புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கும் இருக்கும் மைதிலி! Poll_c10எங்கும் இருக்கும் மைதிலி! Poll_m10எங்கும் இருக்கும் மைதிலி! Poll_c10 
32 Posts - 48%
heezulia
எங்கும் இருக்கும் மைதிலி! Poll_c10எங்கும் இருக்கும் மைதிலி! Poll_m10எங்கும் இருக்கும் மைதிலி! Poll_c10 
30 Posts - 45%
mohamed nizamudeen
எங்கும் இருக்கும் மைதிலி! Poll_c10எங்கும் இருக்கும் மைதிலி! Poll_m10எங்கும் இருக்கும் மைதிலி! Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
எங்கும் இருக்கும் மைதிலி! Poll_c10எங்கும் இருக்கும் மைதிலி! Poll_m10எங்கும் இருக்கும் மைதிலி! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கும் இருக்கும் மைதிலி! Poll_c10எங்கும் இருக்கும் மைதிலி! Poll_m10எங்கும் இருக்கும் மைதிலி! Poll_c10 
32 Posts - 48%
heezulia
எங்கும் இருக்கும் மைதிலி! Poll_c10எங்கும் இருக்கும் மைதிலி! Poll_m10எங்கும் இருக்கும் மைதிலி! Poll_c10 
30 Posts - 45%
mohamed nizamudeen
எங்கும் இருக்கும் மைதிலி! Poll_c10எங்கும் இருக்கும் மைதிலி! Poll_m10எங்கும் இருக்கும் மைதிலி! Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
எங்கும் இருக்கும் மைதிலி! Poll_c10எங்கும் இருக்கும் மைதிலி! Poll_m10எங்கும் இருக்கும் மைதிலி! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கும் இருக்கும் மைதிலி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 29, 2015 11:03 am

எங்கும் இருக்கும் மைதிலி! P30a

மதிய உணவு வேளை. மூன்றாம் வகுப்பு படிக்கும் மைதிலியின் பள்ளிக்கு வெளியே, மதில் சுவரை ஒட்டி கூட்டம். அங்கே இருந்து ஓடிவந்த லட்சுமியிடம், ‘‘அங்கே என்னப்பா கூட்டம்?’’ என்று கேட்டாள் மைதிலி.

‘‘நாய் ஒண்ணு, கால்ல அடிபட்டிருக்கு.  ரத்தம் வருது. வயிறு பெருசா இருக்கு’’ என்று துண்டு துண்டாகச் சொல்லிவிட்டு  ஓடினாள். அவளுக்கு மைதிலியைவிட க்ளோஸ் ஃப்ரெண்டு, ஆத்ரேயா.  அவளிடம் இதைச் சொல்லவே ஓடினாள்.

மைதிலி, கூட்டத்தை விலக்கிப் பார்த்தாள். சுவரை ஒட்டிப் படுத்திருந்த அந்த நாய், வலியால் முனகியது. அதன் முன் கால் ஒன்றில் இருந்து ரத்தம் வழிந்தது. அதன் வயிறு பெரிதாக இருந்தது.

‘‘வயிறு ஏன்ப்பா பெருசா இருக்கு?’’ என்று பொதுவாகக் கேட்டாள்.

‘‘இதுகூட தெரியாதா? குட்டி பிறக்கப்போகுது’’ என்று ஐந்தாம் வகுப்பு அவினேஷ் சொன்னான்.

அப்போது, பின்னால் இருந்து நீளமான விசில் சப்தம். பி.டி. சார். இவர் எங்கேதான் இருப்பாரோ தெரியாது. நாலு பேர் ஒண்ணு சேர்ந்தால், வந்துவிடுவார். எல்லோரும் பள்ளிக்குள் ஓடினார்கள்.

மைதிலி வகுப்புக்குச் சென்று, லன்ச் பாக்ஸை எடுத்துக்கொண்டு திரும்பவும் வந்தாள். அவள், பாதிதான் சாப்பிட்டு இருந்தாள். இவளைப் பார்த்த பி.டி.சார், மீண்டும் விசில் அடிக்க முயன்றார்.

அதற்குள் அவரை நெருங்கி, ‘‘சார், இந்தச் சாப்பாட்டை அந்த நாய்க்குப் போட்டுட்டு வந்துடுறேன் சார்’’ என்றாள்.

‘‘நோ... நோ... கடிச்சிரும்’’ வாயில் இருக்கும் விசிலோடு மாஸ்டர் பேச, அவர் பேச்சுக்கு இசை அமைப்பதுபோல விசில் சப்தமும் வந்தது.

‘‘தூரமாவே வெச்சுட்டு வந்துடுறேன் சார்’’ என்றபடி, வேகமாக ஓடினாள். வேறு வழியின்றி, அவரும் கூடவே வந்தார்.

நாயை நெருங்கிய மைதிலி, லன்ச் பாக்ஸைத் திறந்து சாப்பாட்டைக் கொட்டினாள். ஒரு நொடி நிமிர்ந்து பார்த்த அந்த நாய், அடுத்த நொடி நகர்ந்துவந்து சாப்பிடத் தொடங்கியது.

‘‘ரொம்பப் பசியோட இருக்கு’’ என்றாள் மைதிலி.

‘‘சரி, சரி... வா’’ என்றவர், நீளமாக விசில் அடித்தார்.

இது மைதிலிக்கு அல்ல, இவர்களைப் பார்த்துவிட்டு ஆவலோடு ஓடி வந்த இரண்டு பையன்களுக்கு. அவர்கள், அப்படியே யு டர்ன் அடித்து, உள்ளே சென்றுவிட்டார்கள்.

அடுத்த நாளும் மதிய இடைவேளையில், அந்த நாய்க்குச் சாப்பாடு வைக்க ரஞ்சனாவோடு பள்ளி  வாசலுக்கு வர, ‘‘பாப்பா... எங்கே போறே?’’ என்று தடுத்தார் வாட்ச்மேன்.

‘‘வெளியே இருக்கிற நாய்க்கு சாப்பாடு...’’ என்றாள் மைதிலி.

‘‘அதெல்லாம் போவக் கூடாது. உள்ளே போங்க’’ என்றார்.

‘‘பாவம் அங்கிள். நேத்தே ரொம்பப் பசியா இருந்துச்சு’’ என்று சப்போர்ட் பண்ணினாள் ரஞ்சனா.

‘‘உங்களை வெளியே விட்டா, என் வேலை போய்டும். அப்புறம் நான் பசியோடு இருக்கணும்’’ என்றார்.

‘‘மைதிலி, ஈவ்னிங் ஸ்கூல் முடிஞ்சு போறப்ப வைக்கலாம்’’ என்று காதுக்குள் கிசுகிசுத்தாள் ரஞ்சனா.

நல்ல ஐடியாதான். அது வரை அந்த நாய் பசியோடு இருக்குமே, என நினைத்த மைதிலிக்குக் கவலையாக இருந்தது. வாட்ச்மேன் விடவே மாட்டார். நேற்றே, பி.டி. சார், வாட்ச்மேனைத் திட்டினாராம்.

பள்ளி முடிந்ததும் மைதிலி, ரஞ்சனாவோடு இன்னும் சிலர் சேர்ந்துகொண்டார்கள். இந்த முறை இன்னும் அருகில் போய் சாப்பாட்டை வைத்தாள். அதன் காலில் ரத்தம் உலர்ந்துபோயிருந்தது.

மூன்றாம் நாள் மாலை, நொண்டியபடி மைதிலியின் பின்னால் அந்த நாய் வந்தது. மைதிலி, மற்ற பிள்ளைகளோடு சேர்ந்து ஆட்டோவில் ஏறி, டாட்டா காட்டினாள். அது குரைத்தது.

‘‘அந்த நாய்க்கு கால் நல்லா இருந்திருந்தா,உன் வீட்டுக்கே வந்துடும்’’ என்றாள் அபர்ணா.

அடுத்த நாள் ஞாயிறு. ‘இன்று, நாய்க்கு யார் சாப்பாடு கொடுப்பார்கள்?’ என்று நினைக்க, கவலையாக இருந்தது மைதிலிக்கு.

திங்கட்கிழமை. பள்ளிக்கூட வாசலில் ஆட்டோவில் இருந்து இறங்கியதும், மதில் சுவரை நோக்கி ஓடினாள் மைதிலி. அங்கே, அந்த நாயைக் காணவில்லை.

‘‘என்ன பாப்பா நாயைத் தேடுறியா?’’ என்றபடி  வந்த வாட்ச்மேன், ‘‘உங்களில் யாரையாவது கடிச்சிட்டா, பேரன்ட்ஸுக்கு யார் பதில் சொல்றது? அதான், ரொம்பத் தூரத்துக்குத் துரத்திவிட்டேன்’’ என்றார்.

‘பாவம் அது. எங்கே போச்சோ?’ என நினைத்தபடி வகுப்புக்கு சென்றாள் மைதிலி.

இரண்டு நாட்களுக்குப் பிறகு அம்மாவோடு மளிகை கடைக்குச் சென்றபோது, கடை ஓரத்தில்... அட, அதே நாய். அதைச் சுற்றி நான்கு குட்டிகள். மைதிலியைப் பார்த்துவிட்டு, அந்த நாய் சந்தோஷமாகக் குரைத்தது. 
 
‘‘எங்கிருந்தோ வந்துச்சுமா. என் பொண்ணு மைதிலிதான், ‘நாம பார்த்துக்கலாம்’னு சொல்லி சாப்பாடு கொடுத்தாள்” என்றார் கடைக்காரர்.

‘‘அட, உங்க பொண்ணு பேரும் மைதிலியா?” என்று அம்மா ஆச்சர்யப்பட்டார்.

‘ஒரு கதவு மூடப்பட்டால் இன்னொரு கதவு திறக்கும்’ என்பதை கடவுள் எல்லா உயிர்களுக்கும் பொதுவாகவே வைத்திருக்கிறார் என்பதை மைதிலி புரிந்துகொண்டாள்!

எம்.லோகேஷ் மதன்



எங்கும் இருக்கும் மைதிலி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 30, 2015 4:25 pm

அருமையான கதை





z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Mar 30, 2015 5:07 pm

எங்கும் இருக்கும் மைதிலி! 3838410834 எங்கும் இருக்கும் மைதிலி! 3838410834



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

எங்கும் இருக்கும் மைதிலி! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக