புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்றும் -இன்றும் Poll_c10அன்றும் -இன்றும் Poll_m10அன்றும் -இன்றும் Poll_c10 
25 Posts - 38%
heezulia
அன்றும் -இன்றும் Poll_c10அன்றும் -இன்றும் Poll_m10அன்றும் -இன்றும் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
அன்றும் -இன்றும் Poll_c10அன்றும் -இன்றும் Poll_m10அன்றும் -இன்றும் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
அன்றும் -இன்றும் Poll_c10அன்றும் -இன்றும் Poll_m10அன்றும் -இன்றும் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
அன்றும் -இன்றும் Poll_c10அன்றும் -இன்றும் Poll_m10அன்றும் -இன்றும் Poll_c10 
4 Posts - 6%
prajai
அன்றும் -இன்றும் Poll_c10அன்றும் -இன்றும் Poll_m10அன்றும் -இன்றும் Poll_c10 
2 Posts - 3%
Raji@123
அன்றும் -இன்றும் Poll_c10அன்றும் -இன்றும் Poll_m10அன்றும் -இன்றும் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
அன்றும் -இன்றும் Poll_c10அன்றும் -இன்றும் Poll_m10அன்றும் -இன்றும் Poll_c10 
1 Post - 2%
Barushree
அன்றும் -இன்றும் Poll_c10அன்றும் -இன்றும் Poll_m10அன்றும் -இன்றும் Poll_c10 
1 Post - 2%
M. Priya
அன்றும் -இன்றும் Poll_c10அன்றும் -இன்றும் Poll_m10அன்றும் -இன்றும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்றும் -இன்றும் Poll_c10அன்றும் -இன்றும் Poll_m10அன்றும் -இன்றும் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
அன்றும் -இன்றும் Poll_c10அன்றும் -இன்றும் Poll_m10அன்றும் -இன்றும் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
அன்றும் -இன்றும் Poll_c10அன்றும் -இன்றும் Poll_m10அன்றும் -இன்றும் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
அன்றும் -இன்றும் Poll_c10அன்றும் -இன்றும் Poll_m10அன்றும் -இன்றும் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
அன்றும் -இன்றும் Poll_c10அன்றும் -இன்றும் Poll_m10அன்றும் -இன்றும் Poll_c10 
8 Posts - 2%
prajai
அன்றும் -இன்றும் Poll_c10அன்றும் -இன்றும் Poll_m10அன்றும் -இன்றும் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அன்றும் -இன்றும் Poll_c10அன்றும் -இன்றும் Poll_m10அன்றும் -இன்றும் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
அன்றும் -இன்றும் Poll_c10அன்றும் -இன்றும் Poll_m10அன்றும் -இன்றும் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அன்றும் -இன்றும் Poll_c10அன்றும் -இன்றும் Poll_m10அன்றும் -இன்றும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அன்றும் -இன்றும் Poll_c10அன்றும் -இன்றும் Poll_m10அன்றும் -இன்றும் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்றும் -இன்றும்


   
   

Page 1 of 2 1, 2  Next

monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Fri Apr 03, 2015 4:54 pm

---- தமிழன் ----
       தன்னை கொன்று தமிழை வளர்த்தான் அன்று..
       தமிழை கொன்று தன்னை வளர்கிறான் இன்று..
       மனிதம் முழுவதும் நேசம் அன்று...
       நேசம் முழுவதும் முகமுடி இன்று..
       மனிதன் வாழ கார்முகில் மழை தந்தது அன்று..
       கார்முகிளுக்கு நாம் மரம் தர வேண்டும் இன்று..
       இயற்கையில் இணைந்தோம் அன்று..
       இயற்கைக்கு இடமில்லை இன்று..
       
                                அன்புடன்.அன்பு.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 03, 2015 8:09 pm

அருமையான கவிதை monikkasri .
தொடர்ந்து எழுதுங்கள் , உங்கள் கவிதை வளம் காணுவோம் .

உங்கள் வருகைக்கு நன்றி  :நல்வரவு: :நல்வரவு:

அறிமுகப்பகுதிக்கு சென்று தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு ,
தங்களை பற்றிய மேலதிக விவரங்களை கூறவும் .

வாழ்த்துக்கள் ,
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 03, 2015 8:12 pm

monikaa sri wrote:---- தமிழன் ----
       தன்னை கொன்று தமிழை வளர்த்தான் அன்று..
       தமிழை கொன்று தன்னை வளர்கிறான் இன்று..
       மனிதம் முழுவதும் நேசம் அன்று...
       நேசம் முழுவதும் முகமுடி இன்று..
       மனிதன் வாழ கார்முகில் மழை தந்தது அன்று..
       கார்முகிளுக்கு நாம் மரம் தர வேண்டும் இன்று..
       இயற்கையில் இணைந்தோம் அன்று..
       இயற்கைக்கு இடமில்லை இன்று..
       
                                அன்புடன்.அன்பு.
மேற்கோள் செய்த பதிவு: 1128513


இதை கேள்வி பதில் பகுதியில் இருந்து , கவிதை பகுதிக்கு மாற்றிவிடுகிறேன் .
சொந்த கவிதைதானே .(அன்புடன் அன்பு என்று முடித்து இருப்பதால் இந்த சந்தேகம் )
அன்றும் -இன்றும் என்ற தலைப்பு கொடுத்து உள்ளேன் 

கவிதைக்கு தலைப்பு கொடுக்கவும் இனி வரும் காலங்களில் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 03, 2015 9:04 pm

சூப்பர் ஐயா புன்னகை ....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 03, 2015 9:09 pm

:நல்வரவு:

monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Sat Apr 04, 2015 1:47 am

என்னுடைய சொந்த கவிதைதான்  அய்யா ..முதல் படைப்பு, நிறைய தடுமாற்றம்..அன்பு என்பது பிதாவின்   பெயர் .நேசகரங்கள் நீட்டிய சான்றோர் உள்ளங்களுக்கு நன்றிகள் பால் வீதியின் வின்மீன்கலைவிட எண்ணிலடங்கா ......................................மோனிகா ஸ்ரீ...

monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Sat Apr 04, 2015 1:50 am

என்னுடைய சொந்த கவிதைதான்  அய்யா ..முதல் படைப்பு, நிறைய தடுமாற்றம்..அன்பு என்பது பிதாவின்   பெயர் .நேசகரங்கள் நீட்டிய சான்றோர் உள்ளங்களுக்கு நன்றிகள் பால் வீதியின் வின்மீன்கலைவிட எண்ணிலடங்கா ......................................மோனிகா ஸ்ரீ...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 04, 2015 10:49 am

தடுமாறுவது  மனித இயல்பு  & சகஜம்தான்.
ஈகரை உறவுகள் தக்க  சமயத்தே உதவுவார்கள் .
ஏற்கனவே நான் கூறியபடி , அறிமுகப்பகுதிக்கு சென்று ,
தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Sat Apr 04, 2015 2:06 pm

என்னை வரவேற்று வாழ்த்திய ரமணியன் அய்யா ,க்ரிஷ்ணாம்மா ,அய்யாசாமிராம் ,அனைவருக்கும் என் நன்றி கலந்த வணக்கம் . ,

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Apr 04, 2015 3:43 pm

அன்பான வரவேற்புகள்..........



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

அன்றும் -இன்றும் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக