புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_m10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10 
19 Posts - 49%
heezulia
சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_m10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10 
5 Posts - 13%
mohamed nizamudeen
சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_m10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_m10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_m10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10 
3 Posts - 8%
Raji@123
சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_m10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_m10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_m10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_m10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_m10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_m10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_m10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_m10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10 
7 Posts - 2%
prajai
சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_m10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_m10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_m10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_m10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 03, 2015 1:55 am


மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை, விரைவில் அமல்படுத்தப்பட இருக்கும் சாலைப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் வரைவு மசோதாவில் மீண்டும் சில மாற்றங்களைச் செய்துள்ளது. அதன்படி, சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

1988-ம் ஆண்டு இயற்றப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் இருபப்தைவிட மிகவும் கடுமையான தண்டனைகள் புதிய மசோதாவில் இருப்பதாக மத்திய அரசு சொல்கிறது. சிறை தண்டனை, விதிகளை மீறுபவரின் பெயரை விளம்பரப்படுத்துவது, சமூக சேவை போன்றவை புதிய மசோதாவில் உள்ளன. சாலை விதிகளை மீண்டும் மீண்டும் மீறும் பட்சத்தில் தண்டனை மிகவும் அதிகமாக இருக்கும் என்கிறது புதிய மசோதா.

புதிய மசோதாவின்படி, சாலை விதிகளை மீறும்பட்சத்தில்

அதிகபட்ச அபராதமாக 2,500 ரூபாய் விதிக்கப்படும். இப்போது 100 ரூபாய்தான் அபராதமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. மீண்டும் விதிகளை மீறினால், 5,000 ரூபாய் அபராதம். இப்போது 300 ரூபாய்.

அதிவேகமாக வாகனம் ஓட்டினால்

நாளிதழ்களில் சம்பந்தப்பட்டவரின் பெயரை விளம்பரப்படுத்துவதுடன், குறைந்தபட்சமாக 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். ஸ்பீடு லிமிட்டைவிட 19 கிமிக்கு மேல் வேகமாக ஓட்டியிருந்தால் 2,000 ரூபாய் அபராதம் அல்லது ஒரு மாதம் வாகனம் பறிமுதல் செய்யப்படும் அல்லது ஓட்டுனர் உரிமம் சஸ்பெண்ட் செய்யப்படும் அல்லது ஓட்டுனர் பயிற்சி மீண்டும் கட்டாயமாக பெற வேண்டும். இரண்டாவது முறை இதே குற்றம் செய்தால், தண்டனை அதிகரிக்கப்படும்.

மோசமான விதத்தில் வாகனத்தை ஓட்டினால்

முதல்முறை 2,500 ரூபாய் அபராதம்/15 மணிநேரம் சமூக சேவை/3 நாள் சிறை தண்டனை. தொடர்ந்து இதே குற்றத்துக்கு பிடிபட்டால் 5,000 ரூபாய் தண்டனை/30 மணிநேரம் சமூக சேவை/1 வாரம் சிறை தண்டனை/ஓட்டுனர் பயிற்சி

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால்

(சாதாரண ஓட்டுனராக இருப்பின்), 5,000 ரூபாய் அபராதம்/50 மணிநேரம் சமூக சேவை/6 மாதம் ஓட்டுனர் உரிமம் ரத்து. இதே குற்றத்தை மீண்டும் செய்தால் தண்டனை இருமடங்கு அதிகரிக்கப்படும்.

கனரக வாகனம், பள்ளி கல்லூரி வாகனம், அபாயகரமான பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனம் ஆகியவற்றின் ஓட்டுனர்கள் மது அருந்திவிட்டு வாகனம் இயக்கினால், 10,000 ரூபாய் அபராதம் அல்லது 6 மாதங்களுக்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். இரண்டாவது முறை பிடிபடும்போது 20,000 ரூபாய் அபராதம் அல்லது 1 முதல் 6 மாதங்களுக்கு சிறை தண்டனை அல்லது 1 வருடம் ஓட்டுனர் உரிமம் ரத்து.

பதிவு செய்யப்படாத 2, 3 வீலர் வாகனத்தை ஓட்டினால்

1 மாதம் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதோடு, 1,500 ரூபாய் அபராதமும் வசூலிக்கப்படும். கனரக வாகனம் என்றால் 5,000 ரூபாய் அபராதமும், 2 மாதம் வாகனம் பறிமுதலும் செய்யப்படும். தொடர்ந்து இதே குற்றத்தை செய்து பிடிபட்டால் தண்டனை இருமடங்காகும்.

சட்டப்படி அனுமதிக்கப்படாத மாற்றங்களை வாகனத்தில் செய்திருந்தால்

குறிப்பாக வாகனத்தை உற்பத்தி செய்த நிறுவனம் பொருத்தியிருந்த எக்ஸாஸ்ட்டை மாற்றியமைத்தால் 5,000 ரூபாய் அபராதம் அல்லது 3 மாதம் சிறை தண்டனை. இன்னொரு முறை குற்றத்துக்காக பிடிபட்டால் 10,000 ரூபாய் அபராதமும், 3 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.



சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 03, 2015 7:11 am

சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! 103459460

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Apr 03, 2015 1:00 pm

சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! 103459460



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 03, 2015 3:53 pm

சாலை பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு , விதிக்கப்படும் அபராதம் /தண்டனை RC புத்தகத்தில் பதிவு செய்யவேண்டும் . அடுத்த முறை இன்சூரன்ஸ் எடுக்கும் போது அதற்கு தக்கப்படி, பிரிமியம் தொகை அதிகரிக்கப்பட வேண்டும் .ஏனென்றால் , இவர்களால் ஏற்படுத்தபடுகின்ற விபத்துகளுக்கு ,நஷ்ட ஈடு , இன்சூரன்ஸ் கம்பனி தான் ஈடு செய்கிறது .
US இல் நடைமுறையில் உள்ள திட்டம் இது . இன்சூரன்ஸ் கம்பனி , இவர்களுடைய ,விதி மீறும் ,தண்டனைகளை காண்பித்து , நஷ்ட ஈடு கொடுப்பதையும் , தவிர்க்கமுடியும் .
அதற்கு பயந்துதான் அமெரிக்காவில் வாழ்பவர்கள் விதிமுறைகளை அனுசரிக்கிறார்களோ என்ற எண்ணமும் நமக்குத் தோன்றும் .
வெறிச்சோடி இருக்கும் சாலைகளிலும் , சிவப்பு விளக்கு எரிந்தால், நின்று ,பச்சை வந்தவுடன் தான் வண்டி கிளம்பும் .
அந்த முறை இங்கும் வந்தால் , சொர்கம்தான் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக