Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்
+6
ஜாஹீதாபானு
ராஜா
யினியவன்
krishnaamma
T.N.Balasubramanian
ayyasamy ram
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்
-
சென்னை:
முதுபெரும் எழுத்தாளர் ஜெயகாந்தன் உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார்.
-
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், ஜெயகாந்தன்,80, 1934ல் பிறந்த இவர், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். பின், 14 வயதில் வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலேயே தங்கிய ஜெயகாந்தனுக்கு, மறைந்த தலைவர் ஜீவாவின் நட்பு கிடைக்க, முறைப்படி தமிழ் இலக்கணம் மற்றும் இலக்கியம் கற்றுத் தேர்ந்தார். எழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கிய விமர்சகர், நாவலாசிரியர், வசனகர்த்தா, திரைப்பட இயக்குனர் என, பன்முக திறமையை வெளிப்படுத்தினார். அவர் எழுதிய, 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற நூல் மிகவும் பிரபலமானது.
-
இலக்கிய உலகின் மிக உயரிய, 'ஞான பீடம்' விருது பெற்ற, ஜெயகாந்தன், சென்னை கே.கே.நகரில், குடும்பத்தாருடன் வசித்து வந்தார். கடந்த ஓராண்டாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு நேற்று கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, நேற்று இரவு, 9:00 மணிக்கு அவர் இறந்தார். ஜெயகாந்தனுக்கு மனைவி, மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். ஜெயகாந்தனின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், இலக்கியவாதிகள் மற்றும் அவரின் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
காலணி கடையில் துவங்கிய எழுத்துப் பயணம்: விழுப்புரத்தில் அவரது மாமா வீட்டில் தங்கியிருந்த போது அவருக்கு பொதுவுடமைக் கோட்பாடுகளும், பாரதியின் எழுத்துகளும் அறிமுகமாகின. பின் விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்தார். அங்கு தனியார் அச்சகத்தில் பணியில் சேர்ந்தார். அதன் பின் தஞ்சையில் காலணி விற்கும் கடையில் பணிக்கு சேர்ந்தார்.
-
இங்கு தான் அவரது எழுத்து பயணம் துவங்கியது. சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் போன்ற ஏடுகளில் இவரது படைப்புகள் வெளியாயின. படைப்புகளுக்குப் புகழும் அங்கீகாரமும் கிடைத்தன. 20ம் நூற்றாண்டில் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராக போற்றப்பட்டார். இவரது நாவல்களில் "உன்னைப் போல் ஒருவன், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், ஊருக்கு நூறு பேர், யாருக்காக அழுதான், புதுச்செருப்பு கடிக்கும் மற்றும் சில நேரங்களில் சில மனிதர்கள்' ஆகியவை திரைப்படங்களாக எடுக்கப்பட்டன. சாகித்ய அகாடமி விருது, ஞான பீட விருது, பத்ம பூஷன், ரஷ்ய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.
Re: பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்
இலக்கிய உலகுக்கு பேரிழப்பு .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்
அவரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் ...................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்
முரணான ஆனால் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் பல நிழலான நிஜங்களை கதையில் சொன்னவர்.
யாருக்காக அழுதான் என்ற கதை படித்து அழுதிருக்கிறேன் - நல்ல எழுத்தாளர்.
யாருக்காக அழுதான் என்ற கதை படித்து அழுதிருக்கிறேன் - நல்ல எழுத்தாளர்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
பள்ளி கோடை விடுமுறையில் என்ன பண்ணுவது என்று தெரியாமல் கல்கியின் , மு வா , ஜெயகாந்தன் படைப்புகள் என்று அப்பாவின் அலமாரியில் இருந்ததை எல்லாம் படித்திருக்கிறேன்.
அப்போ என்ன புரிந்தது என்று தெரியவில்லை.
பள்ளி கோடை விடுமுறையில் என்ன பண்ணுவது என்று தெரியாமல் கல்கியின் , மு வா , ஜெயகாந்தன் படைப்புகள் என்று அப்பாவின் அலமாரியில் இருந்ததை எல்லாம் படித்திருக்கிறேன்.
அப்போ என்ன புரிந்தது என்று தெரியவில்லை.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்
நேற்றுதான் எங்கள் கல்லூரியில் ஜெயகாந்தன் படைப்புகள் ஒன்று கூட இல்லையே என்று நூல்கள் வாங்க வேண்டிய பட்டியலில் எழுதிக் கொடுத்து விட்டு வந்தேன்.
வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி
ஈ 9, அண்ணா நகர், சென்னை 102.
தமிழ்த்துறை
தேவையான நூல்களின் பட்டியல்
எழுத்து வடிவாக எம்முள் என்றும் வாழும் எழுத்தாளரின் ஆன்மா அமைதியடைய இறையருளை வேண்டுவோம்
வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி
ஈ 9, அண்ணா நகர், சென்னை 102.
தமிழ்த்துறை
தேவையான நூல்களின் பட்டியல்
எண் | நூல் பெயர் | ஆசிரியர் | பதிப்பகம் | விலை |
1. 2. 3. 4. 5. 6. 7. 8. 9. 10. | சங்க இலக்கியங்கள் (18 நூல்கள்) புதிய தமிழ் இலக்கிய வரலாறு தொகுதி 1 புதிய தமிழ் இலக்கிய வரலாறு தொகுதி 2 புதிய தமிழ் இலக்கிய வரலாறு தொகுதி 3 சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் தமிழ் அன்றும் இன்றும் பெண் இயந்திரம் ஜெயகாந்தன் சிறுகதைகள் (2 தொகுதிகள்) வானம் வசப்படும் கால்கள் (சாகித்ய அகாதமி விருது பெற்றது) | பேராசிரியர்கள் பலர் சிற்பி, நீலபத்மநாபன் சிற்பி, நீலபத்மநாபன் சிற்பி, நீலபத்மநாபன் சுஜாதா சுஜாதா சுஜாதா ஜெயகாந்தன் பிரபஞ்சன் ஆர். அபிலாஷ் | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் உயிர்மை பதிப்பகம் உயிர்மை பதிப்பகம் உயிர்மை பதிப்பகம் கவிதா பப்ளிகேஷன் நற்றிணை பதிப்பகம் உயிர்மை பதிப்பகம் | 5600.00 450.00 500.00 880.00 320.00 145.99 120.00 1200.00 480.00 430.00 |
எழுத்து வடிவாக எம்முள் என்றும் வாழும் எழுத்தாளரின் ஆன்மா அமைதியடைய இறையருளை வேண்டுவோம்
Re: பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்
அவர் உயிர் இருக்கும் போதே , அவர் பெருமை நிலைக்க , எண்ணி ,
அவரது படைப்புகளை கௌரவிக்க நினைத்ததில் பெருமை படலாம் .
ரமணியன்
அவரது படைப்புகளை கௌரவிக்க நினைத்ததில் பெருமை படலாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்
தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுகட்ட முடியாத பேரிழப்பு.
anirudh- பண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 23/02/2014
Re: பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்
தமிழ் இலக்கியத்திற்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு!
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்!
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்!
» பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் காலமானார்
» பிரபல எழுத்தாளர் குல்தீப் நய்யார் காலமானார்
» பிரபல எழுத்தாளர் புத்ததேவ் குஹா காலமானார்
» பிரபல எழுத்தாளர் ஞானி சங்கரன் உடல் நலக்குறைவால் காலமானார்
» பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் காலமானார்
» பிரபல எழுத்தாளர் குல்தீப் நய்யார் காலமானார்
» பிரபல எழுத்தாளர் புத்ததேவ் குஹா காலமானார்
» பிரபல எழுத்தாளர் ஞானி சங்கரன் உடல் நலக்குறைவால் காலமானார்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|