புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் I_vote_lcapசிறப்புக் குழந்தைகள் என்போர் யார் I_voting_barசிறப்புக் குழந்தைகள் என்போர் யார் I_vote_rcap 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் I_vote_lcapசிறப்புக் குழந்தைகள் என்போர் யார் I_voting_barசிறப்புக் குழந்தைகள் என்போர் யார் I_vote_rcap 
3 Posts - 7%
heezulia
சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் I_vote_lcapசிறப்புக் குழந்தைகள் என்போர் யார் I_voting_barசிறப்புக் குழந்தைகள் என்போர் யார் I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் I_vote_lcapசிறப்புக் குழந்தைகள் என்போர் யார் I_voting_barசிறப்புக் குழந்தைகள் என்போர் யார் I_vote_rcap 
1 Post - 2%
dhilipdsp
சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் I_vote_lcapசிறப்புக் குழந்தைகள் என்போர் யார் I_voting_barசிறப்புக் குழந்தைகள் என்போர் யார் I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறப்புக் குழந்தைகள் என்போர் யார்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 06, 2015 8:56 am

சிறப்பு பள்ளிகள் என்றால், மனநிலை பாதிக்கப்பட்ட
குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் என்றே பலரும்
நினைக்கிறோம். ஆனால், நல்ல மனநிலையும்,
அதீத சிந்திக்கும் ஆற்றலும் கொண்ட பல
குழந்தைகள்கூட, படிப்பை வேப்பங்காயாக பார்க்கும்.
அந்த குழந்தைகளும் சிறப்பு குழந்தைகள்தான்.

காரணம் என்ன?

அவர்களுக்காக, முகப்பேர் கிழக்கு, ஜெ.ஜெ.நகரில்,
ஸ்ருஷ்டி சிறப்பு பள்ளி நடத்திவரும், மனநல
ஆலோசகர் எஸ்.தேன்மொழி கூறியதாவது: ஆறு
வயதுக்குள்ளான குழந்தைகள், தரமான பள்ளியில்
படித்த போதிலும், மற்ற குழந்தைகளைவிட,
எழுத்துகளையோ, எண்களையோ புரிந்துகொள்வதில்
சிரமப்பட்டாலோ, புரிந்துகொள்ளாமலோ இருந்தால்,
அதற்கு வளர்ச்சி குறைபாடு இருப்பதாக அர்த்தம்.

அந்த குறைபாட்டின் தன்மையை ஆராய்ந்தால்,
எளிதில் சரிப்படுத்திவிட முடியும். கற்கும் குறை
பாட்டிற்கு, மரபியல், பிறப்பு, வளர்ச்சி, பார்வை,
கேட்டல் குறைபாடுகளில் ஏதேனும் ஒன்றோ,
பிறவோ காரணங்களாகவோ இருக்கலாம்.

குழந்தை பிறக்கும்போது, பனிநீர் குடித்தல்,
அழாமல் இருத்தல் போன்ற காரணங்களால்,
நுரையீரலுக்கு ஆக்சிஜன் செல்வது தடைபட்டு,
அதன்மூலம், மூளையின் சில பகுதிகளுக்கு ரத்த
ஓட்டம் தடைபடும்.

அதனால், மூளையின் வளர்ச்சி தற்காலிகமாக
பாதிக்கப்படும். இவ்வாறு அரைமணி நேரம் வரை
பாதிப்பு நீடிக்கும் குழந்தைகளுக்கு, கற்றல் குறை
பாடு, இயக்க உறுப்புகளின் குறைபாடு, நரம்பியல்
குறைபாடுகள் தோன்றும்.

அதனால், கவனித்தல், ஒன்றுதல், அதீத சுறுசுறுப்பு,
ஆட்டிசம் போன்றவற்றால், படிப்பில் தேக்க நிலை
ஏற்படும். சிலருக்கு, 6- 9, ஆங்கில பி, டி எழுத்துக்கள்
போன்றவற்றின் இடையே வித்தியாசம் தெரியாது.
அதனால் ஏற்படும் குழப்பத்தால் செய்யும் தவறுகளை
பார்க்கும் ஆசிரியர்கள், முக பாவனை, வார்த்தைகளால்
புறக்கணிப்பர்.
பெற்றோர், குறைகளை ஏற்றுக்கொள்ள தயங்குவர்
அல்லது ஒதுக்குவர்.

இப்படிப்பட்ட குழந்தைகள் தன்னம்பிக்கை இழந்தோ,
குறைசொல்வோர் மீது கோபத்துடனோ, பயத்துடனோ
பழகுவர். அதனால், அந்த குழந்தைகளின் திறமைகள்
வெளியே வராமல் மறைந்து போவதோடு, தன்
குறையை மறைக்க, மற்றவர்களை தன் பக்கம் ஈர்க்க
முற்படும்.

அதன் விளைவாக, திருடி, நண்பர்களுக்கு செலவழித்தல்,
பொய் சொல்லுதல், பின், தண்டனை பெறுதல்,
தண்டிப்பவரை பழிதீர்த்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களை
புரிய முற்படுவர்.

இவ்வளவு குற்றங்களையும் அவர்கள் புரிவதற்கான
முதல் குறைபாடு, கற்றல் குறைபாடு. அதனை
பெற்றோரும், ஆசிரியரும் உணர்ந்துகொண்டு, மனநல
ஆலோசனை, பேச்சு, இயன்முறை பயிற்சிகள் மூலம்
தீர்வு அளிக்கலாம்.

அவர்களுக்கு, ஒரு ஆண்டோ, இரண்டு ஆண்டுகளோ
சிறப்பு பள்ளியில் சேர்த்து சிறப்பு பயிற்சி அளிக்கலாம்.
அவர்களின் மூளை பகுதி வளர்ச்சியடைந்து,
தன்னம்பிக்கை ஏற்பட்ட பின், சாதாரண பள்ளிகளில்
சேர்க்கலாம்.

ஆனால், பல பெற்றோர், தன் குழந்தையை சிறப்பு
பள்ளியில் சேர்த்தால், மற்றவர் ஏதேனும் சொல்வர்
என்ற காரணத்தால் சேர்க்க முற்படுவதில்லை. இதன்
விளைவாக, குழந்தைகள் பதின்பருவத்தில் பெரிதும்
பாதிக்கப்படுவர்.

விழிப்புணர்வு இல்லை

அரசு பள்ளிகளை பொறுத்தவரை, பலவித சலுகைகள்
வழங்கப்படுகின்றன. ஆனால், கற்றல் குறைபாடுடைய
குழந்தைகளை அடையாளம் காணக்கூடிய ஆசிரியர்
பணியிடங்களோ, கட்டமைப்பு வசதிகளோ இல்லை.

இதுகுறித்து, ஆசிரியர், பெற்றோரிடம் விழிப்புணர்வு
ஏற்படவில்லை. அதனால், பலர் எட்டாம் வகுப்புக்கு
பின், பள்ளி படிப்பை நிறுத்தி விடுகின்றனர். அதனை
தவிர்க்க, பெற்றோர், ஆசிரியர், மாணவர்களிடம்
கற்றல் குறைபாடு சார்ந்த விஷயங்களை, தகுந்த
பயிற்சியாளர்கள் மூலம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: 94440 10099.

—————————————
நன்றி- கல்விமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 06, 2015 9:08 pm

சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் 103459460 சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் 3838410834 சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் 1571444738

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 07, 2015 11:28 am

நல்ல பதிவு ராம் அண்ணா புன்னகை.அவசியமானதும் விழிப்புணர்வானதும் கூட....................... சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் 3838410834 சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் 3838410834 சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் 3838410834 புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Apr 07, 2015 12:31 pm

நல்ல விழிப்புணர்வு பதிவு..........

நன்றி,நன்றி............



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சிறப்புக் குழந்தைகள் என்போர் யார் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக