ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

Top posting users this week
viyasan
  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! - Page 2 Poll_c10  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! - Page 2 Poll_m10  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி !

+6
பாலாஜி
monikaa sri
M.Saranya
T.N.Balasubramanian
ayyasamy ram
seltoday
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! - Page 2 Empty போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி !

Post by seltoday Mon Apr 06, 2015 11:02 am

First topic message reminder :

ஒலகம் புதுசா மாறும் போது பழைய மொறையை மாத்திக்கணும்
போட்டுகிட்டா ரெண்டுபேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி

இந்த வரிகளுடன் கூடிய பாடலை ,1960 ஆம் ஆண்டு கே,வி.மகாதேவன் இசையமைப்பில் வெளிவந்த 'வீரக்கனல் ' திரைப்படத்திற்காக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியுள்ளார் .இந்தப் பாடலை எல்.ஆர். ஈஸ்வரியும் ,எஸ்,சி .கிருஷ்ணனும் பாடியுள்ளனர் .

இந்தப் பாடலைப் பார்க்க :-

http://www.pattukkottaiyar.com/site/?p=452

தற்போது தாலி குறித்து நிறைய சர்ச்சைகள் கிளம்பியுள்ளன . மேலே குறிப்பிட்ட இரண்டு வரிகள் தான் தீர்வு . பெண்களைப் பார்த்து என்னென்ன கேள்விகள் கேட்கிறோமோ ,அதே கேள்விகளை ஆண்களைப் பார்த்துக் கேட்கும்போது தான் ஆண் -பெண் சமத்துவம் நிகழும் .

தாலி அணிவதும் அணியாமல் இருப்பதும் இன்றைய நிலையில் தனி மனித சுதந்திரமாகவே பார்க்க முடிகிறது . கிறித்துவ திருமணங்களின் போது மோதிரம் மாற்றிக் கொள்ளப்படுகிறது . அந்த மோதிரங்களைக் கழற்றி வைப்பார்களா ? அல்லது எப்போதும் அணிந்தே இருப்பார்களா ? என்று தெரியவில்லை .ஆனாலும் மணமுடிக்கும் இருவருமே மோதிரம் அணிகிறார்கள் .அப்படிப் பார்த்தால் இந்து சமய முறையில் மணமுடிக்கும் போதும் இருவருமே தாலி அணிந்து கொள்வது தானே நியாயமாக இருக்கும் . பெண்களை ஒடுக்குவது மட்டும் தான் இந்து கலச்சாரமா ?

ஒலகம் புதுசா மாறும் போது பழைய மொறையை மாத்திக்கணும்
போட்டுகிட்டா ரெண்டுபேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி.....
seltoday
seltoday
பண்பாளர்


பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013

http://jselvaraj.blogspot.in/

Back to top Go down


  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! - Page 2 Empty Re: போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி !

Post by ராஜா Tue Apr 07, 2015 11:29 am

சிவா wrote:முட்டாள்தனமான கருத்தை முன்வைத்துள்ளீர்கள்!

ஒரு பெண் தாலி அணிய வேண்டும் என்று இப்பொழுது எந்த ஆணும் கட்டாயப்படுத்துவதில்லை!

ஆனால் பெண்கள் தாலி அணியக் கூடாது, அதை அறுக்க வேண்டும் என்று சில பேடிகள் பேசும் பொழுது, என் மத்தத்தின் அடையாளச் சின்னத்தின் மீது அவமானத்தை உண்டாக்க நினைக்கும் எவனாக இருந்தாலும் வெட்டிச் சாய்க்க வேண்டும் என்ற வேட்கை உருவாவதைத் தடுக்க முடியவில்லை!

இஸ்லாத்தில் பெண்கள் அணியும் பர்தாவை ஏன் ஆண்களும் அணியக் கூடாது என்பது எவ்வளவு முட்டாள்தனமான கருத்தோ அதுபோலத்தான் இங்கு நீங்கள் கேட்டுள்ள கேள்வியும்!
  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! - Page 2 3838410834 நன்றி

திராவிடர் கழகம் என்பது இப்போது அப்பாவி மக்களின் கண்களை கட்டி அவர்களை மோதவிட்டு அதில் தானும் தன குடும்பமும் மட்டும் சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் கருங்காலிகளால் விழுங்கபட்டுவிட்டது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! - Page 2 Empty Re: போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி !

Post by krishnaamma Tue Apr 07, 2015 11:41 am

T.N.Balasubramanian wrote:பெரியார் --அவர்களின் வழி தோன்றல்கள் என்று கூறிக்கொண்டு --அவர் கூறாத விஷயங்களை கூறினதாக கூறிக்கொண்டு --தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ள --அவர் பெயரை உபயோகப்படுத்திக்கொண்டு -
தங்கள் குடும்பத்தில் நடைமுறை படுத்த முடியாமல் --ஊரை  ஏமாற்றிக்கொண்டு --தங்கள் தொண்டர்களின் தனிப்பட்ட விஷயங்களில் மூக்கை நுழைத்து --பாவம் தொண்டர்கள் வாய் திறந்து பேசவும் முடியாமல் -எதிர்த்து கேள்வியும் பயந்து /கேட்க திறனும் இன்றி படும் அவதிகள் யாவரும் வாய் மூடி பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் .

சுய மரியாதை கொள்கைகாரர்கள் என்று கூறிக்கொண்டு , திரியும் தலைவர்களின் மனைவிகள் கோயில் கோயிலாக   போவதும், அவர்களுக்காக பூஜை செய்வதும் அன்றாடம் நாம் காண்கின்ற காட்சிகள் தான் .

மாங்கல்ய தாரணம் / தாலி பற்றி அதிக சமாசாரங்களை என்னால் தரமுடியும் .
இப்போதைய நிகழ்சிகள் நாங்களும் இருக்கிறோம் என்று தெரியபடுத்துகிற publicity stunt .
 அது அவர்களுக்கும் தெரியும் . நமக்கும் தெரியும் என்பதும் அவர்களுக்கும் தெரியும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1128833

ரொம்ப சரி ஐயா.................புன்னகை வி. பொ. பா. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! - Page 2 Empty Re: போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி !

Post by T.N.Balasubramanian Tue Apr 07, 2015 1:03 pm

நான் அறிந்த வரையில் , பெண்களின் இரு மார்பக நடுப்பகுதியில் , பெண்களின் கர்பாசைய சூட்சுமப் புள்ளிகள் இருக்கின்றன. கல்யாணத்தின் போது அணியப்படும் தாலி எனப்படுகின்ற மஞ்சள் சரடோ ,அதில் கட்டப்படும் மஞ்சளோ  அல்லது தங்கத்தில் போட்டுக்கொள்கிற தாலி சரடு அதன் நடுவாக அமைந்துள்ள மாங்கல்யம் ,அதை ஒட்டி இருக்கும் மணிகள்  ,எப்போதும் அணிந்து கொண்டு இருப்பதால் , பெண்கள் குனிந்து நிமிரும் போது ,  மார்பக சூக்ஷும புள்ளிகளை , இந்த மாங்கல்யமும் ,மணிகளும் , மஞ்சள் கிழங்கும் activate /stimulate பண்ணிக்கொண்டே இருக்கும் . அதனால் கர்ப்பகாலத்தில் அதிகமான உபாதைகள் அனுபவிக்க மாட்டார்கள் பெண்கள் .
தற்காலத்தில் பெண்கள் சிசேரியனை நாடுவதற்கும் ஒன்றுடன் நிறுத்திக் கொள்வதற்கும் ,     
அந்த காலத்தில் அந்த காலத்து பெண்கள் 1/2 , 3/4, 1 டஜன் குழந்தைகளை 
அனாயாசமாக பெற்று எடுத்ததற்கும் தாலி சம்பந்தம் இருக்கும் என்றே எண்ணுகிறேன் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! - Page 2 Empty Re: போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி !

Post by சாமி Tue Apr 07, 2015 1:12 pm

seltoday wrote: போட்டுகிட்டா ரெண்டுபேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி

தாலி அணிவதும் அணியாமல் இருப்பதும் இன்றைய நிலையில் தனி மனித சுதந்திரமாகவே பார்க்க முடிகிறது . கிறித்துவ திருமணங்களின் போது மோதிரம் மாற்றிக் கொள்ளப்படுகிறது . அந்த மோதிரங்களைக் கழற்றி வைப்பார்களா ? அல்லது எப்போதும் அணிந்தே இருப்பார்களா ? என்று தெரியவில்லை .ஆனாலும் மணமுடிக்கும் இருவருமே மோதிரம் அணிகிறார்கள் .அப்படிப் பார்த்தால் இந்து சமய முறையில் மணமுடிக்கும் போதும் இருவருமே தாலி அணிந்து கொள்வது தானே நியாயமாக இருக்கும் . பெண்களை ஒடுக்குவது மட்டும் தான் இந்து கலச்சாரமா ?


எந்த ஒரு விஷயத்தையும் அரைகுறையாக தெரிந்துகொள்ளும்போது "புரட்சிகரமான"  என்ன கொடுமை சார் இது கருத்துகள் தோன்றுவது இயல்பு. அது இன்றைய காலகட்டத்தின் கொடுமை.

பொறுமையாக கீழே கொடுக்கப்பட்டுள்ள திரியை ஆற அமர வாசியுங்கள்! உண்மை விளங்கும்!!!!
விளங்கவில்லையானால் உண்மை தெரியும் வரை / புரியும் வரை வாசியுங்கள்!!!!
http://www.eegarai.net/t119750-topic#1128940
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! - Page 2 Empty Re: போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி !

Post by krishnaamma Tue Apr 07, 2015 1:24 pm

T.N.Balasubramanian wrote:நான் அறிந்த வரையில் , பெண்களின் இரு மார்பக நடுப்பகுதியில் , பெண்களின் கர்பாசைய சூட்சுமப் புள்ளிகள் இருக்கின்றன. கல்யாணத்தின் போது அணியப்படும் தாலி எனப்படுகின்ற மஞ்சள் சரடோ ,அதில் கட்டப்படும் மஞ்சளோ  அல்லது தங்கத்தில் போட்டுக்கொள்கிற தாலி சரடு அதன் நடுவாக அமைந்துள்ள மாங்கல்யம் ,அதை ஒட்டி இருக்கும் மணிகள்  ,எப்போதும் அணிந்து கொண்டு இருப்பதால் , பெண்கள் குனிந்து நிமிரும் போது ,  மார்பக சூக்ஷும புள்ளிகளை , இந்த மாங்கல்யமும் ,மணிகளும் , மஞ்சள் கிழங்கும் activate /stimulate பண்ணிக்கொண்டே இருக்கும் . அதனால் கர்ப்பகாலத்தில் அதிகமான உபாதைகள் அனுபவிக்க மாட்டார்கள் பெண்கள் .
தற்காலத்தில் பெண்கள் சிசேரியனை நாடுவதற்கும் ஒன்றுடன் நிறுத்திக் கொள்வதற்கும் ,     
அந்த காலத்தில் அந்த காலத்து பெண்கள் 1/2 , 3/4, 1 டஜன் குழந்தைகளை 
அனாயாசமாக பெற்று எடுத்ததற்கும் தாலி சம்பந்தம் இருக்கும் என்றே எண்ணுகிறேன் .

ரமணியன்

இருக்கலாம் ஐயா , அந்த காலத்தில் பெரியவர்கள் செய்த எதுவும 'ஜஸ்ட் லைக் தட்' என்று கிடையவே கிடையாது....எல்லாத்துக்கும் ஒரு அர்த்தம் இருக்கும்.....அது நமக்கு புரியலை என்பதாலோ தெரியலை என்பதாலோ அது தப்பு, மூட நம்பிக்கை என்று சொல்வது
எந்த விதத்தில் அறிவுடைமை யாகும் என்பது எனக்கு தெரியலை...............ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு
.
.
.
மேலும் இந்த காலத்து பெண்கள் எத்தனை பேர் கழுத்தில் திருமாங்கல்யம் அணிகிறார்கள்?????????ஸ்டைல் என்று சொல்லி, பெரும்பாலும் கழட்டித்தான் வைக்கிறார்கள்........... அது அது அவா சௌகர்யம் என்று விடணுமே தவிர இதை மூட நம்பிக்கை என்றோ, நீங்க போடணும், போட்டுக்க கூடாது என்று அதிகாரம் பண்ணுவதோ கண்டிப்பாக கூடாது..................... கூடாது கூடாது கூடாது

.
.
.
யார் யார் என்ன என்ன போடுக்கணும் என்று கட்சிகளா முடிவு எடுக்கும்?............... கோபம் இது தனி மனித உரிமை இதை பற்றி யாரும் பேசக் கூட உரிமை இல்லை............என்றே நான் நினைக்கிறன்.................நம் வீட்டிலேயே இப்படி நடந்தால் கூட அவாளா கேட்டால்தான் நாம் பெரியவர்கள் தலை இடலாமே தவிர தம்பதிகள் மனமொத்து முடிவெடுத்தால் நாம் பெரியவா சும்மா இருக்க வேண்டியது தான் ....ஏன் என்றால் இது தனிப்பட்டவர்களின் நம்பிக்கையை பொருத்தது.........எல்லாமே மேற்கத்திய கலாசாரம் என்று ஆகிவிட்ட நிலை இல் நாம் ஓரளவு தான் சொல்லமுடியும்.......என்று நான் நினைக்கிறேன்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! - Page 2 Empty Re: போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி !

Post by T.N.Balasubramanian Tue Apr 07, 2015 1:28 pm

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! - Page 2 Empty Re: போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி !

Post by krishnaamma Tue Apr 07, 2015 1:37 pm

T.N.Balasubramanian wrote:ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


ரமணியன்

கஷ்டப்பட்டு, 2 நாளாய் இங்கு வரமுடியாமல் திண்டாடி, இன்று வந்து இவ்வளவு பெரிய பதிலை மூச்சு விடாமல் அடித்தால்...........நீங்க வெறுமன சமிலி போடறேளே ஐயா, இது நியாயமா? ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! - Page 2 Empty Re: போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி !

Post by T.N.Balasubramanian Tue Apr 07, 2015 2:05 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


ரமணியன்

கஷ்டப்பட்டு, 2 நாளாய் இங்கு வரமுடியாமல் திண்டாடி,  இன்று வந்து இவ்வளவு பெரிய பதிலை மூச்சு விடாமல் அடித்தால்...........நீங்க வெறுமன சமிலி போடறேளே ஐயா, இது நியாயமா? ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1128956


நான் என்ன செய்வது ?
எனது *signature இல் உள்ளதை நானே மீறலாமா ?
ரமணியன் 

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால் 
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா 
"


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! - Page 2 Empty Re: போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி !

Post by krishnaamma Tue Apr 07, 2015 6:26 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


ரமணியன்

கஷ்டப்பட்டு, 2 நாளாய் இங்கு வரமுடியாமல் திண்டாடி,  இன்று வந்து இவ்வளவு பெரிய பதிலை மூச்சு விடாமல் அடித்தால்...........நீங்க வெறுமன சமிலி போடறேளே ஐயா, இது நியாயமா? ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1128956


நான் என்ன செய்வது ?
எனது *signature இல் உள்ளதை நானே மீறலாமா ?
ரமணியன் 

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால் 
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா 
"
மேற்கோள் செய்த பதிவு: 1128965

ஹா ...ஹா .......ஹா ............நல்லது ஐயா புன்னகை   போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! - Page 2 3838410834   போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! - Page 2 3838410834   போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! - Page 2 3838410834


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

  போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி ! - Page 2 Empty Re: போட்டுகிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் தாலி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum