ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

நிகழ்நிலை நிர்வாகிகள்

செம்மரம் கடத்தும் தமிழக அரசியல்வாதிகள்: கண்டு கொள்ளாத தமிழக தலைமை நிர்வாகிகள்

Go down

செம்மரம் கடத்தும் தமிழக அரசியல்வாதிகள்: கண்டு கொள்ளாத தமிழக தலைமை நிர்வாகிகள் Empty செம்மரம் கடத்தும் தமிழக அரசியல்வாதிகள்: கண்டு கொள்ளாத தமிழக தலைமை நிர்வாகிகள்

Post by சிவா Wed 8 Apr 2015 - 17:52

செம்மரம் கடத்தும் தமிழக அரசியல்வாதிகள்: கண்டு கொள்ளாத தமிழக தலைமை நிர்வாகிகள் 11000878_852428254830273_3338094380955732550_n

செம்மரக் கட்டை கடத்தல்காரர்கள் பலரும், தமிழகத்தின் பிரதான கட்சிகளில் பொறுப்புகளில் உள்ளனர்; இந்த விவரங்கள் தெரிந்தும், சம்பந்தப்பட்ட கட்சிகளின் தலைமை அடக்கி வாசிக்கின்றன.

ஆந்திராவில் இருந்து செம்மரக் கட்டைகளை கடத்துவது, குடிசைத் தொழில் போல அதிகரித்துள்ளது. மரம் வெட்ட, வேலுார், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த கூலித்தொழிலாளர் பயன்படுத்தப்படுகின்றனர். கடத்தல் தொழிலில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலுார் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தான், அதிகளவில் ஈடுபடுகின்றனர். இவர்கள், தமிழகத்தின் பிரதான கட்சிகளில், அந்தந்த மாவட்ட அளவில் பொறுப்புகளில் உள்ளனர். மாவட்டங்களில் உள்ள கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளும், மக்கள் பிரதிநிதிகளும், இவர்களுக்கு மறைமுகமாக உதவி செய்து வருகின்றனர். ஆந்திர மாநில போலீசார் மற்றும் வனத்துறையினருடன், இவர்கள் தொடர்பு வைத்துள்ளனர். அரசியல் கட்சி விழாக்களுக்கும், இருமாநில போலீசார் மற்றும் வனத்துறைக்கு தேவையான உதவிகளை, இவர்கள் வழங்குவதால், யாரும் கண்டுகொள்வதில்லை.

திருப்பதி வனப்பகுதியில், 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு, தமிழகத்தின், அரசியல்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். ஆனால், தங்கள் கட்சியில், செம்மரக் கட்டை கடத்தும் தொழிலில் ஈடுபடுவர்களை கண்டுக் கொள்ளாமல் உள்ளனர். கடத்தல்காரர்களையும், அவர்களுக்கு உதவுபவர்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், இதுபோன்ற மரணங்களை தடுக்க முடியும். ஆனால், இந்த விஷயத்தில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் தைரியம், எந்த அரசியல் கட்சிக்கும் இருப்பதாக தெரியவில்லை.

பக்தர் வேடத்தில் ரயிலில் பயணம்:

ஒரு வாரத்துக்கு முன், வேலுார் மாவட்டம், ஜமனாமரத்துார், திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் இருந்து, 500 மரம் வெட்டும் கூலித்தொழிலாளர்கள், சேஷாசலம் மலைக்கு வந்து, மிகப்பெரிய அளவில் செம்மரம்வெட்டி கடத்த, ஏற்பாடு செய்து வருவதாக, ஆந்திர வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.தமிழக -- ஆந்திர மாநில எல்லையில், 18 சிறப்பு சோதனைச்சாவடிகள் அமைத்து, 24 மணி நேர வாகன சோதனை நடந்தது.வேலுார், திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு, ஆந்திர செம்மரம் கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் தகவல் தெரிவித்தனர். மரம் வெட்டும் தொழிலாளர்களை தடுத்து நிறுத்த கேட்டுக் கொண்டனர். வேலுாரில் இருந்து வேன், பஸ்களில், மரம் வெட்டும் தொழிலாளர்கள், திருப்பதிக்கு செல்ல திட்டமிட்டனர். ஆனால், ஆந்திர போலீசார் உஷாராக இருப்பது தெரிந்ததும், வேலுார் கண்டோண்மென்ட் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, திருப்பதிக்கு ரயில் மூலம், 5, 6ம் தேதிகளில், இரு பிரிவாக அனுப்பி வைக்கப்பட்டனர். ஆந்திர மாநில போலீசாருக்கு சந்தேகம் வராமலிருக்க, வேட்டி கட்டிக் கொண்டு, நெற்றியில் நாமம் போட்டு, திருப்பதிக்கு சாமி கும்பிட செல்வது போல, இவர்களை ஏஜன்ட்கள் அனுப்பி வைத்தனர்.இவர்கள் போகும் போது, 10 நாட்களுக்கு தேவையான ரொட்டி, பிஸ்கட் மற்றும் மரம் வெட்ட, பேட்டரியால் இயங்கும் ரம்பங்களை மறைத்து எடுத்துச் சென்றனர்.

இதுவரைநடந்தது ஏழு துப்பாக்கி சூடு:

ஆந்திர மாநிலம், சேஷாசல வனத்தில், இதுவரை, ஏழு முறை துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது; இதில், 31 கடத்தல்காரர்கள், மூன்று வனத்துறையினர், பலியாகி உள்ளனர்.

ஆண்டு/ பலியானோர்

2011/ மிட்டபாளையம் கிராமத்தை சேர்ந்த, ஒரு கடத்தல்காரர்; ஒரு வனத்துறை அதிகாரி
டிச., 3 2012/ தமிழகத்தை சேர்ந்த முருகன்.
டிச., 16 2013/ இரண்டு வனத்துறை அதிகாரிகள்.
ஜன., 29 2014/ தமிழகத்தை சேர்ந்த சம்பராயன் மணி.
மே 29 2014/ ஜவ்வாது மலையை சேர்ந்த, மூன்று பேர்.
ஜூன் 21 2014/ ஆந்திர மாநிலம், கடப்பாவை சேர்ந்த, நான்கு கடத்தல்காரர்கள்.
ஏப்., 7, 2015 (நேற்று) / தமிழகம், ஆந்திராவை சேர்ந்த, 20 பேர்.

தினமலர்


செம்மரம் கடத்தும் தமிழக அரசியல்வாதிகள்: கண்டு கொள்ளாத தமிழக தலைமை நிர்வாகிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» பெற்றோரை கண்டு கொள்ளாத பிள்ளைகளை தண்டிக்க சீன அரசு முடிவு
» தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
» புலால் உண்ணாதவர்கள் சக மனிதனின் துயரங்களை கண்டு கொள்ளாத போது அகிம்சை என்னவாகிறது?- கமல்
» காவிரி விவகாரம் : தமிழக மக்கள் போராட்டத்தை கைவிட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோள்
» தமிழக தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு ஸ்ரீபதி?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum