Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
----------''காதலின் வருத்தம்'' ---
4 posters
Page 1 of 1
----------''காதலின் வருத்தம்'' ---
----------''காதலின் வருத்தம்'' ---
உன் முகம் பார்த்து
பயந்துப் போனது
நிலா!
உன் கூந்தல் பார்த்து
வியந்துப் போனது
பூக்கள்!
உன் புன்னகை பார்த்து
மிரண்டுப் போனது
விண்மீன்!
உன் கண்கள் பார்த்து
கலங்கிப் போனது
மான்!
உன் அழகைப் பார்த்து
அசந்துப் போனேன்
நான்!
உன் கன்னம் தொட்டு
சிவந்துப் போனது -----
ரோஸ் பவுடர்!
உன் தலை சிவி
தன்னை அலங்கரித்து
கொண்டது சீப்பு!
உன் பாதம் கண்டு
மயங்கிப் போனது
செருப்பு !
இத்தனை அழகு
ஒன்றாய் இருந்தும்
எனைப்பார்த்து
கேட்டு விட்டாய்
''இன்னும் ஏனடா
மீசை முளைக்கவில்லை என்று''?
உன் முகம் பார்த்து
பயந்துப் போனது
நிலா!
உன் கூந்தல் பார்த்து
வியந்துப் போனது
பூக்கள்!
உன் புன்னகை பார்த்து
மிரண்டுப் போனது
விண்மீன்!
உன் கண்கள் பார்த்து
கலங்கிப் போனது
மான்!
உன் அழகைப் பார்த்து
அசந்துப் போனேன்
நான்!
உன் கன்னம் தொட்டு
சிவந்துப் போனது -----
ரோஸ் பவுடர்!
உன் தலை சிவி
தன்னை அலங்கரித்து
கொண்டது சீப்பு!
உன் பாதம் கண்டு
மயங்கிப் போனது
செருப்பு !
இத்தனை அழகு
ஒன்றாய் இருந்தும்
எனைப்பார்த்து
கேட்டு விட்டாய்
''இன்னும் ஏனடா
மீசை முளைக்கவில்லை என்று''?
monikaa sri- பண்பாளர்
- பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015
Re: ----------''காதலின் வருத்தம்'' ---
அருமை அருமை............
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
![----------''காதலின் வருத்தம்'' --- W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: ----------''காதலின் வருத்தம்'' ---
மிக்க நன்றி !
monikaa sri- பண்பாளர்
- பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015
Re: ----------''காதலின் வருத்தம்'' ---
நன்றாக இருக்கிறது, ஓரிரு இடறல்களை தவிர்த்தால் .
"உன் கூந்தல் பார்த்து
வியந்துப் போனது
பூக்கள்!"
எனக்கு புரிந்து கொள்ள சக்தி இல்லை .
"உன் அழகைப் பார்த்து
அசந்துப் போனேன்
நான்!"
இந்த வரிகளை கடைசி பாராவிற்கு , முன் பாராவாக போட்டு இருந்தால்
இன்னும் சிறிது அழகு கூடி இருக்கும் கவிதைக்கு என்பது
எந்தன் தனிப்பட்டக் கருத்து .
மேலும் கூந்தலில் ஆரம்பித்து --பாதத்தில் முடித்து இருந்தால் , அங்கமங்கமாக சிரசில் ஆரம்பித்து
பாதத்தில் முடித்த (sequence ) தொடர்ச்சி இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன் .
தவறாக நினைக்கவேண்டாம் .
ரமணியன்
"உன் கூந்தல் பார்த்து
வியந்துப் போனது
பூக்கள்!"
எனக்கு புரிந்து கொள்ள சக்தி இல்லை .
"உன் அழகைப் பார்த்து
அசந்துப் போனேன்
நான்!"
இந்த வரிகளை கடைசி பாராவிற்கு , முன் பாராவாக போட்டு இருந்தால்
இன்னும் சிறிது அழகு கூடி இருக்கும் கவிதைக்கு என்பது
எந்தன் தனிப்பட்டக் கருத்து .
மேலும் கூந்தலில் ஆரம்பித்து --பாதத்தில் முடித்து இருந்தால் , அங்கமங்கமாக சிரசில் ஆரம்பித்து
பாதத்தில் முடித்த (sequence ) தொடர்ச்சி இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன் .
தவறாக நினைக்கவேண்டாம் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: ----------''காதலின் வருத்தம்'' ---
மிக்க நன்றி அய்யா ,''உன் கூந்தலின் அழகைப் பார்த்து மயங்கிவிட்டன பூக்கள் ''
என்றும் ,அக்கவிதையில் மாற்றம் செய்ய என்ன செய்ய வேண்டும் அய்யா?
என்றும் ,அக்கவிதையில் மாற்றம் செய்ய என்ன செய்ய வேண்டும் அய்யா?
monikaa sri- பண்பாளர்
- பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015
Re: ----------''காதலின் வருத்தம்'' ---
ஓரிரு ப்பு களை தவிர்த்தால் நன்றாயிருக்கும் என எண்ணுகிறேன்
கற்பனை நன்று
அழகு அழகாய் அழகை தேடுகிறது
கற்பனை நன்று
அழகு அழகாய் அழகை தேடுகிறது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ----------''காதலின் வருத்தம்'' ---
முதல் வர்ணனையே இருக்கட்டும் .
வியந்தவண்ணமாகவே இருக்கட்டும் .வியப்பு --நிகழ்நிலை
மயக்கம் --மறைநிலை .
ரமணியன் .
(பொதுவாக மாற்றம் செய்ய நினைப்பின் , குறிப்பிட்ட நேரத்திற்குள் , மறு பதிவு வருமுன் செய்யவேண்டும் .
இல்லையெனில் , நிர்வாக குழுவினர் மூலம் செய்து கொள்ளலாம் .)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|