புதிய பதிவுகள்
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹரி சங்கர் பிரம்மா பதவிகாலம் முடிவுக்கு வருகை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
ஹரி சங்கர் பிரம்மா பதவிகாலம் முடிவுக்கு வருகை
என்னடா ஹரிக்கும் சிவனுக்கும் , பிரம்மாவிற்கும் பதவி காலம் முடிவா என்று விபரீதமாக யோசனை பண்ணவேண்டாம் .
ரமணியன்
இந்த செய்தி படியுங்கள் .
தற்போதைய தலைமை தேர்தல் ஆணையரான ஹரிசங்கர் பிரம்மாவின் பதவிக் காலம் ஏப்ரல் 18-ம் தேதியுடன் முடிவடைகிறது.
புதிய தலைமை தேர்தல் ஆணையராக சையது நசீம் அகமது ஜைதியை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நியமித்தார்.
இவரைத் தொடர்ந்து நாட்டின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக நஸீம் ஜைதி நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக் காலம் ஏப்ரல் 18-ம் தேதியிலிருந்து தொடங்குகிறது.
தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்க உள்ள நஸீம் ஜைதி உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். 1976- ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நியமனமானார். 2012-ஆம் ஆண்டு சிவில் விமான போக்குவரத்து செயலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற இவர் பின்னர் டெல்லி மாநில தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்
நன்றி : தி ஹிந்து
என்னடா ஹரிக்கும் சிவனுக்கும் , பிரம்மாவிற்கும் பதவி காலம் முடிவா என்று விபரீதமாக யோசனை பண்ணவேண்டாம் .
ரமணியன்
இந்த செய்தி படியுங்கள் .
தற்போதைய தலைமை தேர்தல் ஆணையரான ஹரிசங்கர் பிரம்மாவின் பதவிக் காலம் ஏப்ரல் 18-ம் தேதியுடன் முடிவடைகிறது.
புதிய தலைமை தேர்தல் ஆணையராக சையது நசீம் அகமது ஜைதியை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நியமித்தார்.
இவரைத் தொடர்ந்து நாட்டின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக நஸீம் ஜைதி நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக் காலம் ஏப்ரல் 18-ம் தேதியிலிருந்து தொடங்குகிறது.
தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்க உள்ள நஸீம் ஜைதி உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். 1976- ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நியமனமானார். 2012-ஆம் ஆண்டு சிவில் விமான போக்குவரத்து செயலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற இவர் பின்னர் டெல்லி மாநில தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்
நன்றி : தி ஹிந்து
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian wrote: என்னடா ஹரிக்கும் சிவனுக்கும் , பிரம்மாவிற்கும் பதவி காலம் முடிவா என்று விபரீதமாக யோசனை பண்ணவேண்டாம் .
ஹரிக்கும் பிரம்மாவிற்கும் பதவிக்காலம் என்று ஒன்று உண்டு ஐயா!
சிவபெருமானுக்கு மட்டும்தான் கிடையாது. சிவன் பிறப்பிலி.தோற்றமும் மறைவும் கிடையாது.
மற்றவர்கள் அனைவருக்கும் முடிவு உண்டு.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சாமி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
ஆம் நான் படித்த அளவில் நீங்கள் கூறியதில் உடன்பாடு உண்டு , சாமி அவர்களே !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
என்னடா ஹரிக்கும் சிவனுக்கும் , பிரம்மாவிற்கும் பதவி காலம் முடிவா என்று விபரீதமாக யோசனை பண்ணவேண்டாம் - "T.N.Balasubramanian"
ஹரிக்கும் பிரம்மாவிற்கும் பதவிக்காலம் என்று ஒன்று உண்டு ஐயா!
சிவபெருமானுக்கு மட்டும்தான் கிடையாது.
சிவன் பிறப்பிலி.
தோற்றமும் மறைவும் கிடையாது.
மற்றவர்கள் அனைவருக்கும் முடிவு உண்டு.
- சாமி
சம்மந்தப்பட்ட பாடல்கள் பலவற்றில் ஒன்று இதோ:-
நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறு கோடி நாராயணர் அங்ஙனே
ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர்
ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே
- அப்பர் சுவாமிகள்
ஹரிக்கும் பிரம்மாவிற்கும் பதவிக்காலம் என்று ஒன்று உண்டு ஐயா!
சிவபெருமானுக்கு மட்டும்தான் கிடையாது.
சிவன் பிறப்பிலி.
தோற்றமும் மறைவும் கிடையாது.
மற்றவர்கள் அனைவருக்கும் முடிவு உண்டு.
- சாமி
T.N.Balasubramanian wrote:ஆம் நான் படித்த அளவில் நீங்கள் கூறியதில் உடன்பாடு உண்டு , சாமி அவர்களே !
சம்மந்தப்பட்ட பாடல்கள் பலவற்றில் ஒன்று இதோ:-
நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறு கோடி நாராயணர் அங்ஙனே
ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர்
ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே
- அப்பர் சுவாமிகள்
சாமி wrote:T.N.Balasubramanian wrote: என்னடா ஹரிக்கும் சிவனுக்கும் , பிரம்மாவிற்கும் பதவி காலம் முடிவா என்று விபரீதமாக யோசனை பண்ணவேண்டாம் .
ஹரிக்கும் பிரம்மாவிற்கும் பதவிக்காலம் என்று ஒன்று உண்டு ஐயா!
சிவபெருமானுக்கு மட்டும்தான் கிடையாது. சிவன் பிறப்பிலி.தோற்றமும் மறைவும் கிடையாது.
மற்றவர்கள் அனைவருக்கும் முடிவு உண்டு.
உண்மை ஐயா , இதை உலக மக்கள் அனைவரும் புரிந்துகொண்டால் சமய சச்சரவுகள் எங்குமே இருக்காது.
ஆனால் உங்களின் இந்த கருத்துக்கு நமக்குள்ளேயே எதிர்ப்பு வரும் பாருங்கள்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
புரிகிறது ராஜா !
சொல்வதில் 100 விழுக்காடு உண்மை .
சமயங்கள் தோன்றியதற்கு காரணமே ஒரு நெறியை மக்களிடையே உண்டாக்குவதற்குதான்.
ஆனால் முடிவில் அடிதடி சண்டைகள் .
எந்த ஒரு மதமும் , மற்றொரு மதத்தை அழிக்க சொல்லவே இல்லை .
மத கோட்பாடே அப்பிடி என்றால் , ஜாதி வித்தியாசத்தால் , மக்கள் அடித்துக் கொள்(ல் )கிறார்களே .
என்னைப் பொருத்தவரையில் , அன்பே சிவம் (இதற்கும் எதிர்ப்பு வருமோ )
ஜாதி ,மதம்-- நட்பை பொருத்தவரையில் எனக்கு --நட்பே பிரதானம் .
நாளை நாம் இருப்போமா ,நமக்கே தெரியாது . அதற்குள் 1000 சண்டை பூசல் அவசியமா ?
ரமணியன்
உண்மை ஐயா , இதை உலக மக்கள் அனைவரும் புரிந்துகொண்டால் சமய சச்சரவுகள் எங்குமே இருக்காது.
சொல்வதில் 100 விழுக்காடு உண்மை .
சமயங்கள் தோன்றியதற்கு காரணமே ஒரு நெறியை மக்களிடையே உண்டாக்குவதற்குதான்.
ஆனால் முடிவில் அடிதடி சண்டைகள் .
எந்த ஒரு மதமும் , மற்றொரு மதத்தை அழிக்க சொல்லவே இல்லை .
மத கோட்பாடே அப்பிடி என்றால் , ஜாதி வித்தியாசத்தால் , மக்கள் அடித்துக் கொள்(ல் )கிறார்களே .
என்னைப் பொருத்தவரையில் , அன்பே சிவம் (இதற்கும் எதிர்ப்பு வருமோ )
ஜாதி ,மதம்-- நட்பை பொருத்தவரையில் எனக்கு --நட்பே பிரதானம் .
நாளை நாம் இருப்போமா ,நமக்கே தெரியாது . அதற்குள் 1000 சண்டை பூசல் அவசியமா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1129472ayyasamy ram wrote:
-
இந்த தெய்வ படம் உணர்த்துவது என்ன?
சிவபெருமானுடைய மூர்த்தங்கள் 64.
இந்த 64 உருவங்களுக்கு அடிப்படை 8 திருவுருவங்கள்.
இதை எளிதாக புரிந்து கொள்ள 12 பிரிவுகளாக பிரிப்பார்கள்.
அவையாவன:-
1) லிங்க மூர்த்தி
2) சதாசிவ மூர்த்திகள்
3) உமாமகேச மூர்த்திகள்
4) நடேச மூர்த்திகள்
5) தட்சிணாமூர்த்திகள்
6) வீர மூர்த்திகள்
7) அஸ் திர மூர்த்திகள்
8) அசுரர் முதலானோரை அழிக்கும் மூர்த்திகள்
9) பைரவ மூர்த்திகள்
10) வைத்திய மூர்த்திகள்
11) அயன் மாலுக்கு முதல் என விளங்கும் மூர்த்திகள்
12) ஏனைய லீலா முர்த்திகள்
நீங்கள் கொடுத்துள்ள மூர்த்தம் "11ஆவதாக வரும் - அயன் மாலுக்கு முதல் என விளங்கும் மூர்த்திகள்" பிரிவில் வருவது. இந்தப்பிரிவில் 4 திருவுருவங்கள் வரும்.
அவை:-
1) சங்கர நாராயண மூர்த்தி
2) ஏகபாத மூர்த்தி
3) திரிபாத மூர்த்தி
4) சக்ரப்ரத மூர்த்தி
ஆதி முதல்வனான சிவபெருமான் உலகினைப்பரிபாலனம் செய்வதற்காக
ஆக்கல்
காத்தல்
அழித்தல்
மறைத்தல்
அருளல்
எனும் ஐந்தொழில்களை இயற்றி வருகிறான். தன்னுடைய சாயலில் ஒவ்வொரு தொழிலுக்கும் ஒருவரை நியமித்து ஐந்தொழில்களும் சிறப்புற அமைய அவன் வழி வகுக்கிறான்.
தொழில்களும் தொழிற்கடவுளர்களும்
ஆக்கல் - பிரம்மா
காத்தல் - விஷ்ணு
அழித்தல் - உருத்திரன்
மறைத்தல் - மகேசுவரன்
அருளல் - சதாசிவன்
சிவபெருமானின் ஐந்தொழில்களில் ஒன்றான 'காத்தல்' வேலையைச் செய்வதைக்குறிப்பிடுவதே இந்த சங்கரநாராயண மூர்த்தி மூர்த்தமாகும். இதைக்குறிப்பிடுவதே "அரியும் சிவனும் ஒன்று" என்று குறிப்பிடும் சொலவடை.
இந்த பிரம்மா... விஷ்ணு... என்பதெல்லாம் "பதவி" யின் பெயர்தானே தவிர தனித்தனி ஆட்களின் பெயர் அல்ல. இவர்கள் யாவரும் "பக்குவப்பட்ட மேல்நிலையடைந்த ஆன்மாக்கள்". இவர்களின் பதவிக்காலம் முடிந்ததும் "வேறு ஒரு பக்குவப்பட்ட ஆன்மா" அந்தப்பதவிக்கு வந்துவிடும்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
விரிவான விளக்கம் நன்றி சாமி
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1129472ayyasamy ram wrote:
-
இந்த தெய்வ படம் உணர்த்துவது என்ன?
என்னைக் கேட்டால் ,
சுருக்கமாக சொல்வேன் ,
ஹரியும் சிவனும் ஒன்று .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|