Latest topics
» கருத்துப்படம் 19/09/2024by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இராம நாமத்தின் பெருமை
3 posters
Page 1 of 1
இராம நாமத்தின் பெருமை
இராம நாமத்தின் பெருமை
ஒரு குரு ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தை தன்னுடைய மாணவர்களுக்கு விளக்கமாக சொல்லிகொடுத்து கொண்டு இருந்தார் - கீழ்கண்ட ஸ்லோகத்தை சொல்லும்போது சிறிதே விளக்கம் தேவைப்பட்டது
ஈஸ்வர உவாச
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே - சஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே !!
இந்த சோலகத்தை அவர் சொல்லும் போது அவருடைய கண்கள் கண்ணீரை கட்டுபடுத்த முடியாமல் தவித்தன . மாணவர்களிடம் சொன்னார் '"இந்த சுலோகத்தை பரமேஸ்வரனே மிகவும் அனுபவித்து சொல்லியுள்ளார் - ராம நாமத்தின் சிறப்பு இந்த ஒரு ஸ்லோகத்தின் மூலம் மிகவும் அருமையாக வெளிப்படும் - ஒருவன் ராம நாமத்தை 3 தடவைகள் சொன்னால் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை முழுவதையும் சொன்ன முழு பலனும் கிடைக்கும் "
ஒரு மாணவனுக்கு சந்தேகம் வந்தது - " குருவே 3 முறை சொல்லும் ராம நாமம் எப்படி 1000 நாமங்கள் கொண்ட விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கு சமமாக முடியும் . கணிதப்படி 3 எப்படி 1000 மாக முடியும் ?? - குருவையே மடக்கி விட்டோம் என்ற பெருமிதம் அவன் முகத்தில் !!
குரு சிரித்துக்கொண்டார் - சற்றும் யோசிக்காமல் அவனுக்கு இப்படி கூறினார் :
ராமா என்ற ஒரு வார்த்தையில் இரண்டு சம்ஸ்க்ருத எழுத்துக்கள் உள்ளன - ரா & மா ..
ரா ( 2nd consonant in sanskrit ) = யா ,ரா ல வ & ஷ
மா (5th consonant in sanskrit )= ப , ப்ப , ப , ப(ஹ), மா ).
அதனால் "ரா" வின் மதிப்பு = 2 & "மா" வின் மதிப்பு =5
இப்பொழுது ராம நாமத்தை மூன்று முறை சொல்லுவோம்
ராமா ராமா ராமா = 2*5* 2*5*2*5 = 10*10*10 = 1000
மாணவன் சாஸ்டாங்கமாக குருவின் காலில் விழுந்தான் தன்னை மன்னிக்கும் படி கெஞ்சி கேட்டுக்கொண்டான் .
ராம நாமத்தின் மதிப்பு 1000 கோகினூர் வைரங்களுக்கும் மேலாக - சொல்ல சொல்ல , அதன் மதிப்பும் , பலன்களும் நமக்கு அளவில்லாமல் கூடிக்கொண்டே போகும் என்பதில் கடுகளவும் சந்தேகமே இல்லை
ஜெய் ஸ்ரீ ராம் !!!!!!
ஒரு குரு ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தை தன்னுடைய மாணவர்களுக்கு விளக்கமாக சொல்லிகொடுத்து கொண்டு இருந்தார் - கீழ்கண்ட ஸ்லோகத்தை சொல்லும்போது சிறிதே விளக்கம் தேவைப்பட்டது
ஈஸ்வர உவாச
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே - சஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே !!
இந்த சோலகத்தை அவர் சொல்லும் போது அவருடைய கண்கள் கண்ணீரை கட்டுபடுத்த முடியாமல் தவித்தன . மாணவர்களிடம் சொன்னார் '"இந்த சுலோகத்தை பரமேஸ்வரனே மிகவும் அனுபவித்து சொல்லியுள்ளார் - ராம நாமத்தின் சிறப்பு இந்த ஒரு ஸ்லோகத்தின் மூலம் மிகவும் அருமையாக வெளிப்படும் - ஒருவன் ராம நாமத்தை 3 தடவைகள் சொன்னால் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை முழுவதையும் சொன்ன முழு பலனும் கிடைக்கும் "
ஒரு மாணவனுக்கு சந்தேகம் வந்தது - " குருவே 3 முறை சொல்லும் ராம நாமம் எப்படி 1000 நாமங்கள் கொண்ட விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கு சமமாக முடியும் . கணிதப்படி 3 எப்படி 1000 மாக முடியும் ?? - குருவையே மடக்கி விட்டோம் என்ற பெருமிதம் அவன் முகத்தில் !!
குரு சிரித்துக்கொண்டார் - சற்றும் யோசிக்காமல் அவனுக்கு இப்படி கூறினார் :
ராமா என்ற ஒரு வார்த்தையில் இரண்டு சம்ஸ்க்ருத எழுத்துக்கள் உள்ளன - ரா & மா ..
ரா ( 2nd consonant in sanskrit ) = யா ,ரா ல வ & ஷ
மா (5th consonant in sanskrit )= ப , ப்ப , ப , ப(ஹ), மா ).
அதனால் "ரா" வின் மதிப்பு = 2 & "மா" வின் மதிப்பு =5
இப்பொழுது ராம நாமத்தை மூன்று முறை சொல்லுவோம்
ராமா ராமா ராமா = 2*5* 2*5*2*5 = 10*10*10 = 1000
மாணவன் சாஸ்டாங்கமாக குருவின் காலில் விழுந்தான் தன்னை மன்னிக்கும் படி கெஞ்சி கேட்டுக்கொண்டான் .
ராம நாமத்தின் மதிப்பு 1000 கோகினூர் வைரங்களுக்கும் மேலாக - சொல்ல சொல்ல , அதன் மதிப்பும் , பலன்களும் நமக்கு அளவில்லாமல் கூடிக்கொண்டே போகும் என்பதில் கடுகளவும் சந்தேகமே இல்லை
ஜெய் ஸ்ரீ ராம் !!!!!!
jayaravi- இளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
Re: இராம நாமத்தின் பெருமை
ரொம்ப அற்புதமான பதிவு ! சூப்பர் ரவி...........பகிர்வுக்கு நன்றி !
.
.
.
நிஜம்...............ஜெய் ஸ்ரீ ராம் !
.
.
.
நிஜம்...............ஜெய் ஸ்ரீ ராம் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» ராம நாமத்தின் மகிமை !
» ராம நாமத்தின் மகிமைகள் !
» ராம நாமத்தின் மகிமை.......
» இராம ஜெயம்
» இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது
» ராம நாமத்தின் மகிமைகள் !
» ராம நாமத்தின் மகிமை.......
» இராம ஜெயம்
» இராம நவமி வாழ்த்துக்கள் - இராமகதையில் பிடித்தது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|