புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மோடியின் இலங்கை பயணத்தால் திரிகோணமலை எண்ணெய் டாங்குகள் இந்தியா வசம் வந்தது Poll_c10மோடியின் இலங்கை பயணத்தால் திரிகோணமலை எண்ணெய் டாங்குகள் இந்தியா வசம் வந்தது Poll_m10மோடியின் இலங்கை பயணத்தால் திரிகோணமலை எண்ணெய் டாங்குகள் இந்தியா வசம் வந்தது Poll_c10 
6 Posts - 67%
heezulia
மோடியின் இலங்கை பயணத்தால் திரிகோணமலை எண்ணெய் டாங்குகள் இந்தியா வசம் வந்தது Poll_c10மோடியின் இலங்கை பயணத்தால் திரிகோணமலை எண்ணெய் டாங்குகள் இந்தியா வசம் வந்தது Poll_m10மோடியின் இலங்கை பயணத்தால் திரிகோணமலை எண்ணெய் டாங்குகள் இந்தியா வசம் வந்தது Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
மோடியின் இலங்கை பயணத்தால் திரிகோணமலை எண்ணெய் டாங்குகள் இந்தியா வசம் வந்தது Poll_c10மோடியின் இலங்கை பயணத்தால் திரிகோணமலை எண்ணெய் டாங்குகள் இந்தியா வசம் வந்தது Poll_m10மோடியின் இலங்கை பயணத்தால் திரிகோணமலை எண்ணெய் டாங்குகள் இந்தியா வசம் வந்தது Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மோடியின் இலங்கை பயணத்தால் திரிகோணமலை எண்ணெய் டாங்குகள் இந்தியா வசம் வந்தது Poll_c10மோடியின் இலங்கை பயணத்தால் திரிகோணமலை எண்ணெய் டாங்குகள் இந்தியா வசம் வந்தது Poll_m10மோடியின் இலங்கை பயணத்தால் திரிகோணமலை எண்ணெய் டாங்குகள் இந்தியா வசம் வந்தது Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோடியின் இலங்கை பயணத்தால் திரிகோணமலை எண்ணெய் டாங்குகள் இந்தியா வசம் வந்தது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 12, 2015 11:07 pm

மோடியின் இலங்கை பயணத்தால் திரிகோணமலை எண்ணெய் டாங்குகள் இந்தியா வசம் வந்தது Gallerye_005233731_1228003

இலங்கையின் முன்னாள் அதிபர், மஹிந்த ராஜபக் ஷே ஆட்சி காலத்தில், இந்தியாவுக்கு நெருக்கடி தந்த, திரிகோணமலை எண்ணெய் டாங்குகள் விவகாரத்துக்கு, சமீபத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம், இந்திய பிரதமர், நரேந்திர மோடி இலங்கை சென்றிருந்த போது, திரிகோணமலையில் உள்ள எண்ணெய் டாங்குகளை, இந்தியாவின் ஐ.ஓ.சி., நிறுவனம் மூலமாக புனரமைப்பதற்கு, இந்தியாவும், இலங்கையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதனால், திரிகோணமலை அன்னிய நாடுகளின் கைகளுக்கு மாறுவது, அடியோடு தடுக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கே, 13 ஆண்டுகளுக்கு முன், இலங்கை பிரதமராக ஆட்சியிலிருந்தபோது, இலங்கை அரசுடன், இந்தியா செய்திருந்த ஒப்பந்தப்படி, அந்நாட்டின் வடகிழக்கே அமைந்துள்ள, திரிகோணமலை எண்ணெய் டாங்குகளின் மீதான கட்டுப்பாட்டை, இந்தியா இப்போது, தன்வசம் எடுத்துக் கொண்டுள்ளது. அப்போது, திருகோணமலை எண்ணெய் டாங்குகளை புனரமைத்துப் பயன்படுத்துவதற்கு, 35 ஆண்டுகால குத்தகை உடன்பாட்டில், ஐ.ஓ.சி., நிறுவனத்துடன் இலங்கை அரசு கையெழுத்திட்டிருந்தது. இதையடுத்தே, ஐ.ஓ.சி., நிறுவனம், இலங்கையில் தன் செயல்பாடுகளுக்காக, 'லங்கா ஐ.ஓ.சி.,' என்ற, துணை நிறுவனத்தை உருவாக்கி, அங்கு எரிபொருள் மொத்த விற்பனை மற்றும் வினியோகத்தில் இறங்கியது. இதற்காக, திரிகோணமலையில் உள்ள, 99 எண்ணெய் டாங்குகளில், 15 எண்ணெய் டாங்குகளை மட்டும், சீரமைத்து பயன்படுத்தி வந்தது. இவை கீழ்நிலை எண்ணெய் டாங்குகளாகும். ஆனால், தற்போது செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி, ஐ.ஓ.சி., நிறுவனம், மேல்நிலை எண்ணெய் டாங்குகளையும் புனரமைக்கும். இதன் மூலமாக, இலங்கையில், இந்தியாவின் ஐ.ஓ.சி., நிறுவனம், அழுத்தமாக காலூன்றிஉள்ளது.

கடந்த, 1930களில், பிரிட்டிஷ் அரசால் அமைக்கப்பட்ட, இந்த பிரமாண்டமான எண்ணெய் சேமிப்பு தொகுதி, பாதுகாப்பு ரீதியாக, தெற்காசியப் பிராந்தியத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இரண்டாம் உலகப் போருக்கு முன்னதாக அமைக்கப்பட்ட, 101 எண்ணெய் டாங்குகளில், தற்போதும், 99 டாங்குகள், பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ளன. தலா, 12,100 மெட்ரிக் டன் எரிபொருளை, இந்த எண்ணெய் டாங்குகள் ஒவ்வொன்றிலும் சேமிக்கலாம். இவற்றை, தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு, அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் போட்டியிட்டு வந்தன.இதனால் தான், இந்தியா எப்போதுமே, திரிகோணமலையின் மீது ஒரு கண் வைத்திருந்தது. 2002ம் ஆண்டு ஒப்பந்தத்தையடுத்து, ஐ.ஓ.சி., நிறுவனம், 15 மில்லியன் டாலரை செலவிட்டு, 15 கீழ்நிலை எண்ணெய் டாங்குகளை மட்டும் புனரமைத்திருந்தது. எஞ்சிய எண்ணெய் டாங்குகளையும் புனரமைத்துப் பயன்படுத்தும் திட்டத்தை, இந்தியா, 2013ம் ஆண்டு முன்வைத்த போது, மஹிந்த ராஜபக் ஷே அரசு அதை நிராகரித்திருந்தது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பின்னர், சீனாவுடன் நெருக்கமான மஹிந்த ராஜபக் ஷே அரசு, இந்தி யாவிடம் இருந்து, கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தது. திருகோணமலை எண்ணெய் டாங்குகள் தொடர்பான ஒப்பந்தத்தை விரிவாக்க மறுத்ததுடன், ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட, 35 ஆண்டு குத்தகை ஒப்பந்தத்தை ரத்துச் செய்யப் போவதாகவும் மிரட்டியது. 'ரணில் விக்ரமசிங்கேவின் அரசு முறையற்ற வகையில், எண்ணெய் டாங்குகள் அமைந்துள்ள நிலத்தை, இந்தியாவுக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளது. அவற்றைக் குத்தகைக்கு கொடுக்க அதிகாரமில்லை' என, மஹிந்த ராஜபக் ஷே அரசு கூறியது. இப்போது, இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், திருகோணமலை எண்ணெய் டாங்குகளை புனரமைக்கும் ஒப்பந்தத்தில், இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில், திருகோணமலையில் உள்ள, 99 எண்ணெய் டாங்குகளையும் பயன்படுத்தும் அளவுக்கு, இலங்கையில் அதற்கு வர்த்தக சந்தை வாய்ப்பில்லை. இருந்தும், இந்தியா இந்த எண்ணெய் டாங்குகளின் கட்டுப்பாட்டை தன்வசம் எடுத்துக் கொள்வதற்குக் காரணம், சீனா உள்ளிட்ட அயல் நாடுகளின் கைகளுக்கு அவை சென்று விடக் கூடாது என்பதற்காகத்தான். 1987ம் ஆண்டு, இந்தியா, இலங்கை அரசுடன், அமைதி உடன்பாட்டைச் செய்து கொண்டு, தன் படைகளை அனுப்பியதற்கு திருகோணமலைத் துறைமுகமும் ஒரு காரணம். அந்தக் காலகட்டத்தில், திருகோணமலை துறைமுகம், அமெரிக்காவின் கைகளுக்குச் சென்று விடக் கூடிய வாய்ப்புகள் இருந்தன. அதனால் தான் இந்தியா, அவசர அவசரமாக, இலங்கையில் அமைதிப்படை என்ற பெயரில் காலடி வைத்தது. இப்போது மோடி, தன் இலங்கைப் பயணத்தின் போது, தெற்காசியப் பிராந்தியத்தின் எண்ணெய் மையமாக திருகோணமலையை மாற்ற விரும்புவதாக குறிப்பிட்டார். இந்தியாவைப் பொறுத்தவரையில், திருகோணமலை மீதான கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தியிருப்பது, சீனாவுக்கு எதிரான அதன் நடவடிக்கைகளில் ஒரு முக்கியமான கட்டம். ஏனென்றால், பாதுகாப்பு ரீதியாக, திருகோணமலையின் இடஅமைவு, மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய கடற்படை செயல்பாடுகளை கண்காணிக்கவும், இந்திய கடல் வணிகத்தை சிதைக்கவும், இந்திய துறைமுகங்களின் ஏற்றுமதியை குறைக்கவும், சீனா போட்ட சதித் திட்டங்கள், இப்போது தவிடு பொடியாகிவிட்டன. இந்த சதிகளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தன் பயணத்தின் மூலம் முறியடித்துவிட்டது பாராட்டத்தக்கது.

திருகோணமலை வியூக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகம்:

உலகின், ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச துறைமுகங்களில், இலங்கையின் கிழக்கு மாகாணத் தில் உள்ள திருகோணமலை மிகவும் முக்கியமானது. இது, இந்தியப் பெருங்கடலின் நடுவேயுள்ள ஒரு பிரமாண்ட இயற்கை துறைமுகம். ஐரோப்பிய குடியேற்றக் காலங்களில் இத்துறைமுகத்தைக் கைப்பற்ற, பல போர்கள் நடந்துள்ளன. போர்ச்சுக்கீசியர்கள், ஒல்லாந்தர், பிரெஞ்சு நாட்டவர் மற்றும் ஆங்கிலேயர்கள் பல்வேறு காலக்கட்டத்தில், இத்துறைமுகத்தைக் கைப்பற்றி தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இத்துறைமுகத்தில், உள்துறைமுகம் மற்றும் வெளித்துறைமுகம் என, இரண்டு பகுதிகள் உள்ளன. உள்துறைமுகம் பாறைகளும், நிலங்களும் சூழ்ந்தது மட்டுமில்லாமல், இயற்கையாகவே ஆழம் அதிகமானது. இதனால், நீர்முழ்கிக் கப்பல்கள் முதல் சாதாரண கப்பல்கள் வரை, இங்கே பாதுகாப்பாக நிறுத்த முடியும். இதனால், ரேடார் மற்றும் நவீன சோனார் கண்காணிப்பில் இருந்து தப்பிக்கலாம். இதனால், திருகோணமலையை ஒப்பந்தம் போட்டு தங்களுக்கு சொந்தமாக்க அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட வல்லரசு நாடுகள் நீண்ட காலமாக முயன்று வந்தன. 5,261 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த துறைமுகத்தில் இருந்து, பரந்த இந்துமா கடலில் உள்ள பல்வேறு நாடுகளை கண்காணிக்கலாம் என்பது தான் அதற்கு காரணம். இந்நிலையில், 99 பிரமாண்ட ஆயில் டாங்குகள் உள்ள, இந்த பகுதியை, பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருப்பது, பெரும் சாதனை தான்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தால் புது ஆபத்து :

சர்வதேச கப்பல் பாதைக்கு அருகே, 6 கி.மீ., தூரத்தில், இலங்கையின் தெற்கே, அம்பாந்தோட்டை துறைமுகம் அமைந்துள்ளது. 390 மில்லியன் டாலர் செலவில், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள இத்துறைமுகம், 1,700 எக்டேர் பரப்பில் அமைந்துள்ளது. ஒரே நேரத்தில், 33 பெரிய கப்பல்களை இங்கு நிறுத்த முடியும். இப்போதைக்கு முதல் பகுதி மட்டும் திறக்கப்பட்டுள்ளது. சர்வதேச கடல் வழிப் போக்குவரத்தில், 34 ஆயிரம் வெளிநாட்டுக் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிக் கொண்டுச் செல்கின்றன. இதில் ஆண்டுக்கு, 10 ஆயிரம் கப்பல்கள், பயண நடுவழியில் கொழும்பு துறைமுகம் சென்று, எரிபொருள், எண்ணெய், குடிநீர், உணவு நிரப்பிக் கொண்டு பயணத்தைத் தொடர்கின்றன. அம்பாந்தோட்டை துறைமுகத்தை, துபாய் மற்றும் சிங்கப்பூர் துறைமுகங்களைப் போல வரிகளற்ற, அதிநவீன தொழில்நுட்பங்கள் நிறைந்த, துறைமுகமாக மாற்றும் திட்டம், இலங்கை அரசிடம் உள்ளது. இத்திட்டம் நிறைவேறினால், இப்போது, கொழும்பு துறைமுகம் செல்லாத வெளிநாட்டுக் கப்பல்களும் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சென்று தங்கிச் செல்லும். இதனால், இந்திய கடல் வணிகம் மற்றும் கப்பல் போக்குவரத்து தொழில், பல சிக்கல்கள் மற்றும் இடையூறுகளைச் சந்திக்க நேரிடலாம். இதைத் தடுக்க, இந்திய பிரதமர் மோடி எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளதாகவே சர்வதேச நாடுகள் கருதுகின்றன.

தினமலர்



மோடியின் இலங்கை பயணத்தால் திரிகோணமலை எண்ணெய் டாங்குகள் இந்தியா வசம் வந்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Mon Apr 13, 2015 2:00 pm

அப்படியே கச்சத்தீவையும் மீட்டால் மகிழ்ச்சி தான்...!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக