புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அம்மாவுக்காக...
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு நெருங்கிக் கொண்டிருந்த வேளை. பள்ளியில் ""ஸ்டடி லீவு'' தொடங்கிவிட்டது. எவ்வித பதட்டமும் இல்லாமல் ஆகாஷ் கூலாக எப்போதும்போல சுற்றித் திரிந்தவண்ணம் இருந்தான். ஆகாஷ் நன்றாகப் படிப்பவன்தான். இருந்தாலும் பொதுத் தேர்வு எழுதும்போது ஒருவித கலவரம் எல்லா மாணவர்களுக்கும் இருப்பது சகஜம். மாணவர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ, பெற்றோர்க்கு அது ஒரு பெரிய இறுக்கம் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
ஆகாஷ் ஒரு அம்மா பையன். சதா அம்மாவைச் சுற்றிச் சுற்றி வருவான். ""பிளஸ் டூ படிக்கற பையன். என்ன இப்படி ஒரு குழந்தையைப்போல அம்மாவையே சுத்தறான்?'' என அக்கம் பக்கத்தினர் செய்யும் கேலிகளைக் கண்டுகொள்ளவே மாட்டான்.
ஆகாஷின் அம்மா காமு ஒரு உழைப்பாளி. அதிகம் பேச மாட்டாள், மிக்க சாது. தன் குடும்பத்தை மிகவும் நேசிப்பவள். ஓய்ச்சல் ஒழிவின்றி சதா வேலை செய்துகொண்டே இருப்பாள். பார்த்துப் பார்த்து தன் குடும்பத்தைக் கவனிப்பதில் அவளுக்கு ஒரு திருப்தி. காமு அதிகம் படிக்காதவள். அவளுக்கு ஆகாஷின் படிப்பு பற்றி பயம் அதிகம் இருக்கவில்லை. தன் மகன் எப்படியும் நன்றாகப் படித்து தேறிவிடுவான் என்று முழுமையாக நம்பினாள்.
மேலும் ஆகாஷின் தந்தை விஸ்வா, காமு, ஆகாஷ், விஸ்வாவின் வயதான தாய் தந்தையர் என்று எல்லோரும் ஒன்றாகக் கூட்டுக் குடும்பமாக ஒற்றுமையுடன் வாழ்ந்தனர். காமு தன் குடும்பமே உலகமென நினைப்பாள். விஸ்வாவின் தாய் தந்தையர் அக்குடும்பத்தின் மதில் தூண்போல. ஒரு நல்ல முன் உதாரணமாகவும், வழிகாட்டிகளாகவும் விளங்கினர். ஆகாஷ் தன் குடும்பத்தின் மீது மிக்க அன்பும், மரியாதையும் வைத்திருந்தான்.
ஆகாஷ் மட்டுமல்ல, வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஒருவர்மீது ஒருவர் அன்புடனும், அக்கறையுடனும் பழகி வந்தனர்.
ஆகாஷின் தந்தை விஸ்வா நன்கு படித்தவர். பேங்கில் பொது மேலாளராகப் பணிபுரிபவர். பொறுப்பான குடும்பத் தலைவர். வேலைப்பளு அதிகம் இருந்தபோதும், வீட்டு வேலைகளையும் அக்கறையுடன் செய்வார். மின் கட்டணம், தொலைபேசி கட்டணம், பால், மளிகை, காய்கறி வாங்குதல் போன்ற வெளி வேலைகளைச் சமாளிப்பது விஸ்வாவின் பொறுப்பு.
விஸ்வாவிற்கு எப்போதும் முதல் மாணவனாக இருக்கும் தன் மகன் தனது விளையாட்டு புத்தியால் எங்கே பொதுத் தேர்வில் கோட்டை விட்டுவிடுவானோ என்ற பயம் அதிகமாய் இருந்தது. தினமும் காலை பணிக்கு புறப்படுமுன் ""ஆகாஷ், விடுமுறை நேரத்தை வீண் பண்ணாதே... நல்லா தயார் பண்ணு''என்று சொல்வார். பணி முடிந்து வீடு திரும்பியவர் ""என்னடா, இன்னிக்கு ஒழுங்கா படிச்சியா?'' என்று கேட்பார். எப்பொழுதும் மகனைப் பற்றிய சிந்தனைதான் அவருக்கு.
ஆகாஷ்,""கவலைப் படாதீங்கப்பா...,நல்லா தயார் பண்ணியிருக்கேன்...,நம்பிக்கை இருக்கு..., நல்ல மார்க் வாங்குவேன்''என்று பதில் கூறிவிட்டுச் செல்வான். அவனை மேலும் உற்சாகப் படுத்தவேண்டி ""ஆகாஷ், இங்க வா..., நீ தேர்வுல நல்ல மதிப்பெண் வாங்கினால் அப்பா உனக்கு நீ என்ன கேட்டாலும் செய்வேன்'' என்றார்.""நெஜமாவாப்பா?''
என்று கேட்ட ஆகாஷிடம் ""ஆமாண்டா...நிச்சயமா''என்று வாக்குக் கொடுத்தார்.
ஆகாஷ் புத்துணர்ச்சியுடனும் உற்சாகத்துடனும் படித்தான். தேர்வு எழுதினான். இறுதித்தேர்வு முடிவுகள் வெளியாகிய செய்தி அறிந்து, தன் மகன் என்ன மதிப்பெண் பெற்றானோ என்று கவலையுடன் கணிணியில் முடிவுகளைப் பார்க்கப் போனார். அவர் எதிர்பார்த்ததைவிட அதிகமான மதிப்பெண்களைப் பெற்று பள்ளியில் மட்டுமல்ல, மாநிலத்திலும் முதல் மாணவனாக விளங்கினான் ஆகாஷ்! மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார் விஸ்வா!
ஊடகங்கள் மற்றும் பிரபல பத்திரிகைகளி லிருந்து பேட்டி என்று வீடே பரபரப்பாக இருந்தது! எல்லோரும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர்! விஸ்வாவும் காமுவும் ஆகாஷினால் பெருமையடைந்தனர்!
""அப்பா, நீங்க கொடுத்த வாக்கு என்னாச்சு?'' என்றான் ஆகாஷ்.
''உனக்கு என்ன வேண்டும் கேள்''என்றார் விஸ்வா.
""நாம எல்லாரும் தஞ்சாவூர் தாத்தா பாட்டி வீட்டுக்கு போகணும்ப்பா'' என்றான் ஆகாஷ்.
என்னவோ கேட்கப்போகிறான் வாங்கிக் கொடுக்கலாம் என்று எண்ணிய விஸ்வாவிற்கு அதிர்ச்சி ஆயிற்று. தன் மனைவியின் பெற்றோர் வீட்டிற்குச் சென்று சில வருடங்கள் ஆகியிருந்தது.
""ஆமாண்டா ஆகாஷ். எத்தனை வருஷமாச்சு. தஞ்சாவூர்போய். கண்டிப்பா போலாம். நான் ஆபீஸýக்கு ஒரு வாரம் லீவு போட்டுடறேன். நீ, நான், அம்மா, தாத்தா, பாட்டி எல்லாருமே கட்டாயம் போகலாம்''.
காமுவுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. மகனின் வெற்றியோடு பிறந்த வீட்டிற்குக் குடும்பத்தினருடன் செல்லப் போகும் சந்தோஷத்தில் என்ன செய்வதென்று புரியாமல் இருந்தாள்.
எல்லோரும் கிளம்பி தஞ்சாவூர் சென்றனர். காமுவின் பெற்றோருக்கு மாப்பிள்ளை, சம்பந்தி சகிதமாய் தன் குடும்பத்துடன் வீட்டிற்கு வந்தது, இன்ப அதிர்ச்சியாய் இருந்தது. பேரன் முதல் மாணவனானதை, குடும்பமே ஒன்றாகச் சேர்ந்து திருவிழாபோல கொண்டாடியது. காமுவின் தாயும், காமுவும் சேர்ந்து வகை வகையான இனிப்பு, பலகாரம், தின்பண்டங்கள் தயார் செய்து வேளா வேளைக்கு விதவிதமாய் அளித்தனர். அனைவரும் திருப்தியாய் உண்டு மகிழ்ந்தனர். கோயில் குளங்களுக்குச் சேர்ந்து சென்றனர். காமு தன் பெற்றோருடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்தாள். ஒரு வாரம், ஒரு வினாடியாக முடிந்தது.
கிளம்பும் தருவாயில் காமு ""ஆகாஷ் இங்க வாயேன்'' என்று தன் மகனை அழைத்தாள். ""என்னம்மா?'' என்றான் ஆகாஷ். காமு ஆகாஷின் இரு கரங்களையும் தன் கைகளுடன் சேர்த்துப் பற்றிக்கொண்டு அவனை நன்றியுடன் பார்த்தாள். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அவளால் ஒன்றும் பேச முடியவில்லை. அவளது இரு கண்களிலும் ஆனந்த நீர்த்துளிகள். அம்மாவைப் புரிந்துகொண்ட விஸ்வா கண் சிமிட்டி புன்னகை பூத்தான்.
அனுராதா ஸ்ரீதர்
ஆகாஷ் ஒரு அம்மா பையன். சதா அம்மாவைச் சுற்றிச் சுற்றி வருவான். ""பிளஸ் டூ படிக்கற பையன். என்ன இப்படி ஒரு குழந்தையைப்போல அம்மாவையே சுத்தறான்?'' என அக்கம் பக்கத்தினர் செய்யும் கேலிகளைக் கண்டுகொள்ளவே மாட்டான்.
ஆகாஷின் அம்மா காமு ஒரு உழைப்பாளி. அதிகம் பேச மாட்டாள், மிக்க சாது. தன் குடும்பத்தை மிகவும் நேசிப்பவள். ஓய்ச்சல் ஒழிவின்றி சதா வேலை செய்துகொண்டே இருப்பாள். பார்த்துப் பார்த்து தன் குடும்பத்தைக் கவனிப்பதில் அவளுக்கு ஒரு திருப்தி. காமு அதிகம் படிக்காதவள். அவளுக்கு ஆகாஷின் படிப்பு பற்றி பயம் அதிகம் இருக்கவில்லை. தன் மகன் எப்படியும் நன்றாகப் படித்து தேறிவிடுவான் என்று முழுமையாக நம்பினாள்.
மேலும் ஆகாஷின் தந்தை விஸ்வா, காமு, ஆகாஷ், விஸ்வாவின் வயதான தாய் தந்தையர் என்று எல்லோரும் ஒன்றாகக் கூட்டுக் குடும்பமாக ஒற்றுமையுடன் வாழ்ந்தனர். காமு தன் குடும்பமே உலகமென நினைப்பாள். விஸ்வாவின் தாய் தந்தையர் அக்குடும்பத்தின் மதில் தூண்போல. ஒரு நல்ல முன் உதாரணமாகவும், வழிகாட்டிகளாகவும் விளங்கினர். ஆகாஷ் தன் குடும்பத்தின் மீது மிக்க அன்பும், மரியாதையும் வைத்திருந்தான்.
ஆகாஷ் மட்டுமல்ல, வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஒருவர்மீது ஒருவர் அன்புடனும், அக்கறையுடனும் பழகி வந்தனர்.
ஆகாஷின் தந்தை விஸ்வா நன்கு படித்தவர். பேங்கில் பொது மேலாளராகப் பணிபுரிபவர். பொறுப்பான குடும்பத் தலைவர். வேலைப்பளு அதிகம் இருந்தபோதும், வீட்டு வேலைகளையும் அக்கறையுடன் செய்வார். மின் கட்டணம், தொலைபேசி கட்டணம், பால், மளிகை, காய்கறி வாங்குதல் போன்ற வெளி வேலைகளைச் சமாளிப்பது விஸ்வாவின் பொறுப்பு.
விஸ்வாவிற்கு எப்போதும் முதல் மாணவனாக இருக்கும் தன் மகன் தனது விளையாட்டு புத்தியால் எங்கே பொதுத் தேர்வில் கோட்டை விட்டுவிடுவானோ என்ற பயம் அதிகமாய் இருந்தது. தினமும் காலை பணிக்கு புறப்படுமுன் ""ஆகாஷ், விடுமுறை நேரத்தை வீண் பண்ணாதே... நல்லா தயார் பண்ணு''என்று சொல்வார். பணி முடிந்து வீடு திரும்பியவர் ""என்னடா, இன்னிக்கு ஒழுங்கா படிச்சியா?'' என்று கேட்பார். எப்பொழுதும் மகனைப் பற்றிய சிந்தனைதான் அவருக்கு.
ஆகாஷ்,""கவலைப் படாதீங்கப்பா...,நல்லா தயார் பண்ணியிருக்கேன்...,நம்பிக்கை இருக்கு..., நல்ல மார்க் வாங்குவேன்''என்று பதில் கூறிவிட்டுச் செல்வான். அவனை மேலும் உற்சாகப் படுத்தவேண்டி ""ஆகாஷ், இங்க வா..., நீ தேர்வுல நல்ல மதிப்பெண் வாங்கினால் அப்பா உனக்கு நீ என்ன கேட்டாலும் செய்வேன்'' என்றார்.""நெஜமாவாப்பா?''
என்று கேட்ட ஆகாஷிடம் ""ஆமாண்டா...நிச்சயமா''என்று வாக்குக் கொடுத்தார்.
ஆகாஷ் புத்துணர்ச்சியுடனும் உற்சாகத்துடனும் படித்தான். தேர்வு எழுதினான். இறுதித்தேர்வு முடிவுகள் வெளியாகிய செய்தி அறிந்து, தன் மகன் என்ன மதிப்பெண் பெற்றானோ என்று கவலையுடன் கணிணியில் முடிவுகளைப் பார்க்கப் போனார். அவர் எதிர்பார்த்ததைவிட அதிகமான மதிப்பெண்களைப் பெற்று பள்ளியில் மட்டுமல்ல, மாநிலத்திலும் முதல் மாணவனாக விளங்கினான் ஆகாஷ்! மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார் விஸ்வா!
ஊடகங்கள் மற்றும் பிரபல பத்திரிகைகளி லிருந்து பேட்டி என்று வீடே பரபரப்பாக இருந்தது! எல்லோரும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர்! விஸ்வாவும் காமுவும் ஆகாஷினால் பெருமையடைந்தனர்!
""அப்பா, நீங்க கொடுத்த வாக்கு என்னாச்சு?'' என்றான் ஆகாஷ்.
''உனக்கு என்ன வேண்டும் கேள்''என்றார் விஸ்வா.
""நாம எல்லாரும் தஞ்சாவூர் தாத்தா பாட்டி வீட்டுக்கு போகணும்ப்பா'' என்றான் ஆகாஷ்.
என்னவோ கேட்கப்போகிறான் வாங்கிக் கொடுக்கலாம் என்று எண்ணிய விஸ்வாவிற்கு அதிர்ச்சி ஆயிற்று. தன் மனைவியின் பெற்றோர் வீட்டிற்குச் சென்று சில வருடங்கள் ஆகியிருந்தது.
""ஆமாண்டா ஆகாஷ். எத்தனை வருஷமாச்சு. தஞ்சாவூர்போய். கண்டிப்பா போலாம். நான் ஆபீஸýக்கு ஒரு வாரம் லீவு போட்டுடறேன். நீ, நான், அம்மா, தாத்தா, பாட்டி எல்லாருமே கட்டாயம் போகலாம்''.
காமுவுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. மகனின் வெற்றியோடு பிறந்த வீட்டிற்குக் குடும்பத்தினருடன் செல்லப் போகும் சந்தோஷத்தில் என்ன செய்வதென்று புரியாமல் இருந்தாள்.
எல்லோரும் கிளம்பி தஞ்சாவூர் சென்றனர். காமுவின் பெற்றோருக்கு மாப்பிள்ளை, சம்பந்தி சகிதமாய் தன் குடும்பத்துடன் வீட்டிற்கு வந்தது, இன்ப அதிர்ச்சியாய் இருந்தது. பேரன் முதல் மாணவனானதை, குடும்பமே ஒன்றாகச் சேர்ந்து திருவிழாபோல கொண்டாடியது. காமுவின் தாயும், காமுவும் சேர்ந்து வகை வகையான இனிப்பு, பலகாரம், தின்பண்டங்கள் தயார் செய்து வேளா வேளைக்கு விதவிதமாய் அளித்தனர். அனைவரும் திருப்தியாய் உண்டு மகிழ்ந்தனர். கோயில் குளங்களுக்குச் சேர்ந்து சென்றனர். காமு தன் பெற்றோருடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்தாள். ஒரு வாரம், ஒரு வினாடியாக முடிந்தது.
கிளம்பும் தருவாயில் காமு ""ஆகாஷ் இங்க வாயேன்'' என்று தன் மகனை அழைத்தாள். ""என்னம்மா?'' என்றான் ஆகாஷ். காமு ஆகாஷின் இரு கரங்களையும் தன் கைகளுடன் சேர்த்துப் பற்றிக்கொண்டு அவனை நன்றியுடன் பார்த்தாள். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அவளால் ஒன்றும் பேச முடியவில்லை. அவளது இரு கண்களிலும் ஆனந்த நீர்த்துளிகள். அம்மாவைப் புரிந்துகொண்ட விஸ்வா கண் சிமிட்டி புன்னகை பூத்தான்.
அனுராதா ஸ்ரீதர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|