புதிய பதிவுகள்
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_m10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10 
30 Posts - 35%
ayyasamy ram
சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_m10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10 
28 Posts - 33%
Dr.S.Soundarapandian
சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_m10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10 
13 Posts - 15%
Rathinavelu
சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_m10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_m10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10 
4 Posts - 5%
Guna.D
சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_m10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10 
1 Post - 1%
mruthun
சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_m10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_m10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_m10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10 
106 Posts - 47%
ayyasamy ram
சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_m10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10 
73 Posts - 32%
Dr.S.Soundarapandian
சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_m10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_m10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_m10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_m10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_m10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10 
3 Posts - 1%
mruthun
சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_m10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10 
2 Posts - 1%
prajai
சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_m10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10 
2 Posts - 1%
manikavi
சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_m10சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறப்புக் குழந்தைகள் என்போர் யார்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83927
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 06, 2015 8:56 am

சிறப்பு பள்ளிகள் என்றால், மனநிலை பாதிக்கப்பட்ட
குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் என்றே பலரும்
நினைக்கிறோம். ஆனால், நல்ல மனநிலையும்,
அதீத சிந்திக்கும் ஆற்றலும் கொண்ட பல
குழந்தைகள்கூட, படிப்பை வேப்பங்காயாக பார்க்கும்.
அந்த குழந்தைகளும் சிறப்பு குழந்தைகள்தான்.

காரணம் என்ன?

அவர்களுக்காக, முகப்பேர் கிழக்கு, ஜெ.ஜெ.நகரில்,
ஸ்ருஷ்டி சிறப்பு பள்ளி நடத்திவரும், மனநல
ஆலோசகர் எஸ்.தேன்மொழி கூறியதாவது: ஆறு
வயதுக்குள்ளான குழந்தைகள், தரமான பள்ளியில்
படித்த போதிலும், மற்ற குழந்தைகளைவிட,
எழுத்துகளையோ, எண்களையோ புரிந்துகொள்வதில்
சிரமப்பட்டாலோ, புரிந்துகொள்ளாமலோ இருந்தால்,
அதற்கு வளர்ச்சி குறைபாடு இருப்பதாக அர்த்தம்.

அந்த குறைபாட்டின் தன்மையை ஆராய்ந்தால்,
எளிதில் சரிப்படுத்திவிட முடியும். கற்கும் குறை
பாட்டிற்கு, மரபியல், பிறப்பு, வளர்ச்சி, பார்வை,
கேட்டல் குறைபாடுகளில் ஏதேனும் ஒன்றோ,
பிறவோ காரணங்களாகவோ இருக்கலாம்.

குழந்தை பிறக்கும்போது, பனிநீர் குடித்தல்,
அழாமல் இருத்தல் போன்ற காரணங்களால்,
நுரையீரலுக்கு ஆக்சிஜன் செல்வது தடைபட்டு,
அதன்மூலம், மூளையின் சில பகுதிகளுக்கு ரத்த
ஓட்டம் தடைபடும்.

அதனால், மூளையின் வளர்ச்சி தற்காலிகமாக
பாதிக்கப்படும். இவ்வாறு அரைமணி நேரம் வரை
பாதிப்பு நீடிக்கும் குழந்தைகளுக்கு, கற்றல் குறை
பாடு, இயக்க உறுப்புகளின் குறைபாடு, நரம்பியல்
குறைபாடுகள் தோன்றும்.

அதனால், கவனித்தல், ஒன்றுதல், அதீத சுறுசுறுப்பு,
ஆட்டிசம் போன்றவற்றால், படிப்பில் தேக்க நிலை
ஏற்படும். சிலருக்கு, 6- 9, ஆங்கில பி, டி எழுத்துக்கள்
போன்றவற்றின் இடையே வித்தியாசம் தெரியாது.
அதனால் ஏற்படும் குழப்பத்தால் செய்யும் தவறுகளை
பார்க்கும் ஆசிரியர்கள், முக பாவனை, வார்த்தைகளால்
புறக்கணிப்பர்.
பெற்றோர், குறைகளை ஏற்றுக்கொள்ள தயங்குவர்
அல்லது ஒதுக்குவர்.

இப்படிப்பட்ட குழந்தைகள் தன்னம்பிக்கை இழந்தோ,
குறைசொல்வோர் மீது கோபத்துடனோ, பயத்துடனோ
பழகுவர். அதனால், அந்த குழந்தைகளின் திறமைகள்
வெளியே வராமல் மறைந்து போவதோடு, தன்
குறையை மறைக்க, மற்றவர்களை தன் பக்கம் ஈர்க்க
முற்படும்.

அதன் விளைவாக, திருடி, நண்பர்களுக்கு செலவழித்தல்,
பொய் சொல்லுதல், பின், தண்டனை பெறுதல்,
தண்டிப்பவரை பழிதீர்த்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களை
புரிய முற்படுவர்.

இவ்வளவு குற்றங்களையும் அவர்கள் புரிவதற்கான
முதல் குறைபாடு, கற்றல் குறைபாடு. அதனை
பெற்றோரும், ஆசிரியரும் உணர்ந்துகொண்டு, மனநல
ஆலோசனை, பேச்சு, இயன்முறை பயிற்சிகள் மூலம்
தீர்வு அளிக்கலாம்.

அவர்களுக்கு, ஒரு ஆண்டோ, இரண்டு ஆண்டுகளோ
சிறப்பு பள்ளியில் சேர்த்து சிறப்பு பயிற்சி அளிக்கலாம்.
அவர்களின் மூளை பகுதி வளர்ச்சியடைந்து,
தன்னம்பிக்கை ஏற்பட்ட பின், சாதாரண பள்ளிகளில்
சேர்க்கலாம்.

ஆனால், பல பெற்றோர், தன் குழந்தையை சிறப்பு
பள்ளியில் சேர்த்தால், மற்றவர் ஏதேனும் சொல்வர்
என்ற காரணத்தால் சேர்க்க முற்படுவதில்லை. இதன்
விளைவாக, குழந்தைகள் பதின்பருவத்தில் பெரிதும்
பாதிக்கப்படுவர்.

விழிப்புணர்வு இல்லை

அரசு பள்ளிகளை பொறுத்தவரை, பலவித சலுகைகள்
வழங்கப்படுகின்றன. ஆனால், கற்றல் குறைபாடுடைய
குழந்தைகளை அடையாளம் காணக்கூடிய ஆசிரியர்
பணியிடங்களோ, கட்டமைப்பு வசதிகளோ இல்லை.

இதுகுறித்து, ஆசிரியர், பெற்றோரிடம் விழிப்புணர்வு
ஏற்படவில்லை. அதனால், பலர் எட்டாம் வகுப்புக்கு
பின், பள்ளி படிப்பை நிறுத்தி விடுகின்றனர். அதனை
தவிர்க்க, பெற்றோர், ஆசிரியர், மாணவர்களிடம்
கற்றல் குறைபாடு சார்ந்த விஷயங்களை, தகுந்த
பயிற்சியாளர்கள் மூலம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: 94440 10099.

—————————————
நன்றி- கல்விமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 06, 2015 9:08 pm

சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் 103459460 சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் 3838410834 சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் 1571444738

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 07, 2015 11:28 am

நல்ல பதிவு ராம் அண்ணா புன்னகை.அவசியமானதும் விழிப்புணர்வானதும் கூட....................... சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் 3838410834 சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் 3838410834 சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் 3838410834 புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Apr 07, 2015 12:31 pm

நல்ல விழிப்புணர்வு பதிவு..........

நன்றி,நன்றி............



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக