Latest topics
» கருத்துப்படம் 21/09/2024by mohamed nizamudeen Today at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சித்திரைத் திருவிழாவுக்குத் தயாராகும் மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர்
2 posters
Page 1 of 1
சித்திரைத் திருவிழாவுக்குத் தயாராகும் மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர்
சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் தேர்களைப் புதுப்பிக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியுள்ளது.
அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழாக் கொடியேற்றம் வரும் 21-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. தொடர்ந்து 28ஆம் தேதி மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம், 29-ஆம் தேதி திக் விஜயம், 30-ஆம் தேதி அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கல்யாணம் என விழாவின் முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
மே 1 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சித்திரைத் தேரோட்டம் மாசி வீதிகளில் நடைபெறுகிறது. இதையடுத்து தேரைப் புதுப்பிக்கும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.
தேரின் சக்கரங்களுக்கான ஹைட்ராலிக் பிரேக், அச்சு ஆகியவை சரிபார்க்கப்பட்டு, தேர்ச் சிற்பங்கள் வார்னிஷ் போன்றவற்றால் சுத்தப்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்படவுள்ளன.
மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் தேர்கள் கீழமாசி வீதியில் உள்ள தேரடியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றைச் சுற்றிலும் கண்ணாடிப் பேழைகள் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.
தேர்களில் சுவாமி தேர் பெரிய தேர் என அழைக்கப்படுகிறது. இதன் உயரம், அகலம் 25 அடியாகும். தேரோட்டத்துக்காக இதில் கொடுங்கை பட்டறை எனும் முறையில் துணியால் ஆன கோபுர அமைப்பு, அலஞ்சாடி எனும் தொங்கும் அமைப்பு மற்றும் குதிரை சிற்பங்கள் பொருத்தி அழகுபடுத்தப்படும். அழகுபடுத்தப்பட்ட தேர் 45 அடி உயரமுடையதாக இருக்கும்.
அம்மன் தேரானது சிறிய தேர் என அழைக்கப்படும். இது தலா 20 அடி அகலம், உயரம் கொண்டது. தேரோட்டத்துக்காக அழகுபடுத்தப்படும் நிலையில் 40 அடி உயரமிருக்கும்.
தேரின் இரண்டாம் நிலையில் அரிய சிற்பங்கள் உள்ளன. கடந்த 300 ஆண்டுகளுக்கு முன் திருமலை நாயக்கர் மன்னர் காலத்தில் தேர்கள் வடிவமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தேருக்கு நவீன இரும்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்டன. தேர் புதுப்பிக்கப்படும் நிலையில் அவற்றுக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
-
தினமணி
அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழாக் கொடியேற்றம் வரும் 21-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. தொடர்ந்து 28ஆம் தேதி மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம், 29-ஆம் தேதி திக் விஜயம், 30-ஆம் தேதி அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கல்யாணம் என விழாவின் முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
மே 1 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சித்திரைத் தேரோட்டம் மாசி வீதிகளில் நடைபெறுகிறது. இதையடுத்து தேரைப் புதுப்பிக்கும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.
தேரின் சக்கரங்களுக்கான ஹைட்ராலிக் பிரேக், அச்சு ஆகியவை சரிபார்க்கப்பட்டு, தேர்ச் சிற்பங்கள் வார்னிஷ் போன்றவற்றால் சுத்தப்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்படவுள்ளன.
மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் தேர்கள் கீழமாசி வீதியில் உள்ள தேரடியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றைச் சுற்றிலும் கண்ணாடிப் பேழைகள் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.
தேர்களில் சுவாமி தேர் பெரிய தேர் என அழைக்கப்படுகிறது. இதன் உயரம், அகலம் 25 அடியாகும். தேரோட்டத்துக்காக இதில் கொடுங்கை பட்டறை எனும் முறையில் துணியால் ஆன கோபுர அமைப்பு, அலஞ்சாடி எனும் தொங்கும் அமைப்பு மற்றும் குதிரை சிற்பங்கள் பொருத்தி அழகுபடுத்தப்படும். அழகுபடுத்தப்பட்ட தேர் 45 அடி உயரமுடையதாக இருக்கும்.
அம்மன் தேரானது சிறிய தேர் என அழைக்கப்படும். இது தலா 20 அடி அகலம், உயரம் கொண்டது. தேரோட்டத்துக்காக அழகுபடுத்தப்படும் நிலையில் 40 அடி உயரமிருக்கும்.
தேரின் இரண்டாம் நிலையில் அரிய சிற்பங்கள் உள்ளன. கடந்த 300 ஆண்டுகளுக்கு முன் திருமலை நாயக்கர் மன்னர் காலத்தில் தேர்கள் வடிவமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தேருக்கு நவீன இரும்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்டன. தேர் புதுப்பிக்கப்படும் நிலையில் அவற்றுக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
-
தினமணி
Re: சித்திரைத் திருவிழாவுக்குத் தயாராகும் மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர்
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Similar topics
» மதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள்
» மதுரை 293-வது ஆதினமாக நித்தியானந்தர் தொடரலாம்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
» முல்லைப் பெரியாறு அணை பகுதி மதுரை மீனாட்சிக்கு சொந்தம்: மதுரை ஆதீனம்
» மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா?
» காந்தியடிகளை மகாத்மா ஆக்கிய மதுரை ! கவிஞர் இரா .இரவி மதுரை
» மதுரை 293-வது ஆதினமாக நித்தியானந்தர் தொடரலாம்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
» முல்லைப் பெரியாறு அணை பகுதி மதுரை மீனாட்சிக்கு சொந்தம்: மதுரை ஆதீனம்
» மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா?
» காந்தியடிகளை மகாத்மா ஆக்கிய மதுரை ! கவிஞர் இரா .இரவி மதுரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|