Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய வழுக்கை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர்..உங்கள் மீனு ..
+10
செரின்
இளவரசன்
mdkhan
வித்யாசாகர்
ராஜா
Tamilzhan
VIJAY
தாமு
ரூபன்
மீனு
14 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
இன்றைய வழுக்கை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர்..உங்கள் மீனு ..
First topic message reminder :
[You must be registered and logged in to see this image.]
இன்றைய ஈகரை.. அதிரடியா ஆரம்பித்தது ,,களை கட்டியது ,, காலையில்
எல்லோரும் அநேகமா ஈகரைக்கு வந்திருந்தனர்.. மீனுவும் நேரத்துடன் எந்திரிச்சு ,,ஈகரைக்கு போனேன்.. வழக்கம் போல ஈகரைல எல்லோரும் சந்தோசமா இருந்தார்கள்,, மீனுவின் கண்ணோட்டம்..சிலர்(பலர் படிப்பதில்லை ) படித்து ,,பாராட்டினார்கள்.. கான் ஒரு அழகான பெண்ணை போட்டு..இன்னும் அழகு படுத்தி இருந்தார்.. [You must be registered and logged in to see this image.]
சரி இன்று மீனு எல்லோரிடமும் ஒரு விஷயத்தை பற்றி பேசினாள்..அது என்ன பேசினாள் .... ஆஆஆஆஅ ,,என்ன என்ன ..எல்லோரும் ரொம்ப ஆவலா இருக்கீங்க ,,ஓகே ஓகே..
இன்று வருகை தந்த எல்லா ஆண் நண்பர்களுக்கும் ..ஒன்றே ஒன்று மிஸ்ஸிங் ,, என்ன தெரியுமா.. தலையில் முடி இல்லீங்க ,, சிலருக்கு பார்த்தால் எங்காவது ஒரு முடி.. சிலருக்கு ..ஒன்றுமே இல்லாம..நம் முகம் பார்க்கும் அளவு ,, கண்ணாடி போல இருந்தது ,, சரி என்று மீனு அவர்களிடம்.. நண்பர்களே உங்களுக்கு தலைக்குள்ளும் ஒன்றும் இல்லை ,,வெளியேயும் ஒன்றும் இல்லை.. எதனால் இப்படி ,,என்று ஒரு அனுதாபத்தில் கேட்டேங்க ,, அதுக்கு பாருங்க..எல்லோருக்கும் ஒரு செம கோபம் வந்திச்சுங்க ,, அப்படி ஒரு பார்வை பார்த்து ஹேய்ய் மீனு..என்ன நீ ,,இப்படி கேட்டுவிட்டாய் ,,நாம சொட்டைதான்.. ஆனா இதனால் நாம் எவளவு நன்மை அடைகிறோம் தெரியுமா..அப்படி என்று ஒரு போடு போட்டார்கள்.. சரி அப்படி என்ன லாபம்..உங்க சொட்டை தலயால் என்று கேட்டேனுங்க ...
அதுக்கு நம்ம ஷெரின் சொன்னாரு .. மீனு மீனு ,,
எனக்கு முன் வழுக்கை இருக்கு , நான் மற்றவர்களை விட கண்டிப்பாக அறிவாளியா இருப்பேன் . எனக்கு அறிவு அதிகம்..அறிவு அதிகம் இருப்பவர்களுக்குத்தான் முன் வழுக்கை வரும் என்று ..மீனுவை நோஸ்கட் பண்ணிட்டாருங்க... அவருக்கு அறிவே இல்லை என்பது மீனுவுக்கு மட்டுமே தெரிந்த செய்திங்க )
அடுத்து நம்ம இளவரசன் ,,வந்தாரு ..மீனு மீனு ,,என்ன இப்படி கேட்டு பிட்டே ,,என் சொட்டை பார்த்துதானே நீயே ..என்மேலே ஒரு இதுவா இருக்கே.. அப்பறமென்ன கேள்வி என்று பப்ளிக் என்றும் பார்க்காமல் ..கேட்டுவிடடாருங்க .. அப்பறம் சொன்னாரு ..மீனு தலையில் முடி இல்லை என்றால் எவளவு காஷ் மிச்சம் தெரியுமா ,,,
எப்பவும் சீப்பு வைத்து சீவ வேண்டிய அவசியம் இல்லை அதனால் சீப்பு வாங்க தேவை இல்லை . எண்ணைய், ஷாம்பு செலவு மிச்சம்...தலைக்கு குளிக்க தேவை இல்லை..ஒரு துணி போதும் தலை க்ளீன் பண்ண..(அவர் மனடைக்குள்ளும் க்ளீன் தானுங்க,,ஒன்றுமே இல்லை )என்று சொன்னாருங்க ,,,
அடுத்து என் அண்ணன் ராஜா அண்ணன் ,,வந்தாரு..என்ன மீனு நீ ,,இப்படி கேட்டுவிட்டே ,, இதோ பாரு ..சொட்டையாலே ..நான் டெய்லி உயிர் பிழைக்க முடியுது ,,எப்படி என்று சொல்றேன் கேளு என்றாரு ..
மீனு மீனு நான் யார்கூடவாது சண்டைப்போடும்போது எதிரி என் முடியை பிடிக்க முயன்றால் கை வழுக்கி கீழே விழுந்துவிடுவார். திருமணமான எனக்கு இது ஒருபெரிய வரப்பிரசாதம்னே சொல்லலாம்.என் மனைவிகிட்டே இருந்து இப்படிதான் தினமும் தப்பிக்கிறேன் என்று ஒரு போடு போட்டாரு பாருங்க.. யப்பா ,,என் அண்ணன் அறிவை நினைத்து மயக்கமே வந்திடிச்சு ..ம்ம்ம்
அடுத்து நம்ம தமிழன் அண்ணா ,,வந்து ஹேய்ய் கழுதை ..என்ன சொன்னே நீ.. இதோ பாரு .. நான் பகலில் நெரிசலான சாலையில் நடக்கும்போது எதிரே வருபவர்களை கண்களை கூசவைத்து நான் அவர்களை ஓரம் கட்டி விட்டு ..போய் கிட்டே இருப்பேன் ,,இது எனக்கு எவளவு வசதி ..பாரு என்றார்.. (அவரை கண்டாலே எல்லோரும் ஒதுங்குவது நமக்கும் தெரிந்ததே )
அடுத்து நம்ம ரூபன்.. பாவம் அவன்..அவனின் இந்த சொட்டையால் எந்த பொண்ணையும் இன்னும் கரெக்ட் பண்ண முடியலை என்ற வருத்தம் இருந்தாலும் ,,அவன் அதை மறைத்து கொண்டு ,,மீனு மீனு ..இதோ பாரு எனக்கு வரும் மனைவி தனக்கு ஒரு சின்ன நோய் வந்தாலும் நேர்த்தி வைக்க மாட்டா பாரு என் கணவனை
திருப்பதில மொட்டை போடவைக்கிறேன், பழனி மொட்டைபோடவைக்கிறேன் என்று தன் வேண்டுதலுக்கு என்னை பயன்படுத்த முடியாது...என்று என்னமா சிந்தித்து பதில் சொன்னார் பார்த்தீங்களா..(இப்படி ரொம்ப சிந்திப்பவர்கள் வாழ்க்கை லாஸ்ட் ??? )
அடுத்து நம்ம கான் ..வந்தாருங்க.. மீனு மீனு ,,எனக்கு சொட்டை என்று எப்படி கண்டு பிடித்தாய்.. நான் விக் வைத்து இருக்கேன்.. அப்படி என்றார்.. விக்கோ கொக்கோ ,,சொட்டை சொட்டை தானே என்றதும் ..வந்ததே கோபம் அவருக்கு ,,அந்த கோபத்திலும் ..ஒன்றை சொன்னாருங்க மீனு மீனு
நான் எந்த ஊருக்கு போனாலும் எந்த தண்ணீரிலும் குளிக்கலாம், முடி கொட்டும் என்ற பிரச்சனையே இல்லை...என்று.. என்னமோ ரொம்ப தான் யோசிக்கிறாங்க எல்லோரும் என்று யோசிக்கும் போதே..விஜய் ஓடி வந்து மீனு மீனு..எனக்கு சொட்டை என்று யாருக்கும் சொல்லிடாத மீனு..ப்ளீஸ்,,எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல என்று ஒரே கெஞ்சல்.. அதனால் நான் யாருக்கும் சொல்லலை நண்பர்களே ,, இருந்தும் விஜய் ஒன்றை சொன்னாரு ,, தன காதலிக்கு ரொம்ப மூட் வந்தால் தன் சொட்டையில் ஒரு முத்தம் தருவாளாம் ,,கோபம் வந்தால் சொட்டையில் டொங் என்று ஒரு குட்டு வைப்பாளாம் ,, அதனால் எப்போ உம்மா வரும்..எப்போ டொங் வருமென்றே தெரியாத ஒரு குழப்பமாம் என்று சொன்னாருங்க ,,பாருங்க மாகா ஜனங்களே ..விஜய் நிலமைய ..
அடுத்து நம்ம மாணிக் வந்து ..மீனு ..மீனு உங்களுக்கெல்லாம் என் சொட்டை தான் தெரியுது ,,ஆனா நான் சொல்றேன் இதனால் என்ன நன்மை என்று..
பார்பர் ஷாப் செலவு மிச்சம், நேரமும் மிச்சம்.
இப்படி சொல்லிட்டு கெக்கே பிக்கே என்று ஒரு சிரிப்பு வேற.. அப்போ பார்த்து வெயில் அடித்துதா ,,மீனு கண் அவுட் ,,அவளவு மின்னல் அடித்தது..அவர் சொட்டையில் வெயில் பட்டு ...பாருங்கள் நண்பர்களே இவர்களின் சொட்டையால் யாருக்கு நன்மை..தமக்கு மட்டுமே நன்மை ,,ஆனா மீனு அபி போன்றவர்களின் நிலைமை ..அபி சொன்னா .. டெய்லி ஈகரை நண்பர்களுக்கு கொட்டி கொட்டி தன் கை விரல்கள் வீங்கி விட்டதாம் என்று.. பாவம் மீனுவும் அபியும் ...ஆனா நமக்கும் ஒரு சின்ன நன்மை இருக்குங்க... பல சமயம் நம் தலை முடி கலைந்து போனால் ,,உடனே இவர்கள் சொட்டையில் பார்த்து ,,(கண்ணாடிங்க ) தலை வாரி அழகு படுத்தி கொள்வோம் மீனுவும் அபியும் ...
இன்று ஈகரை ஷெரின்..எப்போ பார்த்தாலும் தலை எனக்கு தலை எனக்கு என்று சொல்லிட்டே திரிந்ததை எல்லோருமே பார்த்தோம்....காரணம் தன் தலைய வெட்டி விட்டு ..அடுத்தவர் தலைய பொருத்திக்க தாங்க ,,
என்ன நண்பர்களே இன்றைய சொட்டை கண்ணோட்டம் பிடித்து இருந்ததா..கண்டிப்பா பிடித்து இருக்கும்.. அப்படி என்றால்..உங்கள் பிடிப்புகளை ,,விமர்சனமா தாருங்கள்..
[size=12]அன்புடன் மீனு [You must be registered and logged in to see this image.]
][You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
இன்றைய ஈகரை.. அதிரடியா ஆரம்பித்தது ,,களை கட்டியது ,, காலையில்
எல்லோரும் அநேகமா ஈகரைக்கு வந்திருந்தனர்.. மீனுவும் நேரத்துடன் எந்திரிச்சு ,,ஈகரைக்கு போனேன்.. வழக்கம் போல ஈகரைல எல்லோரும் சந்தோசமா இருந்தார்கள்,, மீனுவின் கண்ணோட்டம்..சிலர்(பலர் படிப்பதில்லை ) படித்து ,,பாராட்டினார்கள்.. கான் ஒரு அழகான பெண்ணை போட்டு..இன்னும் அழகு படுத்தி இருந்தார்.. [You must be registered and logged in to see this image.]
சரி இன்று மீனு எல்லோரிடமும் ஒரு விஷயத்தை பற்றி பேசினாள்..அது என்ன பேசினாள் .... ஆஆஆஆஅ ,,என்ன என்ன ..எல்லோரும் ரொம்ப ஆவலா இருக்கீங்க ,,ஓகே ஓகே..
இன்று வருகை தந்த எல்லா ஆண் நண்பர்களுக்கும் ..ஒன்றே ஒன்று மிஸ்ஸிங் ,, என்ன தெரியுமா.. தலையில் முடி இல்லீங்க ,, சிலருக்கு பார்த்தால் எங்காவது ஒரு முடி.. சிலருக்கு ..ஒன்றுமே இல்லாம..நம் முகம் பார்க்கும் அளவு ,, கண்ணாடி போல இருந்தது ,, சரி என்று மீனு அவர்களிடம்.. நண்பர்களே உங்களுக்கு தலைக்குள்ளும் ஒன்றும் இல்லை ,,வெளியேயும் ஒன்றும் இல்லை.. எதனால் இப்படி ,,என்று ஒரு அனுதாபத்தில் கேட்டேங்க ,, அதுக்கு பாருங்க..எல்லோருக்கும் ஒரு செம கோபம் வந்திச்சுங்க ,, அப்படி ஒரு பார்வை பார்த்து ஹேய்ய் மீனு..என்ன நீ ,,இப்படி கேட்டுவிட்டாய் ,,நாம சொட்டைதான்.. ஆனா இதனால் நாம் எவளவு நன்மை அடைகிறோம் தெரியுமா..அப்படி என்று ஒரு போடு போட்டார்கள்.. சரி அப்படி என்ன லாபம்..உங்க சொட்டை தலயால் என்று கேட்டேனுங்க ...
அதுக்கு நம்ம ஷெரின் சொன்னாரு .. மீனு மீனு ,,
எனக்கு முன் வழுக்கை இருக்கு , நான் மற்றவர்களை விட கண்டிப்பாக அறிவாளியா இருப்பேன் . எனக்கு அறிவு அதிகம்..அறிவு அதிகம் இருப்பவர்களுக்குத்தான் முன் வழுக்கை வரும் என்று ..மீனுவை நோஸ்கட் பண்ணிட்டாருங்க... அவருக்கு அறிவே இல்லை என்பது மீனுவுக்கு மட்டுமே தெரிந்த செய்திங்க )
அடுத்து நம்ம இளவரசன் ,,வந்தாரு ..மீனு மீனு ,,என்ன இப்படி கேட்டு பிட்டே ,,என் சொட்டை பார்த்துதானே நீயே ..என்மேலே ஒரு இதுவா இருக்கே.. அப்பறமென்ன கேள்வி என்று பப்ளிக் என்றும் பார்க்காமல் ..கேட்டுவிடடாருங்க .. அப்பறம் சொன்னாரு ..மீனு தலையில் முடி இல்லை என்றால் எவளவு காஷ் மிச்சம் தெரியுமா ,,,
எப்பவும் சீப்பு வைத்து சீவ வேண்டிய அவசியம் இல்லை அதனால் சீப்பு வாங்க தேவை இல்லை . எண்ணைய், ஷாம்பு செலவு மிச்சம்...தலைக்கு குளிக்க தேவை இல்லை..ஒரு துணி போதும் தலை க்ளீன் பண்ண..(அவர் மனடைக்குள்ளும் க்ளீன் தானுங்க,,ஒன்றுமே இல்லை )என்று சொன்னாருங்க ,,,
அடுத்து என் அண்ணன் ராஜா அண்ணன் ,,வந்தாரு..என்ன மீனு நீ ,,இப்படி கேட்டுவிட்டே ,, இதோ பாரு ..சொட்டையாலே ..நான் டெய்லி உயிர் பிழைக்க முடியுது ,,எப்படி என்று சொல்றேன் கேளு என்றாரு ..
மீனு மீனு நான் யார்கூடவாது சண்டைப்போடும்போது எதிரி என் முடியை பிடிக்க முயன்றால் கை வழுக்கி கீழே விழுந்துவிடுவார். திருமணமான எனக்கு இது ஒருபெரிய வரப்பிரசாதம்னே சொல்லலாம்.என் மனைவிகிட்டே இருந்து இப்படிதான் தினமும் தப்பிக்கிறேன் என்று ஒரு போடு போட்டாரு பாருங்க.. யப்பா ,,என் அண்ணன் அறிவை நினைத்து மயக்கமே வந்திடிச்சு ..ம்ம்ம்
அடுத்து நம்ம தமிழன் அண்ணா ,,வந்து ஹேய்ய் கழுதை ..என்ன சொன்னே நீ.. இதோ பாரு .. நான் பகலில் நெரிசலான சாலையில் நடக்கும்போது எதிரே வருபவர்களை கண்களை கூசவைத்து நான் அவர்களை ஓரம் கட்டி விட்டு ..போய் கிட்டே இருப்பேன் ,,இது எனக்கு எவளவு வசதி ..பாரு என்றார்.. (அவரை கண்டாலே எல்லோரும் ஒதுங்குவது நமக்கும் தெரிந்ததே )
அடுத்து நம்ம ரூபன்.. பாவம் அவன்..அவனின் இந்த சொட்டையால் எந்த பொண்ணையும் இன்னும் கரெக்ட் பண்ண முடியலை என்ற வருத்தம் இருந்தாலும் ,,அவன் அதை மறைத்து கொண்டு ,,மீனு மீனு ..இதோ பாரு எனக்கு வரும் மனைவி தனக்கு ஒரு சின்ன நோய் வந்தாலும் நேர்த்தி வைக்க மாட்டா பாரு என் கணவனை
திருப்பதில மொட்டை போடவைக்கிறேன், பழனி மொட்டைபோடவைக்கிறேன் என்று தன் வேண்டுதலுக்கு என்னை பயன்படுத்த முடியாது...என்று என்னமா சிந்தித்து பதில் சொன்னார் பார்த்தீங்களா..(இப்படி ரொம்ப சிந்திப்பவர்கள் வாழ்க்கை லாஸ்ட் ??? )
அடுத்து நம்ம கான் ..வந்தாருங்க.. மீனு மீனு ,,எனக்கு சொட்டை என்று எப்படி கண்டு பிடித்தாய்.. நான் விக் வைத்து இருக்கேன்.. அப்படி என்றார்.. விக்கோ கொக்கோ ,,சொட்டை சொட்டை தானே என்றதும் ..வந்ததே கோபம் அவருக்கு ,,அந்த கோபத்திலும் ..ஒன்றை சொன்னாருங்க மீனு மீனு
நான் எந்த ஊருக்கு போனாலும் எந்த தண்ணீரிலும் குளிக்கலாம், முடி கொட்டும் என்ற பிரச்சனையே இல்லை...என்று.. என்னமோ ரொம்ப தான் யோசிக்கிறாங்க எல்லோரும் என்று யோசிக்கும் போதே..விஜய் ஓடி வந்து மீனு மீனு..எனக்கு சொட்டை என்று யாருக்கும் சொல்லிடாத மீனு..ப்ளீஸ்,,எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல என்று ஒரே கெஞ்சல்.. அதனால் நான் யாருக்கும் சொல்லலை நண்பர்களே ,, இருந்தும் விஜய் ஒன்றை சொன்னாரு ,, தன காதலிக்கு ரொம்ப மூட் வந்தால் தன் சொட்டையில் ஒரு முத்தம் தருவாளாம் ,,கோபம் வந்தால் சொட்டையில் டொங் என்று ஒரு குட்டு வைப்பாளாம் ,, அதனால் எப்போ உம்மா வரும்..எப்போ டொங் வருமென்றே தெரியாத ஒரு குழப்பமாம் என்று சொன்னாருங்க ,,பாருங்க மாகா ஜனங்களே ..விஜய் நிலமைய ..
அடுத்து நம்ம மாணிக் வந்து ..மீனு ..மீனு உங்களுக்கெல்லாம் என் சொட்டை தான் தெரியுது ,,ஆனா நான் சொல்றேன் இதனால் என்ன நன்மை என்று..
பார்பர் ஷாப் செலவு மிச்சம், நேரமும் மிச்சம்.
இப்படி சொல்லிட்டு கெக்கே பிக்கே என்று ஒரு சிரிப்பு வேற.. அப்போ பார்த்து வெயில் அடித்துதா ,,மீனு கண் அவுட் ,,அவளவு மின்னல் அடித்தது..அவர் சொட்டையில் வெயில் பட்டு ...பாருங்கள் நண்பர்களே இவர்களின் சொட்டையால் யாருக்கு நன்மை..தமக்கு மட்டுமே நன்மை ,,ஆனா மீனு அபி போன்றவர்களின் நிலைமை ..அபி சொன்னா .. டெய்லி ஈகரை நண்பர்களுக்கு கொட்டி கொட்டி தன் கை விரல்கள் வீங்கி விட்டதாம் என்று.. பாவம் மீனுவும் அபியும் ...ஆனா நமக்கும் ஒரு சின்ன நன்மை இருக்குங்க... பல சமயம் நம் தலை முடி கலைந்து போனால் ,,உடனே இவர்கள் சொட்டையில் பார்த்து ,,(கண்ணாடிங்க ) தலை வாரி அழகு படுத்தி கொள்வோம் மீனுவும் அபியும் ...
இன்று ஈகரை ஷெரின்..எப்போ பார்த்தாலும் தலை எனக்கு தலை எனக்கு என்று சொல்லிட்டே திரிந்ததை எல்லோருமே பார்த்தோம்....காரணம் தன் தலைய வெட்டி விட்டு ..அடுத்தவர் தலைய பொருத்திக்க தாங்க ,,
என்ன நண்பர்களே இன்றைய சொட்டை கண்ணோட்டம் பிடித்து இருந்ததா..கண்டிப்பா பிடித்து இருக்கும்.. அப்படி என்றால்..உங்கள் பிடிப்புகளை ,,விமர்சனமா தாருங்கள்..
[size=12]அன்புடன் மீனு [You must be registered and logged in to see this image.]
][You must be registered and logged in to see this image.]
Last edited by மீனு on Wed Nov 11, 2009 1:52 am; edited 3 times in total
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: இன்றைய வழுக்கை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர்..உங்கள் மீனு ..
[You must be registered and logged in to see this image.]
Re: இன்றைய வழுக்கை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர்..உங்கள் மீனு ..
[You must be registered and logged in to see this image.] இது..
Re: இன்றைய வழுக்கை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர்..உங்கள் மீனு ..
கானோட வாழ்த்துல
ஏதும் உள்குத்து இருக்குதா தமிழன் தல அவர்களே
ஏதும் உள்குத்து இருக்குதா தமிழன் தல அவர்களே
Re: இன்றைய வழுக்கை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர்..உங்கள் மீனு ..
அருமையான படம் கான் அண்ணா....
இளவரசன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
Re: இன்றைய வழுக்கை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர்..உங்கள் மீனு ..
ஆமா ராஜா எனக்கும் கொஞ்சமா வழுக்கை இருக்குதானே.... [You must be registered and logged in to see this image.]
Re: இன்றைய வழுக்கை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர்..உங்கள் மீனு ..
இளவரசன் wrote:அருமையான படம் கான் அண்ணா....
[You must be registered and logged in to see this image.]
Re: இன்றைய வழுக்கை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர்..உங்கள் மீனு ..
மீனுவின் வழுக்கை கண்ணோட்டத்தை பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள் பல ..
ராஜா அண்ணா ,,பப்ளிக்ல சொல்லுவதே மற்றவர்களும்..தப்பிக்க தான் தங்கள் மனைவியிடம் இருந்து..
கான்,, உங்கள் பாராட்டு அசத்தல்..ஆனா எதுக்கு முகத்தை ஒரு விதமா கோபமா வைத்து இருக்கிறீர்கள்..மீனு பப்ளிக்ல சொல்லிட்டேன் என்றா ..சாரி கான்
வித்யாசாகர் ,, உங்கள் பாராட்டு மலை ..ரொம்ப குளிருது ,,ஆனா பிடித்து இருக்கு..நன்றிகள்..
என்ன விஜய்.. ரொம்ப சந்தோசம் போல தெரியுது ..
எதுக்கு தமிழன் அண்ணா இவளவு கொலை வெறி..
இளவரசன் ..மீனு கண்ணோட்டம் படிக்கலை பாராட்டுகளை..ஆனா கான் படம் அருமை என்று சொல்லி இருக்கான் ,,ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இருக்கட்டும் ..வைச்சிக்கிறேன் கச்சேரி
தாமு அடிக்கிறீங்களா..உங்களுக்கும் இருக்கு .....
படிக்காதவர்கள் கொஞ்சம் படியுங்களப்பா,, எவளவு கஷ்டப் பட்டு கண்ணோட்டம் தரேன்..
ராஜா அண்ணா ,,பப்ளிக்ல சொல்லுவதே மற்றவர்களும்..தப்பிக்க தான் தங்கள் மனைவியிடம் இருந்து..
கான்,, உங்கள் பாராட்டு அசத்தல்..ஆனா எதுக்கு முகத்தை ஒரு விதமா கோபமா வைத்து இருக்கிறீர்கள்..மீனு பப்ளிக்ல சொல்லிட்டேன் என்றா ..சாரி கான்
வித்யாசாகர் ,, உங்கள் பாராட்டு மலை ..ரொம்ப குளிருது ,,ஆனா பிடித்து இருக்கு..நன்றிகள்..
என்ன விஜய்.. ரொம்ப சந்தோசம் போல தெரியுது ..
எதுக்கு தமிழன் அண்ணா இவளவு கொலை வெறி..
இளவரசன் ..மீனு கண்ணோட்டம் படிக்கலை பாராட்டுகளை..ஆனா கான் படம் அருமை என்று சொல்லி இருக்கான் ,,ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இருக்கட்டும் ..வைச்சிக்கிறேன் கச்சேரி
தாமு அடிக்கிறீங்களா..உங்களுக்கும் இருக்கு .....
படிக்காதவர்கள் கொஞ்சம் படியுங்களப்பா,, எவளவு கஷ்டப் பட்டு கண்ணோட்டம் தரேன்..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: இன்றைய வழுக்கை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர்..உங்கள் மீனு ..
ரொம்ப ஆடாதேடா.விஜி . அப்பரம்.. [You must be registered and logged in to see this image.]
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் .தொகுத்து .தருபவர் உங்கள் அன்பு மீனு
» இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு
» ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு ..
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் .தொகுத்து .தருபவர் உங்கள் அன்பு மீனு
» இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு
» ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு ..
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|