புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்றும் -இன்றும் Poll_c10அன்றும் -இன்றும் Poll_m10அன்றும் -இன்றும் Poll_c10 
107 Posts - 49%
heezulia
அன்றும் -இன்றும் Poll_c10அன்றும் -இன்றும் Poll_m10அன்றும் -இன்றும் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
அன்றும் -இன்றும் Poll_c10அன்றும் -இன்றும் Poll_m10அன்றும் -இன்றும் Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
அன்றும் -இன்றும் Poll_c10அன்றும் -இன்றும் Poll_m10அன்றும் -இன்றும் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
அன்றும் -இன்றும் Poll_c10அன்றும் -இன்றும் Poll_m10அன்றும் -இன்றும் Poll_c10 
9 Posts - 4%
prajai
அன்றும் -இன்றும் Poll_c10அன்றும் -இன்றும் Poll_m10அன்றும் -இன்றும் Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
அன்றும் -இன்றும் Poll_c10அன்றும் -இன்றும் Poll_m10அன்றும் -இன்றும் Poll_c10 
2 Posts - 1%
Barushree
அன்றும் -இன்றும் Poll_c10அன்றும் -இன்றும் Poll_m10அன்றும் -இன்றும் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அன்றும் -இன்றும் Poll_c10அன்றும் -இன்றும் Poll_m10அன்றும் -இன்றும் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
அன்றும் -இன்றும் Poll_c10அன்றும் -இன்றும் Poll_m10அன்றும் -இன்றும் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்றும் -இன்றும் Poll_c10அன்றும் -இன்றும் Poll_m10அன்றும் -இன்றும் Poll_c10 
234 Posts - 52%
heezulia
அன்றும் -இன்றும் Poll_c10அன்றும் -இன்றும் Poll_m10அன்றும் -இன்றும் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
அன்றும் -இன்றும் Poll_c10அன்றும் -இன்றும் Poll_m10அன்றும் -இன்றும் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
அன்றும் -இன்றும் Poll_c10அன்றும் -இன்றும் Poll_m10அன்றும் -இன்றும் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
அன்றும் -இன்றும் Poll_c10அன்றும் -இன்றும் Poll_m10அன்றும் -இன்றும் Poll_c10 
18 Posts - 4%
prajai
அன்றும் -இன்றும் Poll_c10அன்றும் -இன்றும் Poll_m10அன்றும் -இன்றும் Poll_c10 
5 Posts - 1%
Barushree
அன்றும் -இன்றும் Poll_c10அன்றும் -இன்றும் Poll_m10அன்றும் -இன்றும் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அன்றும் -இன்றும் Poll_c10அன்றும் -இன்றும் Poll_m10அன்றும் -இன்றும் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
அன்றும் -இன்றும் Poll_c10அன்றும் -இன்றும் Poll_m10அன்றும் -இன்றும் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அன்றும் -இன்றும் Poll_c10அன்றும் -இன்றும் Poll_m10அன்றும் -இன்றும் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்றும் -இன்றும்


   
   

Page 1 of 2 1, 2  Next

monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Fri Apr 03, 2015 4:54 pm

---- தமிழன் ----
       தன்னை கொன்று தமிழை வளர்த்தான் அன்று..
       தமிழை கொன்று தன்னை வளர்கிறான் இன்று..
       மனிதம் முழுவதும் நேசம் அன்று...
       நேசம் முழுவதும் முகமுடி இன்று..
       மனிதன் வாழ கார்முகில் மழை தந்தது அன்று..
       கார்முகிளுக்கு நாம் மரம் தர வேண்டும் இன்று..
       இயற்கையில் இணைந்தோம் அன்று..
       இயற்கைக்கு இடமில்லை இன்று..
       
                                அன்புடன்.அன்பு.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 03, 2015 8:09 pm

அருமையான கவிதை monikkasri .
தொடர்ந்து எழுதுங்கள் , உங்கள் கவிதை வளம் காணுவோம் .

உங்கள் வருகைக்கு நன்றி  :நல்வரவு: :நல்வரவு:

அறிமுகப்பகுதிக்கு சென்று தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு ,
தங்களை பற்றிய மேலதிக விவரங்களை கூறவும் .

வாழ்த்துக்கள் ,
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 03, 2015 8:12 pm

monikaa sri wrote:---- தமிழன் ----
       தன்னை கொன்று தமிழை வளர்த்தான் அன்று..
       தமிழை கொன்று தன்னை வளர்கிறான் இன்று..
       மனிதம் முழுவதும் நேசம் அன்று...
       நேசம் முழுவதும் முகமுடி இன்று..
       மனிதன் வாழ கார்முகில் மழை தந்தது அன்று..
       கார்முகிளுக்கு நாம் மரம் தர வேண்டும் இன்று..
       இயற்கையில் இணைந்தோம் அன்று..
       இயற்கைக்கு இடமில்லை இன்று..
       
                                அன்புடன்.அன்பு.
மேற்கோள் செய்த பதிவு: 1128513


இதை கேள்வி பதில் பகுதியில் இருந்து , கவிதை பகுதிக்கு மாற்றிவிடுகிறேன் .
சொந்த கவிதைதானே .(அன்புடன் அன்பு என்று முடித்து இருப்பதால் இந்த சந்தேகம் )
அன்றும் -இன்றும் என்ற தலைப்பு கொடுத்து உள்ளேன் 

கவிதைக்கு தலைப்பு கொடுக்கவும் இனி வரும் காலங்களில் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 03, 2015 9:04 pm

சூப்பர் ஐயா புன்னகை ....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 03, 2015 9:09 pm

:நல்வரவு:

monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Sat Apr 04, 2015 1:47 am

என்னுடைய சொந்த கவிதைதான்  அய்யா ..முதல் படைப்பு, நிறைய தடுமாற்றம்..அன்பு என்பது பிதாவின்   பெயர் .நேசகரங்கள் நீட்டிய சான்றோர் உள்ளங்களுக்கு நன்றிகள் பால் வீதியின் வின்மீன்கலைவிட எண்ணிலடங்கா ......................................மோனிகா ஸ்ரீ...

monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Sat Apr 04, 2015 1:50 am

என்னுடைய சொந்த கவிதைதான்  அய்யா ..முதல் படைப்பு, நிறைய தடுமாற்றம்..அன்பு என்பது பிதாவின்   பெயர் .நேசகரங்கள் நீட்டிய சான்றோர் உள்ளங்களுக்கு நன்றிகள் பால் வீதியின் வின்மீன்கலைவிட எண்ணிலடங்கா ......................................மோனிகா ஸ்ரீ...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 04, 2015 10:49 am

தடுமாறுவது  மனித இயல்பு  & சகஜம்தான்.
ஈகரை உறவுகள் தக்க  சமயத்தே உதவுவார்கள் .
ஏற்கனவே நான் கூறியபடி , அறிமுகப்பகுதிக்கு சென்று ,
தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Sat Apr 04, 2015 2:06 pm

என்னை வரவேற்று வாழ்த்திய ரமணியன் அய்யா ,க்ரிஷ்ணாம்மா ,அய்யாசாமிராம் ,அனைவருக்கும் என் நன்றி கலந்த வணக்கம் . ,

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Apr 04, 2015 3:43 pm

அன்பான வரவேற்புகள்..........



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

அன்றும் -இன்றும் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக