புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆய்வு பற்றிய ஐயம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- prabakaran.siva.1புதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 06/04/2015
நான் தொல்காப்பியத்தில் உளவியல் என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொள்ள உள்ளேன்,இத்தலைப்பை எப்படி அணுகலாம்?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
போதிய செய்திகள் இல்லை போல் உள்ளதே !
ஆய்வு எங்கே மேற்கொள்ளப் போகிறீர்கள் ?
பல்கலை கழகத்தில்லா ? எந்த பல்கலை கழகத்தில் ?இளநிலையா?
அடிப்படை தகவல்களையும் , கல்வி தகுதிகளை பற்றி விவரிக்காமல் ,
கேட்டால் , அளிக்கப்படும் பதில்கள் உங்கள் தேவையை பூர்த்தி செய்யுமா ?
ஈகரையில் பல முனைவர்கள் உள்ளனர் . நிச்சயம் உதவுவார்கள் .
உங்களை பற்றிய basic resume தரவும் .
அறிமுக பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் .
தங்கள் வருகைக்கு நன்றி .
ரமணியன்
ஆய்வு எங்கே மேற்கொள்ளப் போகிறீர்கள் ?
பல்கலை கழகத்தில்லா ? எந்த பல்கலை கழகத்தில் ?இளநிலையா?
அடிப்படை தகவல்களையும் , கல்வி தகுதிகளை பற்றி விவரிக்காமல் ,
கேட்டால் , அளிக்கப்படும் பதில்கள் உங்கள் தேவையை பூர்த்தி செய்யுமா ?
ஈகரையில் பல முனைவர்கள் உள்ளனர் . நிச்சயம் உதவுவார்கள் .
உங்களை பற்றிய basic resume தரவும் .
அறிமுக பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் .
தங்கள் வருகைக்கு நன்றி .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- prabakaran.siva.1புதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 06/04/2015
மன்னிக்கவும் அய்யா!
பெயர்:பிரபாகரன்
சொந்த ஊர்:வந்தவாசி
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:இணையதளம் மூலம்
பொழுதுபோக்கு:கவிதை எழுதுதல்,மேடை நாடகங்களில் நடித்தல்
தொழில்:தனியார் தொலைக்காட்சி செய்தியாளராக (6 ஆண்டுகள் ) பணிபுரிந்தேன்.
மேலும் என்னைப் பற்றி:
நான் எம்.ஏ(தமிழ் ), பி.எட் முடித்துள்ளேன்.தற்போது திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார்க் கல்லூரியில் முனைவர்ப் பட்ட ஆய்வு மேற்கொள்ள பதிவு செய்துள்ளேன் .நான் எடுத்துக்கொண்டுள்ள தலைப்பு "தொல்காப்பியத்தில் உளவியல் ".இந்த தலைப்பை எவ்வாறெல்லாம் அணுகலாம் என்பது குறித்த ஆலோசனைகளை வழங்க அறிஞர் பெருமக்களை
பணிவோடு நாடுகிறேன்.
பெயர்:பிரபாகரன்
சொந்த ஊர்:வந்தவாசி
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:இணையதளம் மூலம்
பொழுதுபோக்கு:கவிதை எழுதுதல்,மேடை நாடகங்களில் நடித்தல்
தொழில்:தனியார் தொலைக்காட்சி செய்தியாளராக (6 ஆண்டுகள் ) பணிபுரிந்தேன்.
மேலும் என்னைப் பற்றி:
நான் எம்.ஏ(தமிழ் ), பி.எட் முடித்துள்ளேன்.தற்போது திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார்க் கல்லூரியில் முனைவர்ப் பட்ட ஆய்வு மேற்கொள்ள பதிவு செய்துள்ளேன் .நான் எடுத்துக்கொண்டுள்ள தலைப்பு "தொல்காப்பியத்தில் உளவியல் ".இந்த தலைப்பை எவ்வாறெல்லாம் அணுகலாம் என்பது குறித்த ஆலோசனைகளை வழங்க அறிஞர் பெருமக்களை
பணிவோடு நாடுகிறேன்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மிக்க மகிழ்ச்சி , திரு பிரபாகரன் .
ஈகரை பதிவாளர்களில் கற்றறிந்த முனைவர்கள் இருக்கிறார்கள் .
அவர்கள் , உங்கள் பதிவை கண்டவுடன் , உதவிக்கு வருவார்கள் .
அவர்கள் பணி காரணமாக ,உங்கள் பதிவை பார்ப்பதில் தாமதம் ஏற்படின்
சிறிது பொறுமை காக்கவும் .
உங்கள் ஆய்வில் வெற்றி பெற , வாழ்த்துக்கள் .
ரமணியன்
ஈகரை பதிவாளர்களில் கற்றறிந்த முனைவர்கள் இருக்கிறார்கள் .
அவர்கள் , உங்கள் பதிவை கண்டவுடன் , உதவிக்கு வருவார்கள் .
அவர்கள் பணி காரணமாக ,உங்கள் பதிவை பார்ப்பதில் தாமதம் ஏற்படின்
சிறிது பொறுமை காக்கவும் .
உங்கள் ஆய்வில் வெற்றி பெற , வாழ்த்துக்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
திரு பிரபாகரன் அவர்களுக்கு,
முதலில் நெறியாளரைத் தேர்வு செய்ய வேண்டும். பிறகு அவரது ஒப்புதலின் பெயரில் பல்கலையில் விண்ணப்பிக்க வேண்டும். பல்கலைக் கழகம் தங்களின் விண்ணப்பத்தினை ஏற்றுக்கொண்டு அனுமதி அளித்தவுடன் ஆய்வைத் தொடங்கலாம்.
தொல்காப்பியத்தில் உளவியல் - நல்ல பகுதி. நல்ல ஆய்வுத் தேர்வு.
தொல்காப்பியம் முழுமையும் இலக்கணம் என்று பலர் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அதில் முழுமையும் உளவியல் நிறைந்துள்ளது.
குறிப்பாக பொருளதிகாரம் முழுமையும் மானுட வாழ்வியல் சார்ந்த உளவியல்.
நான்கு அல்லது ஐந்து உட்தலைப்புகள் போட்டு ஆய்வு மேற்கொள்ளலாம்
முதலில் நெறியாளரைத் தேர்வு செய்ய வேண்டும். பிறகு அவரது ஒப்புதலின் பெயரில் பல்கலையில் விண்ணப்பிக்க வேண்டும். பல்கலைக் கழகம் தங்களின் விண்ணப்பத்தினை ஏற்றுக்கொண்டு அனுமதி அளித்தவுடன் ஆய்வைத் தொடங்கலாம்.
தொல்காப்பியத்தில் உளவியல் - நல்ல பகுதி. நல்ல ஆய்வுத் தேர்வு.
தொல்காப்பியம் முழுமையும் இலக்கணம் என்று பலர் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அதில் முழுமையும் உளவியல் நிறைந்துள்ளது.
குறிப்பாக பொருளதிகாரம் முழுமையும் மானுட வாழ்வியல் சார்ந்த உளவியல்.
நான்கு அல்லது ஐந்து உட்தலைப்புகள் போட்டு ஆய்வு மேற்கொள்ளலாம்
புறவாழ்க்கையில்...
தொல்காப்பியம் காட்டும் ஆள்வோரின் உளவியல்
தொ. கா. காட்டும் - வீரயுக இளைஞர்களின் உளவியல்
தொ. கா. வீரயுகப் பெண்களின் உளவியல்
அக வாழ்க்கையில்
தொ. கா. காட்டும் ஆண்களின் உளவியல்
பெண்களின் உளவியல்
- களவுக்கால உளவியல்
- கற்புக்கால உளவியல்
இது போன்ற தலைப்புகளின் ஆய்வு மேற்கொண்டால் சிறப்பாக இருக்கும். சங்க இலக்கியச் சான்றுகளுடன் நிறுவலாம்
தொல்காப்பியம் காட்டும் ஆள்வோரின் உளவியல்
தொ. கா. காட்டும் - வீரயுக இளைஞர்களின் உளவியல்
தொ. கா. வீரயுகப் பெண்களின் உளவியல்
அக வாழ்க்கையில்
தொ. கா. காட்டும் ஆண்களின் உளவியல்
பெண்களின் உளவியல்
- களவுக்கால உளவியல்
- கற்புக்கால உளவியல்
இது போன்ற தலைப்புகளின் ஆய்வு மேற்கொண்டால் சிறப்பாக இருக்கும். சங்க இலக்கியச் சான்றுகளுடன் நிறுவலாம்
- prabakaran.siva.1புதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 06/04/2015
தங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றி!
- prabakaran.siva.1புதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 06/04/2015
மதிப்பிற்குரிய அறிஞர்களுக்கு வணக்கம்!
தொல்காப்பியரின் உளவியல் கோட்பாடுகள்-
ஆசிரியர் : மாரப்பன், எம்
பதிப்பகம் : தி பார்க்கர்
தொல்காப்பியம் திருக்குறள் கோட்பாடுகள் - வாழ்வியல் நெறியும் ஆன்மிகமும், உளவியல் அணுகுமுறை
ஆசிரியர் : மா. செங்குட்டுவன்
பதிப்பகம் : தி பார்க்கர்
எனது முனைவர்ப்பட்ட ஆய்விற்கு இந்நூல்கள் தேவைப்படுகிறது,இந்நூல்கள் கிடைக்குமிடம் பற்றிய தகவல் தெரிந்தால் தயவுகூர்ந்து தெரிவிக்கவும்.
தொல்காப்பியரின் உளவியல் கோட்பாடுகள்-
ஆசிரியர் : மாரப்பன், எம்
பதிப்பகம் : தி பார்க்கர்
தொல்காப்பியம் திருக்குறள் கோட்பாடுகள் - வாழ்வியல் நெறியும் ஆன்மிகமும், உளவியல் அணுகுமுறை
ஆசிரியர் : மா. செங்குட்டுவன்
பதிப்பகம் : தி பார்க்கர்
எனது முனைவர்ப்பட்ட ஆய்விற்கு இந்நூல்கள் தேவைப்படுகிறது,இந்நூல்கள் கிடைக்குமிடம் பற்றிய தகவல் தெரிந்தால் தயவுகூர்ந்து தெரிவிக்கவும்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|