புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_c10கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_m10கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_c10 
58 Posts - 59%
heezulia
கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_c10கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_m10கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_c10 
23 Posts - 23%
mohamed nizamudeen
கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_c10கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_m10கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_c10கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_m10கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_c10கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_m10கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_c10கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_m10கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_c10கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_m10கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_c10கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_m10கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_c10 
1 Post - 1%
Guna.D
கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_c10கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_m10கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_c10கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_m10கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_c10கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_m10கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_c10 
53 Posts - 59%
heezulia
கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_c10கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_m10கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_c10 
21 Posts - 23%
mohamed nizamudeen
கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_c10கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_m10கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_c10 
5 Posts - 6%
dhilipdsp
கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_c10கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_m10கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_c10கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_m10கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_c10 
2 Posts - 2%
Guna.D
கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_c10கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_m10கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_c10கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_m10கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_c10கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_m10கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_c10கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_m10கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_c10கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_m10கோடைக்கு முன் பரவும் அம்மை! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடைக்கு முன் பரவும் அம்மை!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 3:58 pm

கோடைக்கு முன் பரவும் அம்மை: பாதுகாப்பு வழிகள் !

குளிர்காலம் முடிந்து கோடை தொடங்கப் போகிறது. பொதுவாகவே தட்பவெப்பநிலை மாறும்போது வைரஸ்கள் வேகமாக வேலையைக் காட்டத் தொடங்கும். சளி, காய்ச்சல் தொடங்கி அம்மைவரை பல நோய்கள் தாக்கும். குறிப்பாக அம்மை நோயின் தாக்கம், இந்தப் பருவத்தில் அதிகமாக இருக்கும். தெய்வ நம்பிக்கையுடன் இணைத்துப் பார்க்கப்படும் அம்மை நோயிடம் இருந்து எப்படித் தற்காத்துக்கொள்வது? அது வராமல் தடுக்க வழி இருக்கிறதா?

வெப்பம் தாங்கும் வைரஸ்

பொதுவாகவே வெப்பத்தைத் தாங்கக்கூடிய வைரஸ், வெப்பத்தைத் தாங்க இயலாத வைரஸ் என வைரஸ்கள் இரண்டு வகைப்படும். வெப்பத்தைத் தாங்க முடியாத வைரஸ்கள் மூலம் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். வெயில் காலத்தில் இந்தப் பிரச்சினைகளை அதிகம் பார்க்க முடியாது. ஆனால், அம்மை நோயை ஏற்படுத்தும் வைரஸ், வெப்பத்தைத் தாங்கக்கூடிய வைரஸ். சாதாரண பருவ நிலையிலும் பரவக்கூடியது. குறிப்பாகக் கோடை காலத்தில் அதிகரிக்கக்கூடியது. இதனால்தான் வெயில் காலம் முழுமையாகத் தொடங்காத நிலையிலும்கூட, இப்போதே அம்மை நோயின் தாக்கம் தெரிய ஆரம்பித்துவிட்டது.

பெரியம்மை, சின்னம்மை, தட்டம்மை என அம்மையில் பல வகைகள் உண்டு. ‘வேரிசெல்லா சூஸ்டர்’ என்ற வைரஸ்தான் சின்னம்மை நோய் ஏற்படக் காரணம். ‘பாராமிக்ஸோ’ குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ், தட்டம்மையை ஏற்படுத்துகிறது.

அறிகுறிகள்

அம்மை நோயின் அறிகுறியாக முதலில் காய்ச்சல் வரும். அதைத் தொடர்ந்து பசியின்மை, உடல் பலவீனம் ஏற்படும். சின்னம்மையாக இருந்தால் உடலில் நீர்க்கட்டியைப் போன்ற சிறிய கொப்புளங்கள் தோன்றும். பின்னர் அவை கொஞ்சம் பெரிதாகி நீர்கோத்துக் காணப்படும். நிறம் மாறிக் கொப்புளங்களில் இருந்து நீர் வடியும். பின்னர், நீர் வறண்டு கொப்புளங்கள் உதிரும். கொப்புளம் உள்ள இடங்களில் வடு ஏற்படும். உடலில் அரிப்பு, தாங்க முடியாத வலி, தொடர்ந்து மிதமான காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் இந்தக் காலத்தில் இருக்கும். ஏழு முதல் பத்து நாட்களுக்குள் கொப்புளங்கள் உலர்ந்துவிடும்.

பின்விளைவுகள்

பொதுவாக அம்மை நோய் ஏற்பட்டால் தெய்வம் இறங்கியிருக்கிறது என்று கருதும் பழக்கம் கிராமப்புற மக்களிடம் மட்டுமல்ல, நகர்ப்புற மக்களிடமும் நிலவுகிறது. வேப்பிலையைத் தலைமாட்டில் வைத்துக்கொள்வது, வேப்பிலையை அரைத்துப் பற்று போட்டுக்கொள்வதுடன் நிறுத்திவிடுகிறார்கள். இந்தக் காலகட்டத்தில் மருத்துவரிடம் செல்வதைக்கூடத் தெய்வக் குற்றமாகப் பார்க்கிறார்கள். இது முற்றிலும் தவறு என்கிறார்கள் மருத்துவர்கள்.

“அம்மை தாக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தவும், வைத்தியர்கள் வந்து பார்க்க வசதியாகவும் அந்தக் காலத்தில் அம்மை நோய் தாக்கப்பட்டவர்களைக் கோயில்களில் தங்க வைப்பார்கள். அதை பலர் இப்போதும் பின்பற்றுகிறார்கள். அம்மை நோயைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. உடல் வெப்பம் அதிகமாகி நுரையீரல் காய்ச்சல் (நிமோனியா), நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு மூளை காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற மற்றப் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடலாம்.

எனவே, அம்மை நோயால் பாதிக்கப்பட்டவரை வேப்பிலையில் படுக்க வைப்பது, வேப்பிலை அரைத்துப் போட்டுக்கொள்வதுடன் விட்டுவிடக்கூடாது. அம்மை நோய் வந்தால் அதைக் குணப்படுத்த மருந்து இல்லை. அதேநேரம் அதன் வீரியத்தை மட்டுப்படுத்தவும், அம்மை நோயால் வரக்கூடிய மற்ற நோய்களைத் தடுக்கவும் ஆன்ட்டி வைரல் மாத்திரைகள் இருக்கின்றன. வலி, எரிச்சல் ஆகியவற்றைத் தடுக்கவும் மருந்துகள் உண்டு” என்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் எழிலன்.

யாருக்குத் திரும்ப வரும்?

ஒருமுறை அம்மை நோய் வந்துவிட்டுப் போனால், பிறகு வாழ்நாள் முழுவதும் வராது என்று நம்புகிறோம். அது உண்மைதான், அம்மை நோய் அந்த அளவுக்கு நோய் எதிர்ப்புத் தன்மையை ஏற்படுத்திவிடும் என்கிறார் எழிலன். “அதேநேரம், நோய் எதிர்ப்புத் தன்மை குறைவாக இருப்போர், ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள், காசநோய் உள்ளவர்கள் ஆகியோருக்கு, ஏற்கெனவே அம்மை நோய் வந்திருந்தாலும்கூட மீண்டும் வருவதற்கான சாத்தியம் அதிகம். இதேபோல குழந்தைகள், முதியவர்களுக்கு நோய் எதிர்ப்புத் தன்மை குறைவாக இருக்கும் என்பதால், அவர்களுக்கும் மீண்டும் வரலாம். கர்ப்பிணிப் பெண்களுக்கு அம்மை நோய் தாக்கினால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துகள் உட்கொள்ள வேண்டும்.

அம்மை நோய் காற்றில் எளிதாகப் பரவக்கூடிய நோய். அம்மையால் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலமும், இருமல், தும்மல் மூலமும் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து வைரஸ் பரவும். குறிப்பாக ஒருவர் அம்மை நோயால் முழுமையாகத் தாக்கப்படுவதற்கு முந்தைய முதல் மூன்று நாட்களும், வந்து சென்ற பின் இரண்டு நாட்களும்தான் அம்மை நோய் வேகமாகப் பரவும். எனவே, அம்மை நோயால் பாதிக்கப்பட்டவரை அப்போது தனிமைப்படுத்தி வைக்க வேண்டும்" என்று ஆலோசனை சொல்கிறார் எழிலன்.

தொடரும்.................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 3:59 pm

பத்தியம் வேண்டாம்

அம்மை நோய் ஏற்பட்ட பிறகு பத்தியம் இருக்க வேண்டும் என்று சொல்வதைக் கேட்டிருப்போம். ஆனால், எந்தப் பத்தியமும் இருக்கத் தேவையில்லை. அதேநேரம் ஆரோக்கியமான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும். உடல் சூட்டைத் தணிக்கத் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். காரம், எண்ணெய், மசாலா பொருட்களை உணவில் தவிர்த்தால் போதும். இந்த உணவு வகைகள் உடலில் பாதகமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம். அசைவ உணவு வகைகளைச் சாப்பிட விரும்பினால், சூப் வைத்துச் சாப்பிடலாம்.

அதேநேரம், அம்மை நோய் தாக்குவதைத் தடுக்கக் குழந்தைகளுக்கு முறையாகத் தடுப்பூசி போட வேண்டும். இதுவரை அம்மை நோய் வராத பெரியவர்கள்கூடத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம். தடுப்பூசிகளை சரியான காலத்தில் போட்டுக்கொள்வதன் மூலம் அம்மை நோய் வராமல் தடுக்கலாம். அதேநேரம் எல்லாத் தடுப்பூசிகளும் எல்லா அம்மை நோய்களையும் வாழ்நாள் முழுக்கத் தடுப்பதில்லை.

முறையான மருத்துவம் மற்றும் உணவு முறையைப் பின்பற்றி பெரிய பாதிப்புகள் வராமல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளலாம். தொற்றுநோய்களிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள மிகுந்த முன்ஜாக்கிரதை உணர்வும், நோய் அதிகம் பரவிக் கொண்டிருக்கும்போது பொது இடங்களில் பயணம் செய்வதைக் கூடிய மட்டும் தவிர்ப்பதும் நல்லது.

கூடுதல் கவனம் தேவை

# ஆண் குழந்தைகளுக்கு ஆணுறுப்பிலோ, விதைப்பையிலோ அம்மைக் கொப்புளங்கள் தாக்கியிருந்தால் மருத்துவரிடம் கட்டாயமாக ஆலோசனை பெற்று, உரிய மருந்து-மாத்திரையை உட்கொள்ள வேண்டும். பாதிப்பு கடுமையாக இருக்கும்பட்சத்தில் எதிர்காலத்தில் மலட்டுத்தன்மை ஏற்படலாம். அதேபோல் பெண் பிறப்புறுப்பில் அம்மை நோய் தாக்குதல் இருக்கும்பட்சத்தில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

# கர்ப்பிணிப் பெண்களை அம்மை நோய் தாக்கினால், உடனே பயப்பட அவசியம் இல்லை. மருத்துவர் ஆலோசனை மூலம் தாயையும் சேயையும் பாதுகாக்க முடியும்.

# அம்மை கொப்புளங்களில் லாக்டோ காலமைன் லோஷனை பஞ்சில் தோய்த்து மெதுவாகத் தடவிவிட்டால் எரிச்சல் மட்டுப்படும்.

டி. கார்த்திக்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 02, 2015 1:05 am

@Krishnaamma இப்பொழுதுதான் இந்தக் கட்டுரையைப் பார்த்தேன் அக்கா! எனது கட்டுரையை நீக்கிவிட்டேன்! சூப்பருங்க
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



கோடைக்கு முன் பரவும் அம்மை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 02, 2015 1:07 am

சிவா wrote:@Krishnaamma இப்பொழுதுதான் இந்தக் கட்டுரையைப் பார்த்தேன் அக்கா! எனது கட்டுரையை நீக்கிவிட்டேன்! சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1123665

நன்றி சிவா புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 02, 2015 8:24 am

கோடைக்கு முன் பரவும் அம்மை! 103459460

gmvkriskumar
gmvkriskumar
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 05/09/2012

Postgmvkriskumar Thu Apr 16, 2015 2:50 pm

கோடைக்கு முன் பரவும் அம்மை! 103459460



என்றும் அன்புடன்
கிருஷ்ணகுமார் . மு
வாழ்க வளமுடன்+ நலமுடன்
gmvkriskumar
gmvkriskumar
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 05/09/2012

Postgmvkriskumar Thu Apr 16, 2015 2:51 pm

கோடைக்கு முன் பரவும் அம்மை! 103459460



என்றும் அன்புடன்
கிருஷ்ணகுமார் . மு
வாழ்க வளமுடன்+ நலமுடன்
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Apr 16, 2015 3:40 pm

கோடைக்கு முன் பரவும் அம்மை! 103459460 கோடைக்கு முன் பரவும் அம்மை! 1571444738

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கோடைக்கு முன் பரவும் அம்மை! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Thu Apr 16, 2015 8:13 pm

எங்கள் வீட்டில் 4 குழந்தைகளுக்கு அம்மை வந்து இப்போது 3 குழந்தைகளுக்கு மட்டும்
இருக்கிறது 6 வது நாளாக. பெரிய மகன் மட்டும் 2 நாட்களாக அழுது கொண்டேயிருக்கிறான்.
அம்மை பற்றிய தகவல் நன்றி அம்மா

monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Fri Apr 17, 2015 4:11 am

நல்ல பதிவு!அருமை!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக