின், கிராமங்களில் பொருளாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்காக, தனியார் பங்களிப்புடன், சில திருத்தங்களுடன் கூடிய, 'புறா' திட்டத்தை, 2012ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மீண்டும் துவங்கியது.
இதற்கிடையில், முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது, குஜராத்தில், கிராமங்களை நகரங்களாக்கும் நடவடிக்கையாக, 'ரூர்பன்' திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டம், பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையிலும், பின், ஆட்சிக்கு வந்ததும் ஜனாதிபதி உரையிலும் இடம்பெற்றது. அதன்பின், 'ரூர்பன்' மற்றும் 'புறா' ஆகிய இரண்டு திட்டங்களிலும் உள்ள சாதகமான அம்சங்களை உள்ளடக்கிய புதிய திட்டத்தை, நரேந்திர மோடி அரசு அறிவித்தது. இதன்படி, கிராமத்திற்கும், நகரத்திற்கும் உள்ள, இடைவெளியை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில், நாடு முழுவதும், 300 குழுமங்கள் உருவாக்கப்பட உள்ளன. அருகருகே உள்ள பல கிராமங்களை ஒன்றாக்கி, ஒரே குடையின் கீழ், குழுமமாக கொண்டு வருவது என்றும், பின், அந்த குழுமத்தை, சம அந்தஸ்துக்கு கொண்டுவந்து, வலுவான கட்டமைப்பை உருவாக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 2019 - 20க்குள், நாடு முழுவதும் இந்த குழுமங்களை ஏற்படுத்துவதன் மூலம், இங்கு வசிக்கும் மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்தப்படவுள்ளது.
என்னென்ன வசதிகள்?
1. குழாய் எரிவாயு
2. சாலை துப்புரவு
3. திட, திரவ கழிவு மேலாண்மை
4. தெரு விளக்குகள்
5. சுகாதார நடவடிக்கைகள்
6.மேம்பட்ட பள்ளி கல்வி
7. திறன் மேம்பாட்டு பணிகள்
8. பொருளாதார மேம்பாட்டு பணிகள்
9. இணைய நடவடிக்கைகள்
10. சுத்தமான சாலைகள்
11.கழிவுநீர் வெளியேற்றம்
12. போக்குவரத்து வசதி
இவற்றில், இணையதள வசதி, போக்குவரத்து வசதி, திறன் மேம்பாடு வசதி போன்ற வசதிகள், தனியார் நிறுவனங்களின் உதவியுடன் ஏற்படுத்தி தரப்படும். மற்ற சில சமூக அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் வாயிலாகவும், செய்து தரப்படும்.
எப்படி செயல்படுத்தப்படும்?
இந்த திட்டம் செயல்படுத்தப்படும் முறை குறித்து, மத்திய அரசு தரப்பில் கூறப்படுவதாவது:
* இந்த திட்டத்தில் எந்த மாநிலமும் விடுபடாது. அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த வேண்டுஎன்பது தான் அரசின் நோக்கம்.
* ஒருங்கிணைந்த அரசின் கொள்கைகளை உள்ளடக்கிய கட்டமைப்புகளுடன் கூடிய செயல் திட்டங்கள், இந்த கிராமங்களில், நிறைவேற்றப்படும்.
* மூன்று நோக்கங்களுடன் இந்த திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. முதல் நோக்கம் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது.
* இரண்டாவது, நகரம் - கிராமம் என்ற வேறுபாடு தெரியாத அளவுக்கு மாற்றிக் காட்டுவது.
* கிராமங்களை தேர்ந்தெடுத்து குழுமமாக ஆக்கும் பணியை மாநில அரசுகளே மேற்கொள்ளும்.
* ஒரு குழுமத்தில், மக்கள்தொகை எவ்வளவு இருக்க வேண்டுமென்பதை மட்டும் மத்திய அரசு திட்டமிடும்.
* மலைப் பகுதிகள், பாலைவனம், தீவுகள், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகள் எனில், 5,000 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையில் மக்கள்தொகை இருக்க வேண்டும்.
* சமவெளிப்பகுதி எனில், 25 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை, மக்கள்தொகை இருக்க வேண்டும்.
* மாநில அரசு விரும்பும் பகுதிகளே இந்த திட்டத்தில் இடம்பெற முடியும். அந்த பகுதியில், 5 கிராம பஞ்சாயத்துகள் அல்லது 10 கிராமங்கள் இடம்பெறலாம்.
* 2019 - 20ம் ஆண்டிற்குள் இந்த, 300 குழுமங்களும் மேம்படுத்திக் காட்டப்படும். இதற்கென,
6,907 கோடி ரூபாய் வரை செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.
* ஒரு குழுமத்தை, 65 கோடி ரூபாய் முதல் 67 கோடி ரூபாய் வரையில் உருவாக்கிவிடலாம் என, மத்திய அரசு நம்புகிறது.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
» இனிமேல் மாதந்தோறும் டீசல் விலை 1 அதிகரிக்கிறது சிலிண்டருக்கு 10 உயர்த்த மத்திய அரசு அதிரடி முடிவு!
» திமுக அரசு நியமித்த மக்கள் நல பணியாளர்கள் 13,500 பேர் அதிரடி நீக்கம்
» கூகுள் அதிரடி : இனிமேல் எரி நரி (Firefox) -ல் Google Toolbar கிடையாது
» வங்கதேச நிலப்பகுதியில் வசிக்கும் 37 ஆயிரம் மக்கள் இனிமேல் இந்தியர்கள்!
» 'தம்' அடித்தால் அரசு வேலை கிடையாது: ராஜஸ்தான் அரசு அதிரடி உத்தரவு
» திமுக அரசு நியமித்த மக்கள் நல பணியாளர்கள் 13,500 பேர் அதிரடி நீக்கம்
» கூகுள் அதிரடி : இனிமேல் எரி நரி (Firefox) -ல் Google Toolbar கிடையாது
» வங்கதேச நிலப்பகுதியில் வசிக்கும் 37 ஆயிரம் மக்கள் இனிமேல் இந்தியர்கள்!
» 'தம்' அடித்தால் அரசு வேலை கிடையாது: ராஜஸ்தான் அரசு அதிரடி உத்தரவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|