புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெருமுக்கூட்டுப் படை Poll_c10தெருமுக்கூட்டுப் படை Poll_m10தெருமுக்கூட்டுப் படை Poll_c10 
37 Posts - 80%
heezulia
தெருமுக்கூட்டுப் படை Poll_c10தெருமுக்கூட்டுப் படை Poll_m10தெருமுக்கூட்டுப் படை Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
தெருமுக்கூட்டுப் படை Poll_c10தெருமுக்கூட்டுப் படை Poll_m10தெருமுக்கூட்டுப் படை Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
தெருமுக்கூட்டுப் படை Poll_c10தெருமுக்கூட்டுப் படை Poll_m10தெருமுக்கூட்டுப் படை Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
தெருமுக்கூட்டுப் படை Poll_c10தெருமுக்கூட்டுப் படை Poll_m10தெருமுக்கூட்டுப் படை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெருமுக்கூட்டுப் படை Poll_c10தெருமுக்கூட்டுப் படை Poll_m10தெருமுக்கூட்டுப் படை Poll_c10 
36 Posts - 88%
dhilipdsp
தெருமுக்கூட்டுப் படை Poll_c10தெருமுக்கூட்டுப் படை Poll_m10தெருமுக்கூட்டுப் படை Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
தெருமுக்கூட்டுப் படை Poll_c10தெருமுக்கூட்டுப் படை Poll_m10தெருமுக்கூட்டுப் படை Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தெருமுக்கூட்டுப் படை Poll_c10தெருமுக்கூட்டுப் படை Poll_m10தெருமுக்கூட்டுப் படை Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெருமுக்கூட்டுப் படை


   
   
கட்டாரி
கட்டாரி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 06/04/2015

Postகட்டாரி Tue Apr 14, 2015 7:47 am

எனதருமை தமிழ்ச் சமூகத்திற்கு வணக்கம்... எல்லாரும் கொண்டாட்டத்துல இருப்பீங்க..... நானும் ஒரு தகவலோட உங்கள் கொண்டாட்டத்தில் பங்கெடுத்துக்க விரும்பறேன்...

சம்பவம் என்னன்னா... ஒரு ஈரானிய கவிஞர்ங்க..... அவரு பாக் ஜலசந்தி வழியா இங்க வரும்போது நீந்துற களைப்பு நீங்க பாடிக்கிட்டே வந்தாரு.. அவரு பேரு கனக்லால் ரத்தன் சௌத்ரி சுப்பா கொமார ஐய்யங்கார்ன்னு வரலாறு சொல்லுது.... அவரு இட்டுக்கட்டுன பாட்டு என்னன்னா...

நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!

அவரு இன்னா வேணா பாடிட்டு போகட்டும்... அவரு ஈரானிய பாட்டுக்காருப்பா... நாம எல்லா தமிழருங்க... காலைல வாக்கிங் போகசொல்ல பூக்காரக்கா சொல்ச்சி. அத்து கோயிலாண்ட லெப்ட் சைடா குந்திகினு இருக்குமாமா... அப்பால வரசொல்ல நம்ம கடையாண்டையே பூ வாங்கினு செருப்பும் பக்கத்துலே வுட்று நைனா... பாத்து பேசிக்கலாம்ன்னு போயிருச்சி... எல்லா வருசத்தன்னைக்கும் அத்து அப்படியேதா குந்தினுகுது.... அதுகைல போய் இந்த பாட்டுக்கு இன்னா அர்த்தம்ன்னா " இன்னா வாணா இர்ந்திட்டு போட்டும்ப்பா... நீ யாவாரத்த கெட்துனு இருக்காத.." ன்னு வெரட்டி விடும்...

அக்கா சொல்றதும் சரிதான.... அதுக்கு வயித்துப் பொழப்பு.... என்னிக்கு வாணா இர்ந்துட்டு போட்டும்... இன்னா இப்போ...?!! சாமி இருக்குல்ல... அது முன்னாடி நாம வரிசையா நிக்கோ சொல்லோ அருமையா சமஸ்க்ருதத்துல மந்திரம் சொல்வாங்க பாருங்க.... நம்ம தமிழ்க்கடவுள் முருகருக்கு கூட அப்படித்தான்.. அவருக்கு கோவணம் காஸ்ட்யூம் இன்னாத்துக்குன்னு என் மண்டைக்குள்ள லைட்டா மணி அடிக்கிறது வேற கதை...

தமிழுக்கெல்லாம் ஆண்டு இருக்கதே பெர்சு... உனுக்கு தமிழ்ல வேற சொல்லணுமான்னு யாரும் கேட்றாதீங்க.... நானெல்லாம் காட்டு பாசை பேசறவன். கொரங்கு பழம் திங்க போறப்போ சுட்டுக்கொன்ன வேற கதையெல்லாம் நடக்குது..

அப்படியே பொலம்பிகினே வந்தேனா.... டிராபிக் சிக்னலாண்ட.. ஒருத்தர் நின்னுகினு இருந்தார்.... மொத சொன்ன எல்லாத்தையும் சொல்லி.... இன்னா சார் மாத்திடலாமா ? ன்னேன்.... ஒரு நாள் லீவு போய்டும்பா...ன்னார்... இல்ல சார்... அம்பேத்கார்ன்னு ஒரு பெரியவரு இருந்தாரு... நீங்க இப்போ சிக்னல்ல நிக்கிறதுக்குகூட அவர்தான் காரணம்... இன்னிக்கு அவுரு பொறந்தநாளு... அத வச்சி நாம கேட்டுக்கலாம்ன்னேன்.. நம்ம வடக்கால ஸ்டேட்லலாம் அவுரு பொறந்தநாள்ன்னு சொல்லி லீவு வுட்டுகுறாங்கோ சார்...

நீ சொல்றதெல்லாம் சரிதாம்பா.. அவுரு பொறப்பால ஒரு தலித்தாம்ல... நா அவரு சாதி இல்லையே... நா எப்படி கொண்டாட...ன்னு திருப்பி கேட்டாரு....நான் இன்னைக்கு
புதுவருசமாவே கொண்டாடிக்கிறேன்பான்னு வண்டிய கெளப்பிட்டாரு.

சரிதான் சார்.... ன்னு நானும் ரூமுக்கு வந்தா... பிரண்டு " மச்சா..... தமில் ந்யூ இயர் விஷஸ்டா... கோயிலுக்கு போலாமா சாயங்காலம்... செம்ம பிகர்லாம் வரும்டா.... ன்னான்....

சரி... போலாம்... இன்னைக்கு பொங்கலு... புளியோதரை எல்லாம் சூப்பரா குடுப்பாங்க... நமக்கு அதெல்லாம் வாணாம்... சும்மா 2 தொன்னை சுண்டலு மட்டும் கூட வாங்கிக்கலாம்... அங்கருந்தே... பாருக்கு போய்டலாம்... செம்ம சைட் டிஷ் கைல இருக்குல்லா... காசு மிச்சம்... ன்னு சொல்ட்டு...

ராத்திரி மிச்சம் வச்சிருந்த சரக்க அப்போதைக்கு கூட இருந்த ஊறுகாய் தொட்டுகினு அடிக்க ஆரம்பிச்சேன்....
சுண்டல் ஞாபகத்தோடவே..... அல்லாத்துக்கும் தமில் ந்யூ யியர் விஷஸ்ங்க....!!




கட்டாரி
rajaalways
rajaalways
பண்பாளர்

பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Postrajaalways Tue Apr 14, 2015 9:10 am

தெருமுக்கூட்டுப் படை 103459460
rajaalways
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் rajaalways

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக