புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
240வல்ட் 60 hz  Poll_c10240வல்ட் 60 hz  Poll_m10240வல்ட் 60 hz  Poll_c10 
6 Posts - 60%
heezulia
240வல்ட் 60 hz  Poll_c10240வல்ட் 60 hz  Poll_m10240வல்ட் 60 hz  Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
240வல்ட் 60 hz  Poll_c10240வல்ட் 60 hz  Poll_m10240வல்ட் 60 hz  Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

240வல்ட் 60 hz


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
attacrc
பண்பாளர்

பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Postattacrc Tue Apr 07, 2015 2:02 am

240வல்ட் 50 hz 60 hz வித்தியாசம் என்ன 240வல்ட் 60 hz நம் நாட்டில் வொர்க் செய்யாத தெரிந்தவர்கள் கூறினால் அனைவருக்கும் பயனாக இருக்கும்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 07, 2015 7:10 am

hz என்பதின் விரிவாக்கம் ஹெர்ட்ஸ் . இதை கண்டுபிடித்த ஜெர்மன் நாட்டவர் .
இதை frequency இன் அளவுகோல் என்று கூறலாம் .
frequency -அலைவரிசை  என்பது என்ன .?
AC என்று கூறுகின்ற புழக்கத்தில் உள்ள alternate current .இது 0வில் ஆரம்பித்து +220 வோல்ட் சென்று 0 வோல்ட் திரும்பிவந்து -220 V சென்று திரும்பவும் 0 நிலை அடைவது ஒரு frequency . ஒரு நொடியில் 50 முறை போய் வந்தால் 50 hz . 60 முறை போய் வந்தால் 60 hz , 
உதாரணதிற்கு வீட்டில் உள்ள ஊஞ்சலை எடுத்துக்கொள்ளலாம் .ஸ்திர நிலையில் இருந்து முன்பக்கம் சென்று 
நடு நிலை வந்து பின்பக்கம் சென்று நடு நிலை வருவது ஒரு சுயற்சி .ஒரு frequency . 
இந்தியாவில் 50 hz புழக்கத்தில் உள்ளது . அமெரிக்காவில் /மேலை நாடுகளில் 60 hz 
உற்பத்தி செய்யும் மின்சாரம் 50hz இல் தயாரிக்கப்படுகிறது .
உபயோகத்தில் உள்ள சாதனங்கள் இந்த அலைவரிசைக்கு தக்கப்படி தயார் செய்யப்படுகின்றது .
சுருக்கமாக கூறமுடிந்தது இவ்வளவு . 
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Tue Apr 07, 2015 7:25 am

சார் ரொம்ப பயனுள்ள தகவலை தந்தீர்கள் மிக்க நன்றி .சார் அலைவரிசை கூடுவதனால் என்ன பயன் .தெரிந்து வைத்துகொள்வது நல்லது தானே.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 07, 2015 7:58 am

240வல்ட் 60 hz  103459460 240வல்ட் 60 hz  3838410834 240வல்ட் 60 hz  3838410834

avatar
attacrc
பண்பாளர்

பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Postattacrc Tue Apr 07, 2015 9:35 am

ரொம்ப நன்றி அப்போ நம் நாட்டில் வொர்க் ஆகும் அப்படிதானே

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 07, 2015 10:58 am

T.N.Balasubramanian wrote:hz என்பதின் விரிவாக்கம் ஹெர்ட்ஸ் . இதை கண்டுபிடித்த ஜெர்மன் நாட்டவர் .
இதை frequency இன் அளவுகோல் என்று கூறலாம் .
frequency -அலைவரிசை  என்பது என்ன .?
AC என்று கூறுகின்ற புழக்கத்தில் உள்ள alternate current .இது 0வில் ஆரம்பித்து +220 வோல்ட் சென்று 0 வோல்ட் திரும்பிவந்து -220 V சென்று திரும்பவும் 0 நிலை அடைவது ஒரு frequency . ஒரு நொடியில் 50 முறை போய் வந்தால் 50 hz . 60 முறை போய் வந்தால் 60 hz , 
உதாரணதிற்கு வீட்டில் உள்ள ஊஞ்சலை எடுத்துக்கொள்ளலாம் .ஸ்திர நிலையில் இருந்து முன்பக்கம் சென்று 
நடு நிலை வந்து பின்பக்கம் சென்று நடு நிலை வருவது ஒரு சுயற்சி .ஒரு frequency . 
இந்தியாவில் 50 hz புழக்கத்தில் உள்ளது . அமெரிக்காவில் /மேலை நாடுகளில் 60 hz 
உற்பத்தி செய்யும் மின்சாரம் 50hz இல் தயாரிக்கப்படுகிறது .
உபயோகத்தில் உள்ள சாதனங்கள் இந்த அலைவரிசைக்கு தக்கப்படி தயார் செய்யப்படுகின்றது .
சுருக்கமாக கூறமுடிந்தது இவ்வளவு . 
ரமணியன்


இவ்வளவு அழகாக எளிமையாக இது வரை யாருமே மின்னியல் / மின்னணுவியல் சொல்லி கொடுத்ததில்லை ஐயா புன்னகை மிக்க நன்றி . பல வருடங்களாக Hz என்ற வார்த்தையை எனது துறையில் கண்டு வருகிறேன் இன்று தான் இதன் அர்த்தத்தை தெரிந்துகொண்டேன்

gmvkriskumar
gmvkriskumar
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 05/09/2012

Postgmvkriskumar Tue Apr 07, 2015 11:20 am

240வல்ட் 60 hz  3838410834



என்றும் அன்புடன்
கிருஷ்ணகுமார் . மு
வாழ்க வளமுடன்+ நலமுடன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 07, 2015 1:19 pm

நான் திரு attacrc அவர்களுக்கு, நன்றி கூறவேண்டும் .
அவர் கேள்விதான் பழையவற்றை மறுபடியும் நினைவு கூறவைத்தது .
A mini refresher course .  

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 07, 2015 2:10 pm

T.N.Balasubramanian wrote:நான் திரு attacrc அவர்களுக்கு, நன்றி கூறவேண்டும் .
அவர் கேள்விதான் பழையவற்றை மறுபடியும் நினைவு கூறவைத்தது .
A mini refresher course .  

ரமணியன்

அவதாரில் பார்ப்பதற்கும் ஒரு சாயலில் எழுத்தாளர் மதிப்பிற்குரிய சுஜாதா போலவே இருக்கீங்க , புன்னகை

பேசாம நீங்க Electrical & Electronics புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடலாம் ஐயா... புன்னகை

தமிழ் வழியில் பள்ளிகல்வியை படித்துவிட்டு பொறியியல் கல்லூரிகளில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு ஆரம்பத்தில் ஒரு தன்னம்பிக்கையை கொடுக்கும். இது போல தமிழ் பதிப்புகள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 07, 2015 2:21 pm

அவர் சூப்பர் intelligent !
அவருடைய விசிறி நான் .அவருடைய நைலான் கயிறு முதல் பல தொடர்களை குமுதத்தில் படித்தவன் .
குஜராத் சென்றதும் தடைப்பட்டது , மிக வருந்த தக்கது . நேரம் இல்லாமை .
30 ஆண்டுகளுக்கு முன் tele jack என்ற சிறு கருவி மூலம் ,உலகம் முழுவதும் பேச முடியும் என்று கூறியதை ,
5 ஆண்டுகளுக்கு முன் உபயோகப்படுத்த ஆரம்பித்தேன் . Magic jack என்ற ஒரு plug in socket மூலம் மிக சுலபமாக US இல் உள்ள மகனுடன் just like that சுலபமாக பேச முடிந்தது . 
அவருடைய கால்தூசிக்கு கூட நான் தகுதி இல்லை .

ரமணியன்

240வல்ட் 60 hz  Images?q=tbn:ANd9GcTzTkpb8HHAe9rk3RTf8zAS1Oo9hy-oFtAYVdZOO2f4niS9C6iD7A



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக