புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதார் கார்டு இல்லாதவர்கள் செய்ய வேண்டியது என்ன? Poll_c10ஆதார் கார்டு இல்லாதவர்கள் செய்ய வேண்டியது என்ன? Poll_m10ஆதார் கார்டு இல்லாதவர்கள் செய்ய வேண்டியது என்ன? Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஆதார் கார்டு இல்லாதவர்கள் செய்ய வேண்டியது என்ன? Poll_c10ஆதார் கார்டு இல்லாதவர்கள் செய்ய வேண்டியது என்ன? Poll_m10ஆதார் கார்டு இல்லாதவர்கள் செய்ய வேண்டியது என்ன? Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஆதார் கார்டு இல்லாதவர்கள் செய்ய வேண்டியது என்ன? Poll_c10ஆதார் கார்டு இல்லாதவர்கள் செய்ய வேண்டியது என்ன? Poll_m10ஆதார் கார்டு இல்லாதவர்கள் செய்ய வேண்டியது என்ன? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதார் கார்டு இல்லாதவர்கள் செய்ய வேண்டியது என்ன?


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 07, 2015 2:49 am


ஆதார் கார்டு என்றாலே தமிழகத்தில் பலருக்கு அல்லல் கார்டாகவே தெரிகிறது.

காங்கிரஸ் ஆட்சியில் ஆதார் கார்டுக்கு புகைப்படம் எடுக்க அழைப்பு விடுத்தபோது மக்கள் மத்தியில் அவ்வளவாக ஆர்வம் இல்லை. இதற்கு அப்போதைய ஆட்சியாளர்களும், எதிர்கட்சிகளும் வைத்த கோரிக்கையே காரணம். பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்கட்சியினர் ஆதார் கார்டு அவசியமற்றது என்று நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தனர். ஆளுங்கட்சியினரோ ஆதார் கார்டு கட்டாயமல்ல என்றனர். இதனால் தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் ஆதார் கார்டை பெற விரும்பவில்லை.

ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டுன்னு ஏகப்பட்ட ஆவணங்கள் இருக்கும்போது புதியதாக எதற்கு இந்த ஆதார் கார்டு என்று மக்களே முடிவெடுத்து ஆதார் கார்டை பெறவில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு இப்போது ஆதார் கார்டு அவசியம் என்ற நிலையை உருவாக்கி இருக்கிறது அப்போது எதிர்கட்சியாக இருந்த போது எதிர்த்த தற்போதைய ஆளும் கட்சியான பா.ஜ.க.

கேஸ் சிலிண்டருக்கான நேரடி மானிய திட்டமான பஹலுக்கு ஆதார் கார்டு தேவை என்று அறிவிக்கப்பட்டது. இந்த கார்டு இல்லாதவர்கள் வேறு ஆவணங்களை கொடுக்கலாம் என்று சலுகையும் அளிக்கப்பட்டது. இப்போது புதியதாக வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்றால் கூட ஆதார் கார்டு இருக்கிறதா? என்று முதல் கேள்வி கேட்கப்படுகிறது. அப்படியென்றால் வருங்காலத்தில் ஆதார் கார்டு இல்லையென்றால் எந்த சலுகையும் பெற முடியாது என்ற நிலை உருவாகலாம்.

இதனால் ஆதார் கார்டை பெற மக்கள் ஓட்டுமொத்தமாக ஆர்வம் காட்டத் தொடங்கி இருக்கிறார்கள். இதன்விளைவு தாலுகா அலுவலகங்களிலும், மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் கட்டுக்கடங்காத திருவிழா கூட்டம். 'விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்துவிட்டு செல்லுங்கள்... புகைப்படம் எடுக்கும் விவரத்தை எஸ்.எம்.எஸில் அனுப்புகிறோம்' என்று பதில் சொல்கிறார்கள் வருவாய் துறையினர். ஆனால் பல மாதங்களாகியும் பெரும்பான்மையோருக்கு இந்த எஸ்.எம்.எஸ். வந்தபாடில்லை. இதனால் வீட்டுக்கும், தாலுகா அலுவலகத்துக்கும் நடையாய் நடந்து கொண்டு இருக்கிறார்கள் மக்கள்.

இந்த சூழ்நிலையில் தேர்தல் கமிஷன் ஒரு அறிவிப்பை வெளியிட்டு மக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து இருக்கிறது. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் சேர்க்கப்படும் என்று அறிவித்து, வீடு வீடாக சென்று ஊழியர்கள் மூலம் கணக்கெடுத்து வருகிறது. இந்தப்பணி இப்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. ஆதார் கார்டு இல்லாதவர்கள் என்ன செய்வது? என்று தெரியாமல் குழம்பிபோய் நிற்கிறார்கள்.

இதுகுறித்து இந்தப்பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களிடம் கேட்டால், சரியான பதில் கிடைப்பதில்லை. இதனால் ஆதார் கார்டு இல்லாதவர்களின் வாக்காளர் அடையாள அட்டை ரத்து செய்யப்பட்டு விடும் என்ற வதந்தியும் சிலப்பகுதிகளில் பரப்பப்படுகிறது. இதனால் இப்போது இன்னும் கொஞ்சம் முனைப்பாக ஆதார் கார்டு பெற மக்கள் தாலுகா, மண்டல அலுவலகங்களில் முகாமிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து தேர்தல் கமிஷன் வட்டாரத்தில் கேட்டோம். அவர்கள் கூறுகையில், "ஆதார் கார்டு இல்லை என்றால் வாக்காளர் அடையாள அட்டை ரத்து செய்யப்படும் என்பது யாரோ கிளப்பிவிட்ட வதந்தி. அப்படி எதுவும் நாங்கள் அறிவிக்கவில்லை.

வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் கார்டுகளை இணைக்கும் போது ஒரே இடத்தில் இரண்டு அட்டை வைத்திருப்பவர்களை எளிதில் கண்டறியலாம். அத்தகைய கார்டுகள் குறித்து விசாரித்து நீக்கம் செய்யப்படும். ஆதார் கார்டுகள் இல்லாதவர்கள் அதை பெற்றப்பிறகு தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக் கொள்ளலாம். அதற்கான காலஅவகாசம் கொடுக்கப்படும். இதனால் வாக்காளர்கள் யாரும் பயப்பட தேவையில்லை" என்றனர்.

எஸ்.மகேஷ்



ஆதார் கார்டு இல்லாதவர்கள் செய்ய வேண்டியது என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 07, 2015 8:10 am

மக்கள் தொகை கணக்கெடுப்பில் விடுபட்டவர்களுக்கு
இன்னும் ஆதார் கார்டு புகைப்படம் எடுக்கும் பணி
ஆரம்பிக்கப்படவே இல்லை...!!
-

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Apr 07, 2015 10:56 am

அப்ப என் கதி என்ன ஆகும் நு தெரிய வில்லை..!
இன்னும் நான் விண்ணபிக்க வே இல்லை... ஒன்னும் புரியல

gmvkriskumar
gmvkriskumar
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 05/09/2012

Postgmvkriskumar Tue Apr 07, 2015 11:25 am

ஆதார் அட்டையும் DUPLICATE ஆகி விட்டால் ? ........... ! ! !



என்றும் அன்புடன்
கிருஷ்ணகுமார் . மு
வாழ்க வளமுடன்+ நலமுடன்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 07, 2015 11:30 am

நல்ல பகிர்வு சிவா புன்னகை.......



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 07, 2015 11:31 am

அருண் wrote:அப்ப என் கதி என்ன ஆகும் நு தெரிய வில்லை..!
இன்னும் நான் விண்ணபிக்க வே இல்லை... ஒன்னும் புரியல

அச்சச்சோ .....................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 07, 2015 11:31 am

gmvkriskumar wrote:ஆதார் அட்டையும் DUPLICATE ஆகி விட்டால் ? ........... ! ! !


கஷ்டம் தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 07, 2015 11:38 am

ஆதார் கார்டு இல்லாதவர்கள் செய்ய வேண்டியது என்ன? 103459460


நான் எப்ப ஆதார் கார்டு வாங்குவது ?!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Apr 07, 2015 11:50 am

ராஜா wrote:ஆதார் கார்டு இல்லாதவர்கள் செய்ய வேண்டியது என்ன? 103459460


நான் எப்ப ஆதார் கார்டு வாங்குவது ?!
மேற்கோள் செய்த பதிவு: 1128925

ஆஹாங்! அப்படி ஒரு நினைப்பு இருந்தா..சுத்த மா அழித்துவிடுங்கள்..!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 07, 2015 11:58 am

அருண் wrote:
ராஜா wrote:ஆதார் கார்டு இல்லாதவர்கள் செய்ய வேண்டியது என்ன? 103459460


நான் எப்ப ஆதார் கார்டு வாங்குவது ?!
மேற்கோள் செய்த பதிவு: 1128925

ஆஹாங்! அப்படி ஒரு நினைப்பு இருந்தா..சுத்த மா அழித்துவிடுங்கள்..!
மேற்கோள் செய்த பதிவு: 1128928ஏன் தம்பி , நாமளும் இந்தியர் தானே ... ஆனா எப்ப நம்ம ஊருக்கு கொடுப்பாங்கன்னு தெரியலையே , பேசாம வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் கொடுத்தால் எளிதாக இருக்கும்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக