புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:52 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 pm
» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:43 pm
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 1:01 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Aug 24, 2024 8:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 8:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Aug 24, 2024 8:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Aug 24, 2024 7:22 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 6:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 6:34 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm
» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm
» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm
» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm
» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm
» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm
» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm
» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm
» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm
» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am
by heezulia Yesterday at 11:52 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 pm
» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:43 pm
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 1:01 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Aug 24, 2024 8:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 8:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Aug 24, 2024 8:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Aug 24, 2024 7:22 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 6:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 6:34 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm
» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm
» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm
» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm
» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm
» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm
» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm
» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm
» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm
» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
T.N.Balasubramanian | ||||
mini | ||||
சுகவனேஷ் | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
vista |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'' வார்த்தைகளின் வானம் ''
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- monikaa sriபண்பாளர்
- பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015
'' வார்த்தைகளின் வானம் ''
ஒவ்வொரு மனிதரும்
ஒவ்வொரு விதம்!
வார்த்தைகளின் பிறப்பு
ஒரே விதம்!
பதிவியிலும் பணிவு
பிறர் மனம் நோகாத் துணிவு!
குறைகளை உரைப்பதில் கனிவு!
என்றும் இருக்கட்டும் மனதில்!
நாம் பேசும் வார்த்தைகள்
விசுவாமித்திரரையும் விவேகானந்தர் ஆக்க
வேண்டும்!
விவேகானந்தர்களையும்
விசுவாமித்திரர் ஆக்க
கூடாது!
என் கருத்தினில் பிழை எனின்
மௌனமாயிரூ !
''முட்டாள்தனமானப்பதிவு என்று கூறாதே'' !
கருணையற்ற அறிவாளித்தனம்
கேவலமானது!
என் கருத்துப்பிழை
ஒருநாள் நகைகப்படும்!
அன்றே என்னால்
திருத்தப்படும்!இல்லையேல்
சான்றோர் பெருமக்களால்
உணர்த்தப்படும்!
தவறுகள் கலையப்பட வேண்டும்!
கலைக்கப்பட வேண்டும்!-வார்த்தைகள்
வரம்பு மீறக்கூடாது!
வார்த்தைகளில் கூட -------
நிர்வாணத்தை கருணையாக
பார்க்க வேண்டும்!
கலையை கூட நிர்வாணமாக
பார்க்க கூடாது!
அன்பான கனிவையும்
நேயமான இரக்கத்தையும்
கருணையான அமைதியையும்
வார்த்தைகளில் தாருங்கள் !
வார்த்தைகளின் வானம்
அழகாய் இருக்கும்!
ஒவ்வொரு மனிதரும்
ஒவ்வொரு விதம்!
வார்த்தைகளின் பிறப்பு
ஒரே விதம்!
பதிவியிலும் பணிவு
பிறர் மனம் நோகாத் துணிவு!
குறைகளை உரைப்பதில் கனிவு!
என்றும் இருக்கட்டும் மனதில்!
நாம் பேசும் வார்த்தைகள்
விசுவாமித்திரரையும் விவேகானந்தர் ஆக்க
வேண்டும்!
விவேகானந்தர்களையும்
விசுவாமித்திரர் ஆக்க
கூடாது!
என் கருத்தினில் பிழை எனின்
மௌனமாயிரூ !
''முட்டாள்தனமானப்பதிவு என்று கூறாதே'' !
கருணையற்ற அறிவாளித்தனம்
கேவலமானது!
என் கருத்துப்பிழை
ஒருநாள் நகைகப்படும்!
அன்றே என்னால்
திருத்தப்படும்!இல்லையேல்
சான்றோர் பெருமக்களால்
உணர்த்தப்படும்!
தவறுகள் கலையப்பட வேண்டும்!
கலைக்கப்பட வேண்டும்!-வார்த்தைகள்
வரம்பு மீறக்கூடாது!
வார்த்தைகளில் கூட -------
நிர்வாணத்தை கருணையாக
பார்க்க வேண்டும்!
கலையை கூட நிர்வாணமாக
பார்க்க கூடாது!
அன்பான கனிவையும்
நேயமான இரக்கத்தையும்
கருணையான அமைதியையும்
வார்த்தைகளில் தாருங்கள் !
வார்த்தைகளின் வானம்
அழகாய் இருக்கும்!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது உங்கள் சொந்த கவிதையா மோனிகா?.......................இல்லை ரசித்த கவிதைகளா?...............சொன்னால் இதை மாற்ற எனக்கு வசதியாக இருக்கும்
- monikaa sriபண்பாளர்
- பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015
என் சொந்த கவிதைதான்.கவிதைகூட அல்ல,மனதின் பாதிப்பு. என்னை
முட்டாள் என்று கூறியதால் உணரப்பட்ட வலியின் வெளிப்பாடு.யாரையும் புண் படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல!யாரும் யாராலும் புன்படக்கூடாது
என்ற வலியின் வேதனை.மாற்ற வேண்டுமெனின் தாராளமாக மாற்றுங்கள்.
முட்டாள் என்று கூறியதால் உணரப்பட்ட வலியின் வெளிப்பாடு.யாரையும் புண் படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல!யாரும் யாராலும் புன்படக்கூடாது
என்ற வலியின் வேதனை.மாற்ற வேண்டுமெனின் தாராளமாக மாற்றுங்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1129319monikaa sri wrote:என் சொந்த கவிதைதான்.கவிதைகூட அல்ல,மனதின் பாதிப்பு. என்னை
முட்டாள் என்று கூறியதால் உணரப்பட்ட வலியின் வெளிப்பாடு.யாரையும் புண் படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல!யாரும் யாராலும் புன்படக்கூடாது
என்ற வலியின் வேதனை.மாற்ற வேண்டுமெனின் தாராளமாக மாற்றுங்கள்.
நன்றி..........நீங்கள் பதிவிட்டுள்ளது 'அரட்டை தளம்'.........எனவே இதை உரிய இடமான 'சொந்த கவிதைகள்' திரிக்கு மாற்றுகிறேன்...............சரியா?
.
.
.
இப்போது நான் மாற்றி விடுகிறேன், இனி பதிவு போடும்போது தாங்களே பார்த்து பதிவு போடுங்கள்
- monikaa sriபண்பாளர்
- பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015
மிக்க நன்றி !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1129325monikaa sri wrote:மிக்க நன்றி !
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஞானமில்லாதவன் ஞானசூனியம் என்று சொல்வதை பொருட்படுத்தல் கூடாது
கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போவானா?
கவிதை நன்று
கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போவானா?
கவிதை நன்று
- monikaa sriபண்பாளர்
- பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015
யினியவன் சார்,மிக்க நன்றி.தங்களின் வார்த்தைகள் என் மனதிற்கு நல் மருந்து.
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
அருமை.....
நல்ல கவிதை......
நல்ல கவிதை......
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|