புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
91 Posts - 61%
heezulia
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
1 Post - 1%
viyasan
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
1 Post - 1%
eraeravi
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
283 Posts - 45%
heezulia
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
19 Posts - 3%
prajai
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
7 Posts - 1%
mruthun
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 10, 2015 7:10 pm

நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் QMv7qMMVRcWmfJjQcZon+TN_131015154406000000
-
சிறு வயதிலேயே முகுந்தனுக்கு கடவுள் மீது
அபார நம்பிக்கை. கோவில் ஆச்சிரமம் சந்நியாசி
என்று தேடித்தேடிப் போவதில் அவனுக்கு அலாதி
பிரியம்.

முகுந்தன் ஆக்ராவில் இருந்த தன அண்ணனைக்
காணச் சென்றபோது அவருடைய
கோபச் சொற்கள் அவன் மேல் பாய்ந்தன.

“முகுந்தா நீ இப்படி கோயில் என்றும் சாமியார்
என்றும் சுற்றிக்கொண்டிருந்தால் அப்பாவின் சொத்தில்
ஒரு காசுகூட வராமல் போய்விடப்போகிறது பார்’

“எனக்கு வேண்டியதைக் கடவுள் கொடுப்பார்”
என்றான் முகுந்தன்.

”சரி உனக்கும் எனக்கும் ஒரு பந்தயம் இங்கிருந்து
மதுரா போவதற்கு உனக்கும் உன் சிநேகிதன்
ஜிதேந்திராவுக்கும் இரயில் டிக்கெட் எடுத்துத் தருகிறேன்.
செலவுக்கு ஒரு பைசாகூட கொடுக்கப்போவதில்லை
மதுராவில் நீ வயிறாரச் சாப்பிட வேண்டும்.
கிருஷ்ணனை தரிசித்து விட்டு பிருந்தாவனம்
முழுவதையும் சுற்றிப்பார்த்து விட்டு வரவேண்டும்.
யாரையும் பணம் கேட்கக்கூடாது. திருடக்கூடாது
நீ ஜெயித்து விட்டால் கடவுள் இருப்பதை ஏற்று
நானே உனக்குச் சீடனாகி விடுகிறேன்.”

குகுந்தன் சவாலை ஏற்றுக்கொண்டான்
ஜிதேந்திராவுடன் புறப்பட்டான். மதுராவிற்கு முந்தைய
ஸ்டேஷனில் நடுத்தர வயதுடைய இருவர் ரயிலில்
ஏறி இவர்கள் எதிரில் அமந்தார்கள். மதிராவில் ரயில்
நின்றது

முகுந்தனும் ஜிதேந்திராவும் இறங்கினார்கள். இரயிலில்
உடன் வந்த இருவரும் முகுந்தனையும்
ஜிதேந்திராவையும் ஒரு குதிரை வண்டியில் தங்களுடன்
அழைத்துப் போனார்கள்,வண்டி ஓர் ஆசிரமத்தை
அடைந்தது. அங்கிருந்த ஒரு பெண்மணியின் முன்னால்
இருவரையும் கொண்டுபோய் நிறுத்தினார்கள்.

“கௌரியம்மா சொன்னபடி இலவரசியால் வர
முடியவில்லையாம் செய்தி வந்தது ஆனால் சமைத்த
விருந்து வீணாகி விடக்கூடாது என்று இரண்டு கிருஷ்ண
பக்தர்களை அழைத்து வந்திருக்கிறோம்”

அந்தப் பெண்மணி முகுந்தனையும் ஜிதேந்திராவையும்
உணவருந்தும் கூடத்துக்கு அழைத்துப் போய் உட்கார
வைத்தாள்

முப்பது வகையான உணவுப் பண்டங்களை பறிமாறினாள்
இருவரும் உணவருந்தி ஆசிரமத்தை விட்டு
வெளியேறினார்கள். வெயில் கொளுத்தியது
இளைப்பாறுவதற்காக ஒரு மர நிழலில் நின்றார்கள்.

தூரத்தில் இருந்த ஓர் இளைஞன் \அவர்களைப் பார்த்து
விட்டு அருகில் ஓடிவந்தான். முகுந்தனைப் பார்த்துப்
பிரமிப்புடன் வணங்கினான். ” என் பெயர் பிரதாப் என்
கனவில் கிருஷ்ணர் வந்தார்

உங்கள் இருவருக்கும் அவரைத் தரிசனம் செய்து
வைத்து பிருந்தாவனத்தையும் சுற்றிக்காட்ட வேண்டும்
என்று உத்தரவிட்டார் தயவு செய்து மறுத்து விடாதீர்கள் ”
என்று கெஞ்சினான்.

அவனே அழைத்துப் போய் பிருந்தாவனத்தையும்
சுற்றிக் காட்டினான். அத்தனை கிருஷ்ணர்களையும்
தரிசனம் செய்து வைத்தான். இருட்டியது கேட்காமலேயே
ஆக்ரா செல்வதற்கான இரண்டு ரயில் டிக்கெட்களையும்
வாங்கிக் கொடுத்தான்.

ஜிதேந்திராவின் கண்களில் நீர் கரகரவென வழிந்தன.
ஆக்ரா வந்து சேர்ந்தார்கள். நடந்ததை அறிந்த முகுந்தனின்
அண்ணன் அனந்தன் தான் வாக்களித்தபடி முகுந்தனின்
சீடராக மாறினார்/ நம்பிக்கை கடவுளை விடவும்
மேலானது என்று நிரூபித்த அந்த முகுந்தன் தான் அகிலத்து
மக்களால் அன்பின் அவதாரம் என்று அழைப்படும்
பரமஹம்ச யோகானந்தர்

—————————————-
நன்றி--சின்னுஆதித்யா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக