ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்றும் -இன்றும்

+2
T.N.Balasubramanian
monikaa sri
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஈகரை அன்றும் -இன்றும்

Post by monikaa sri Fri Apr 03, 2015 4:54 pm

---- தமிழன் ----
       தன்னை கொன்று தமிழை வளர்த்தான் அன்று..
       தமிழை கொன்று தன்னை வளர்கிறான் இன்று..
       மனிதம் முழுவதும் நேசம் அன்று...
       நேசம் முழுவதும் முகமுடி இன்று..
       மனிதன் வாழ கார்முகில் மழை தந்தது அன்று..
       கார்முகிளுக்கு நாம் மரம் தர வேண்டும் இன்று..
       இயற்கையில் இணைந்தோம் அன்று..
       இயற்கைக்கு இடமில்லை இன்று..
       
                                அன்புடன்.அன்பு.
monikaa sri
monikaa sri
பண்பாளர்


பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Back to top Go down

ஈகரை Re: அன்றும் -இன்றும்

Post by T.N.Balasubramanian Fri Apr 03, 2015 8:09 pm

அருமையான கவிதை monikkasri .
தொடர்ந்து எழுதுங்கள் , உங்கள் கவிதை வளம் காணுவோம் .

உங்கள் வருகைக்கு நன்றி  :நல்வரவு: :நல்வரவு:

அறிமுகப்பகுதிக்கு சென்று தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு ,
தங்களை பற்றிய மேலதிக விவரங்களை கூறவும் .

வாழ்த்துக்கள் ,
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை Re: அன்றும் -இன்றும்

Post by T.N.Balasubramanian Fri Apr 03, 2015 8:12 pm

monikaa sri wrote:---- தமிழன் ----
       தன்னை கொன்று தமிழை வளர்த்தான் அன்று..
       தமிழை கொன்று தன்னை வளர்கிறான் இன்று..
       மனிதம் முழுவதும் நேசம் அன்று...
       நேசம் முழுவதும் முகமுடி இன்று..
       மனிதன் வாழ கார்முகில் மழை தந்தது அன்று..
       கார்முகிளுக்கு நாம் மரம் தர வேண்டும் இன்று..
       இயற்கையில் இணைந்தோம் அன்று..
       இயற்கைக்கு இடமில்லை இன்று..
       
                                அன்புடன்.அன்பு.
மேற்கோள் செய்த பதிவு: 1128513


இதை கேள்வி பதில் பகுதியில் இருந்து , கவிதை பகுதிக்கு மாற்றிவிடுகிறேன் .
சொந்த கவிதைதானே .(அன்புடன் அன்பு என்று முடித்து இருப்பதால் இந்த சந்தேகம் )
அன்றும் -இன்றும் என்ற தலைப்பு கொடுத்து உள்ளேன் 

கவிதைக்கு தலைப்பு கொடுக்கவும் இனி வரும் காலங்களில் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை Re: அன்றும் -இன்றும்

Post by krishnaamma Fri Apr 03, 2015 9:04 pm

சூப்பர் ஐயா புன்னகை ....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை Re: அன்றும் -இன்றும்

Post by ayyasamy ram Fri Apr 03, 2015 9:09 pm

:நல்வரவு:
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஈகரை Re: அன்றும் -இன்றும்

Post by monikaa sri Sat Apr 04, 2015 1:47 am

என்னுடைய சொந்த கவிதைதான்  அய்யா ..முதல் படைப்பு, நிறைய தடுமாற்றம்..அன்பு என்பது பிதாவின்   பெயர் .நேசகரங்கள் நீட்டிய சான்றோர் உள்ளங்களுக்கு நன்றிகள் பால் வீதியின் வின்மீன்கலைவிட எண்ணிலடங்கா ......................................மோனிகா ஸ்ரீ...
monikaa sri
monikaa sri
பண்பாளர்


பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Back to top Go down

ஈகரை nantrigal koodi

Post by monikaa sri Sat Apr 04, 2015 1:50 am

என்னுடைய சொந்த கவிதைதான்  அய்யா ..முதல் படைப்பு, நிறைய தடுமாற்றம்..அன்பு என்பது பிதாவின்   பெயர் .நேசகரங்கள் நீட்டிய சான்றோர் உள்ளங்களுக்கு நன்றிகள் பால் வீதியின் வின்மீன்கலைவிட எண்ணிலடங்கா ......................................மோனிகா ஸ்ரீ...
monikaa sri
monikaa sri
பண்பாளர்


பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Back to top Go down

ஈகரை Re: அன்றும் -இன்றும்

Post by T.N.Balasubramanian Sat Apr 04, 2015 10:49 am

தடுமாறுவது  மனித இயல்பு  & சகஜம்தான்.
ஈகரை உறவுகள் தக்க  சமயத்தே உதவுவார்கள் .
ஏற்கனவே நான் கூறியபடி , அறிமுகப்பகுதிக்கு சென்று ,
தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை Re: அன்றும் -இன்றும்

Post by monikaa sri Sat Apr 04, 2015 2:06 pm

என்னை வரவேற்று வாழ்த்திய ரமணியன் அய்யா ,க்ரிஷ்ணாம்மா ,அய்யாசாமிராம் ,அனைவருக்கும் என் நன்றி கலந்த வணக்கம் . ,
monikaa sri
monikaa sri
பண்பாளர்


பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Back to top Go down

ஈகரை Re: அன்றும் -இன்றும்

Post by M.Saranya Sat Apr 04, 2015 3:43 pm

அன்பான வரவேற்புகள்..........


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

அன்றும் -இன்றும் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

ஈகரை Re: அன்றும் -இன்றும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum