புதிய பதிவுகள்
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_c10ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_m10ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_c10 
40 Posts - 49%
heezulia
ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_c10ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_m10ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_c10 
32 Posts - 39%
mohamed nizamudeen
ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_c10ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_m10ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_c10ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_m10ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_c10 
3 Posts - 4%
jairam
ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_c10ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_m10ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_c10 
2 Posts - 2%
சிவா
ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_c10ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_m10ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_c10ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_m10ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_c10ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_m10ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_c10 
162 Posts - 49%
ayyasamy ram
ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_c10ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_m10ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_c10 
123 Posts - 38%
mohamed nizamudeen
ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_c10ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_m10ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_c10 
14 Posts - 4%
prajai
ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_c10ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_m10ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_c10 
10 Posts - 3%
jairam
ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_c10ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_m10ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_c10ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_m10ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_c10 
4 Posts - 1%
Baarushree
ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_c10ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_m10ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_c10ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_m10ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_c10 
3 Posts - 1%
Rutu
ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_c10ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_m10ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_c10ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_m10ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 10, 2015 9:19 pm


ஹைதராபாத்: தமிழக தொழிலாளர்கள் 20 பேரை சுட்டுக் கொன்ற ஆந்திர காவல்துறை மீது கொலை வழக்கு பதிவு செய்ய ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆந்திர மனித உரிமை அமைப்பு தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த ஹைதராபாத் உயர் நீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த சம்பவத்தில் ஆந்திர டிஜிபி அளித்த அறிக்கையை ஏற்க மறுத்துவிட்ட நீதிமன்றம், ஆந்திர போலீஸ் மீது ஏன் கொலை வழக்கு பதிவு செய்யவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. 302வது பிரிவின் கீழ் ஆந்திர காவல்துறை மீது கொலை வழக்கு பதிவு செய்யவேண்டும் என்றும் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இவ்விவகாரத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்படுவதே நியாயம் வழங்குவதாக இருக்கும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

ஆந்திர உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், காவல்துறை உயரதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக ஆந்திர வனப்பகுதியில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் அம்மாநில காவல்துறையினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.

அதில், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும், ஆந்திர போலீசார் தமிழர்களை சுட்டு கொன்றது போலி என்கவுன்ட்டராக இருக்கும்பட்சத்தில் இது தொடர்பாக நீதி விசாரணை நடத்த உத்தரவிட தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.




ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 10, 2015 9:57 pm

ஆந்திர மனித உரிமை அமைப்பு தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த ஹைதராபாத் உயர் நீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

சபாஷ் !AP நீதி மன்றமே ! நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
இருப்பினும் இழந்த உயிர்கள் வருமா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக