புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:19 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
by heezulia Today at 12:12 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:19 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இராகுல் சாங்கிருத்தியாயன்- பயண இலக்கியத்தின் தந்தை-நினைவு நாள்
Page 1 of 1 •
இராகுல் சாங்கிருத்தியாயன்
-
(1893 ஏப்ரல் 9 -1963 ஏப்ரல் 14)
--
-பயண இலக்கியத்தின் தந்தை என
அறியப்படுபவர்; தன் வாழ்நாளில் 45 வருட
காலத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப்
பயணத்தில் செலவழித்தவர்;
பன்மொழிப்புலவர்; பல்துறை வித்தகர்; புத்தத்
துறவியாகி பின்னர் மார்க்சியவாதியானவர்.
அதுமட்டுமன்றி ஆங்கிலேயர் ஆட்சிக்கெதிரான
கருத்துகளை எழுதியதற்காக மூன்றாண்டு கால
சிறைவாசம் அனுபவித்தவர்.
இராகுல்ஜி 1893 ஆம் ஆண்டு கிழக்கு உத்திரப்
பிரதேசத்தில் கட்டுக்கோப்பான ஒரு பிராமணக்
குடும்பத்தில் முதல் குழந்தையாகப் பிறந்தார்.
பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் கேதார்நாத்
என்பதாகும். இவரின் இளம் வயதிலேயே இவரின்
பெற்றோர்கள் இறந்து விட இவர் தனது பாட்டியால்
வளர்க்கப்பட்டார். 1897 ஆம் ஆண்டுப் பஞ்சம் பற்றி
இவர் எழுதியதே இவரின் ஆரம்பகால வாழ்க்கை
நினைவாகும்.
இராகுல்ஜி ஆரம்பப் பள்ளி வரைதான் படித்தார்.
ஆனால் தன் வாழ்வில் பல்வேறு மொழிகளையும்
தாமாகவே கற்று பன்மொழிப் புலவராய்
விளங்கினார். இவர் அறிந்த மொழிகளில் தமிழும்
ஒன்று,
இந்தியோடு, பாலி, சமஸ்கிருதம், அரபி, உருது,
பாரசீகம், கன்னடம் போன்ற இந்தியாவில் பேசப்படும்
மொழிகளும், சிங்களம், ப்ரெஞ்சு, ரசிய மொழி ஆகிய
பிற நாட்டு மொழிகளும் கற்றவராகத் திகழ்ந்தார்.
அத்தோடு புகைப்படக்கலையையும் படித்திருந்தார்.
பயணம்
–
இவர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றதோடு
மட்டுமன்றி நேபாளம், திபெத், இலங்கை, ஈரான், சீனம்,
முன்னாள் சோவியத் உள்ளிட்ட உலக நாடுகளுக்கும்
சென்றிருக்கிறார். திபெத்திற்கு இவர் புத்த துறவியாகச்
சென்று அங்கிருந்து பல மதிப்புள்ள புத்தகங்களையும்
ஓவியங்களையும் இந்தியாவிற்குக் கொணர்ந்தார்.
இவை முன்னர் இந்தியாவின் நாளந்தா நூலகத்தில்
இருந்தவை ஆகும். ஆகவே ராகுலைப் பெருமைப்படுத்தும்
வகையில் பாட்னா அருங்காட்சியகம் இப்பொருட்களைச்
சிறப்புப் பிரிவொன்றில் காட்சிப்படுத்தி உள்ளது
புத்தகங்கள்
–
இருபது வயதில் எழுத ஆரம்பித்த இராகுல்ஜி பல்வேறு
துறைகளில் 146 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இவர்
எழுதிய நூல்களில் அனைவரும் அறிந்தது
வால்கா முதல் கங்கை வரை
வரலாற்றுப் புனைவு நூலாகும்.
கி.மு. ஆறாயிரத்தில் துவங்கும் இந்நூல் கி.பி. 1942இல்
முடிகிறது. இந்நூல் கே.என். முத்தையா என்பவரால்
தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. தெலுங்கு மற்றும்
மலையாள மொழிபெயர்ப்புகளும் அம்மொழிகளில் புகழ்
பெற்றுத் திகழ்கின்றன.
விருதுகள்
1958 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்காக வழங்கப்படும்
மிக உயரிய விருதான சாகித்திய அகாதெமி விருது
மத்திய ஆசியாவின் இதிகாசம் எனும் இவரது
புத்தகத்திற்கு வழங்கப்பட்டது. 1963 ஆம் ஆண்டு இவருக்கு
பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.
பேராசிரியர்
–
இராகுல்ஜி முறைப்படிக் கல்லாதவரெனினும் அவரது
நுண்மாண் நுழைபுலத்தைக் கருதி சோவியத் யூனியனின்
லெனின்கிராட் பல்கலைக்கழகம் இவரை இந்தியவியல்
பேராசிரியராய் நியமித்தது.
–
————————————
-
(1893 ஏப்ரல் 9 -1963 ஏப்ரல் 14)
--
-பயண இலக்கியத்தின் தந்தை என
அறியப்படுபவர்; தன் வாழ்நாளில் 45 வருட
காலத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப்
பயணத்தில் செலவழித்தவர்;
பன்மொழிப்புலவர்; பல்துறை வித்தகர்; புத்தத்
துறவியாகி பின்னர் மார்க்சியவாதியானவர்.
அதுமட்டுமன்றி ஆங்கிலேயர் ஆட்சிக்கெதிரான
கருத்துகளை எழுதியதற்காக மூன்றாண்டு கால
சிறைவாசம் அனுபவித்தவர்.
இராகுல்ஜி 1893 ஆம் ஆண்டு கிழக்கு உத்திரப்
பிரதேசத்தில் கட்டுக்கோப்பான ஒரு பிராமணக்
குடும்பத்தில் முதல் குழந்தையாகப் பிறந்தார்.
பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் கேதார்நாத்
என்பதாகும். இவரின் இளம் வயதிலேயே இவரின்
பெற்றோர்கள் இறந்து விட இவர் தனது பாட்டியால்
வளர்க்கப்பட்டார். 1897 ஆம் ஆண்டுப் பஞ்சம் பற்றி
இவர் எழுதியதே இவரின் ஆரம்பகால வாழ்க்கை
நினைவாகும்.
இராகுல்ஜி ஆரம்பப் பள்ளி வரைதான் படித்தார்.
ஆனால் தன் வாழ்வில் பல்வேறு மொழிகளையும்
தாமாகவே கற்று பன்மொழிப் புலவராய்
விளங்கினார். இவர் அறிந்த மொழிகளில் தமிழும்
ஒன்று,
இந்தியோடு, பாலி, சமஸ்கிருதம், அரபி, உருது,
பாரசீகம், கன்னடம் போன்ற இந்தியாவில் பேசப்படும்
மொழிகளும், சிங்களம், ப்ரெஞ்சு, ரசிய மொழி ஆகிய
பிற நாட்டு மொழிகளும் கற்றவராகத் திகழ்ந்தார்.
அத்தோடு புகைப்படக்கலையையும் படித்திருந்தார்.
பயணம்
–
இவர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றதோடு
மட்டுமன்றி நேபாளம், திபெத், இலங்கை, ஈரான், சீனம்,
முன்னாள் சோவியத் உள்ளிட்ட உலக நாடுகளுக்கும்
சென்றிருக்கிறார். திபெத்திற்கு இவர் புத்த துறவியாகச்
சென்று அங்கிருந்து பல மதிப்புள்ள புத்தகங்களையும்
ஓவியங்களையும் இந்தியாவிற்குக் கொணர்ந்தார்.
இவை முன்னர் இந்தியாவின் நாளந்தா நூலகத்தில்
இருந்தவை ஆகும். ஆகவே ராகுலைப் பெருமைப்படுத்தும்
வகையில் பாட்னா அருங்காட்சியகம் இப்பொருட்களைச்
சிறப்புப் பிரிவொன்றில் காட்சிப்படுத்தி உள்ளது
புத்தகங்கள்
–
இருபது வயதில் எழுத ஆரம்பித்த இராகுல்ஜி பல்வேறு
துறைகளில் 146 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இவர்
எழுதிய நூல்களில் அனைவரும் அறிந்தது
வால்கா முதல் கங்கை வரை
வரலாற்றுப் புனைவு நூலாகும்.
கி.மு. ஆறாயிரத்தில் துவங்கும் இந்நூல் கி.பி. 1942இல்
முடிகிறது. இந்நூல் கே.என். முத்தையா என்பவரால்
தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. தெலுங்கு மற்றும்
மலையாள மொழிபெயர்ப்புகளும் அம்மொழிகளில் புகழ்
பெற்றுத் திகழ்கின்றன.
விருதுகள்
1958 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்காக வழங்கப்படும்
மிக உயரிய விருதான சாகித்திய அகாதெமி விருது
மத்திய ஆசியாவின் இதிகாசம் எனும் இவரது
புத்தகத்திற்கு வழங்கப்பட்டது. 1963 ஆம் ஆண்டு இவருக்கு
பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.
பேராசிரியர்
–
இராகுல்ஜி முறைப்படிக் கல்லாதவரெனினும் அவரது
நுண்மாண் நுழைபுலத்தைக் கருதி சோவியத் யூனியனின்
லெனின்கிராட் பல்கலைக்கழகம் இவரை இந்தியவியல்
பேராசிரியராய் நியமித்தது.
–
————————————
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|