புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_vote_lcapநாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_voting_barநாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_vote_rcap 
37 Posts - 40%
heezulia
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_vote_lcapநாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_voting_barநாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_vote_rcap 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_vote_lcapநாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_voting_barநாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_vote_rcap 
12 Posts - 13%
Rathinavelu
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_vote_lcapநாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_voting_barநாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_vote_rcap 
7 Posts - 8%
mohamed nizamudeen
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_vote_lcapநாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_voting_barநாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_vote_rcap 
4 Posts - 4%
Guna.D
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_vote_lcapநாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_voting_barநாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_vote_rcap 
1 Post - 1%
mruthun
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_vote_lcapநாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_voting_barநாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_vote_rcap 
1 Post - 1%
Sindhuja Mathankumar
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_vote_lcapநாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_voting_barநாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_vote_lcapநாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_voting_barநாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_vote_rcap 
105 Posts - 45%
ayyasamy ram
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_vote_lcapநாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_voting_barநாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_vote_rcap 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_vote_lcapநாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_voting_barநாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_vote_rcap 
16 Posts - 7%
mohamed nizamudeen
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_vote_lcapநாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_voting_barநாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_vote_rcap 
12 Posts - 5%
Rathinavelu
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_vote_lcapநாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_voting_barநாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_vote_rcap 
7 Posts - 3%
Karthikakulanthaivel
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_vote_lcapநாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_voting_barநாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_vote_lcapநாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_voting_barநாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_vote_lcapநாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_voting_barநாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_vote_lcapநாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_voting_barநாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_vote_lcapநாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_voting_barநாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்!


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 12, 2015 3:05 am

நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! Xr4atkvAQ4aiX3E0XEJ7+devalok
-
தேவலோக பிரம்மச்சாரியான நாரத முனிவர் ஒரு சமயம் கங்கைக் கரையில் காலாற நடந்து சென்றார்.

குடும்பம் இல்லாததால் இல்லற சுகம் என்ற ஒன்றை அறியாது இருந்தார். கங்கைக் கரையில் சம்சாரிகள் குடும்பம் குடும்பமாக செல்வதைப் பார்த்து அவருக்கும் ஓர் ஏக்கம் உண்டானது.

அந்த நேரத்தில் கங்கை ஆற்றில் ஒரு மீன் தன் குஞ்சுகளோடு மகிழ்ச்சியோடு நீந்திச் செல்வதைக் கண்டு தானும் அதுபோல குடும்ப உறவையும், அதில் உள்ள இன்ப துன்பங்களையும் அனுபவிக்க வேண்டும் என்று விரும்பினார்.

இதற்காக துவாரகையை ஆண்டு வந்த ஸ்ரீ கிருஷ்ணரைப் பார்த்து தன் ஆசையைக் கூறினார். நித்ய பிரம்மச்சாரியான நாரதரின் ஆசையை கண்டு, ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு விளையாட்டை நிகழ்த்த விரும்பினார்.

நாரதர் அப்போது கிருஷ்ணரிடம் “”ஆயிரக்கணக்கான மனைவிகளைக் கொண்டு நீங்கள் எப்படி குடும்பம் நடத்துகிறீர்கள் என அறிய விரும்புகிறேன்” என்று கூறினார்.

அதற்கு கிருஷ்ணர், தனது மனைவிகள் வசிக்கும் இல்லங்களுக்கு நேரில் சென்று அறிந்து வரும்படி கூறினார். அதன்படி கிருஷ்ணரின் மனைவிகள் வசிக்கும் ஆயிரக் கணக்கான வீடுகளுக்கும் நாரதர் சென்று பார்த்தார். அத்தனை வீடுகளிலும் ஸ்ரீ கிருஷ்ணர் தனது மனைவி குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் இருப்பதைக் கண்டு தானும் அதுபோல குடும்ப சுகத்தை அடைய வேண்டும் என்று விரும்பினார்.

அந்த எண்ணத்துடனே நாரதர் கங்கை நதியில் மூழ்கி நீராடினார். கிருஷ்ணரின் அருளால் அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. நீரில் மூழ்கி எழுந்த நாரதர் பெண்ணாக மாறி இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு அழகான சந்யாசி பெண்ணாக மாறிய நாரதரின் கையை பிடித்து அழைத்துக் சென்று திருமணம் செய்து கொண்டார்.

மண வாழ்க்கை கொஞ்சம் காலம்தான் மகிழ்ச்சியோடு சென்றது. பெண்ணாக மாறிய நாரதருக்கு ஆண்டு ஒன்றுக்கு ஒரு குழந்தை எனப் பிறந்து கொண்டிருந்தது. பெண்ணாக மாறியதால் இனி அவரை நாரதி என்று அழைப்போம். இதனால் உடல் நலம் குன்றியும் கவலையால் பீடிக்கப்பட்டும் நாரதி துன்பமுற்றாள்.

குழந்தைகளுக்கு உணவு அளிக்க முடியாமலும், நோய்க்கு மருந்தளிக்கவும் முடியாத நிலையும் ஏற்பட்டது. இப்படியே நாரதி 60 குழந்தைகளுக்கு தாயாகி விட்டார். இனியும் தாங்க முடியாது என்ற நிலை ஏற்பட்டபோது “குடும்ப வாழ்க்கை போதும், இதிலிருந்து என்னை விடுவியுங்கள்’ என்று பகவான் கிருஷ்ணரை மனமார பிரார்த்தனை செய்தாள்.

உடன் நாரதியின் சந்யாசி கணவன் மறைந்து பகவான் சங்கு, சக்கரம், சுதை, தாமரையுடன் விஷ்ணுவாக காட்சி அளித்தார்.

நாரதியிடம், “பெண்ணே குடும்ப வாழ்கையின் சுகம் போதுமா? வேறு என்ன வேண்டும்?” என்று வினவினார். அதற்கு நாரதர், “”மண வாழ்க்கை ஒரு மலர்ப்படுக்கையென்று எண்ணி ஏமாந்து விட்டேன். என்னை இதிலிருந்து விடுவித்து உதவுங்கள்” என்றார். அதுவரை நாரதரை மாயையில் ஆழ்த்தி இருந்த பகவான் அவரை மாயையில் இருந்து விடுவித்தார். நாரதியும் பழையபடி தம்புராவைச் சுமந்தபடி நாரதராக மாறினார்.

அப்போது நாரதர் சம்சாரக் கடலில் மூழ்கி இருந்த 60 வருடங்களில் அவருக்குப் பிறந்த 60 குழந்தைகளும் நாரதரைச் சுற்றி வந்து தங்களுக்கு ஏதாவது வழி செய்து விட்டு செல்லுங்கள் என்று கதறின. நாரதர் அவர்களை அமைதிப்படுத்த ஒரு வழி சொல்லுமாறு பகவான் விஷ்ணுவை வேண்டினார்.

அதற்கு பகவான், 60 பிள்ளைகளையும் 60 ஆண்டுகளாக இருந்து ஒவ்வொருவரும் ஓர் ஆண்டு இந்த பூவுலகை ஆண்டு சுகமாக வாழ்வார்கள் என அருளினார். அதன்படி “பிரபவ’வில் தொடங்கி “அக்க்ஷய’வில் முடியும் 60 குழந்தைகளும் வருடங்களாக மாற்றம் பெற்று பூவுலகை ஆட்சி செய்து வருகின்றனர்.

வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மன்மத வருடம் பிறக்கிறது. 60 வருடங்களில் 29 ஆவது ஆண்டாக வருகிறது.

“மன்மதத்தின் மாரியுண்டு வாழும் உயிரெல்லாமே நன்மை மிகும்…’ என்று நேர்மறையான பலன்களைச் சொல்லுகிறது இந்த வருடத்திற்கான பாடல். பிறக்க இருக்கும் மன்மத ஆண்டில் எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்.

– டி.கோவிந்தராஜூ.

வெள்ளிமணி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 12, 2015 11:23 am

நாரதரின் குழந்தைகள் பெயர்தான் அறுபது வருடங்களும் என்று அறிந்துள்ளேன் . ஆனால் பெயர் வந்த விதம் இப்போது அறிந்தேன் . மிக்க சந்தோஷம் 

நன்றி a.ram /கோவிந்தராஜு -வெள்ளிமணி 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 12, 2015 11:56 am

60 வருடங்களின் பெயர்களுக்கான காரணங்களை அறிந்துகொண்டோம் , பகிர்வுக்கு நன்றி அய்யாசாமி ராம்.


ஆனால் கிருஷ்ணர் பண்ணியது சரியான ஏமாற்றுவேலை , இவர் மட்டும் ஆயிரகணக்கான மனைவிகளோடு குடும்பம் நடத்துவாராம். ஆனால் நாரதரை மட்டும் பெண்ணாக மாற்றி குடும்ப வாழ்க்கையின் சுக துக்கங்களை அனுபவிக்க சொன்னாராம் புன்னகை
இது போங்கு ஆட்டம் ....

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 12, 2015 12:08 pm

ராஜா wrote:60 வருடங்களின் பெயர்களுக்கான காரணங்களை அறிந்துகொண்டோம் , பகிர்வுக்கு நன்றி அய்யாசாமி ராம்.


ஆனால் கிருஷ்ணர் பண்ணியது சரியான ஏமாற்றுவேலை , இவர் மட்டும் ஆயிரகணக்கான மனைவிகளோடு குடும்பம் நடத்துவாராம். ஆனால் நாரதரை மட்டும் பெண்ணாக மாற்றி குடும்ப வாழ்க்கையின் சுக துக்கங்களை அனுபவிக்க சொன்னாராம் புன்னகை
இது போங்கு ஆட்டம் ....  
மேற்கோள் செய்த பதிவு: 1129952


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 12, 2015 12:17 pm

நல்ல கதை

இப்பதான் புரியுது நாரதர் ஏன் சிண்டு முடிக்கிறார் என்று - பெண்ணாக இருந்த பழக்கம் போலும் புன்னகை




monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Sun Apr 12, 2015 5:09 pm

பெண்கள் எல்லாம் சிண்டு முடிப்பவர்களா என்ன?


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 12, 2015 6:25 pm

இப்படி சிண்டு முடிந்த நான் ஒரு ஆண் - சீரியஸ் ஆகும் அளவிற்கா நம்மில் நகைச்சுவை உணர்வு குறைந்துவிட்டது? புன்னகை




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 13, 2015 12:03 pm

யினியவன் wrote:இப்படி சிண்டு முடிந்த நான் ஒரு ஆண் - சீரியஸ் ஆகும் அளவிற்கா நம்மில் நகைச்சுவை உணர்வு குறைந்துவிட்டது? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1130045 சிரிப்பு சிப்பு வருது

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Apr 13, 2015 12:27 pm

சிறந்த பதிவு.............



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Mon Apr 13, 2015 12:53 pm

ஆண்களுக்கு ஏது சிண்டு முடிவதற்கு

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக