புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_m10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10 
37 Posts - 40%
heezulia
சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_m10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_m10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10 
12 Posts - 13%
Rathinavelu
சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_m10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_m10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10 
4 Posts - 4%
Guna.D
சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_m10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10 
1 Post - 1%
mruthun
சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_m10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_m10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_m10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_m10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_m10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_m10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_m10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_m10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_m10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_m10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10 
2 Posts - 1%
manikavi
சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_m10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10 
2 Posts - 1%
mruthun
சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_m10சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 03, 2015 1:55 am


மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை, விரைவில் அமல்படுத்தப்பட இருக்கும் சாலைப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் வரைவு மசோதாவில் மீண்டும் சில மாற்றங்களைச் செய்துள்ளது. அதன்படி, சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

1988-ம் ஆண்டு இயற்றப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் இருபப்தைவிட மிகவும் கடுமையான தண்டனைகள் புதிய மசோதாவில் இருப்பதாக மத்திய அரசு சொல்கிறது. சிறை தண்டனை, விதிகளை மீறுபவரின் பெயரை விளம்பரப்படுத்துவது, சமூக சேவை போன்றவை புதிய மசோதாவில் உள்ளன. சாலை விதிகளை மீண்டும் மீண்டும் மீறும் பட்சத்தில் தண்டனை மிகவும் அதிகமாக இருக்கும் என்கிறது புதிய மசோதா.

புதிய மசோதாவின்படி, சாலை விதிகளை மீறும்பட்சத்தில்

அதிகபட்ச அபராதமாக 2,500 ரூபாய் விதிக்கப்படும். இப்போது 100 ரூபாய்தான் அபராதமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. மீண்டும் விதிகளை மீறினால், 5,000 ரூபாய் அபராதம். இப்போது 300 ரூபாய்.

அதிவேகமாக வாகனம் ஓட்டினால்

நாளிதழ்களில் சம்பந்தப்பட்டவரின் பெயரை விளம்பரப்படுத்துவதுடன், குறைந்தபட்சமாக 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். ஸ்பீடு லிமிட்டைவிட 19 கிமிக்கு மேல் வேகமாக ஓட்டியிருந்தால் 2,000 ரூபாய் அபராதம் அல்லது ஒரு மாதம் வாகனம் பறிமுதல் செய்யப்படும் அல்லது ஓட்டுனர் உரிமம் சஸ்பெண்ட் செய்யப்படும் அல்லது ஓட்டுனர் பயிற்சி மீண்டும் கட்டாயமாக பெற வேண்டும். இரண்டாவது முறை இதே குற்றம் செய்தால், தண்டனை அதிகரிக்கப்படும்.

மோசமான விதத்தில் வாகனத்தை ஓட்டினால்

முதல்முறை 2,500 ரூபாய் அபராதம்/15 மணிநேரம் சமூக சேவை/3 நாள் சிறை தண்டனை. தொடர்ந்து இதே குற்றத்துக்கு பிடிபட்டால் 5,000 ரூபாய் தண்டனை/30 மணிநேரம் சமூக சேவை/1 வாரம் சிறை தண்டனை/ஓட்டுனர் பயிற்சி

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால்

(சாதாரண ஓட்டுனராக இருப்பின்), 5,000 ரூபாய் அபராதம்/50 மணிநேரம் சமூக சேவை/6 மாதம் ஓட்டுனர் உரிமம் ரத்து. இதே குற்றத்தை மீண்டும் செய்தால் தண்டனை இருமடங்கு அதிகரிக்கப்படும்.

கனரக வாகனம், பள்ளி கல்லூரி வாகனம், அபாயகரமான பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனம் ஆகியவற்றின் ஓட்டுனர்கள் மது அருந்திவிட்டு வாகனம் இயக்கினால், 10,000 ரூபாய் அபராதம் அல்லது 6 மாதங்களுக்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். இரண்டாவது முறை பிடிபடும்போது 20,000 ரூபாய் அபராதம் அல்லது 1 முதல் 6 மாதங்களுக்கு சிறை தண்டனை அல்லது 1 வருடம் ஓட்டுனர் உரிமம் ரத்து.

பதிவு செய்யப்படாத 2, 3 வீலர் வாகனத்தை ஓட்டினால்

1 மாதம் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதோடு, 1,500 ரூபாய் அபராதமும் வசூலிக்கப்படும். கனரக வாகனம் என்றால் 5,000 ரூபாய் அபராதமும், 2 மாதம் வாகனம் பறிமுதலும் செய்யப்படும். தொடர்ந்து இதே குற்றத்தை செய்து பிடிபட்டால் தண்டனை இருமடங்காகும்.

சட்டப்படி அனுமதிக்கப்படாத மாற்றங்களை வாகனத்தில் செய்திருந்தால்

குறிப்பாக வாகனத்தை உற்பத்தி செய்த நிறுவனம் பொருத்தியிருந்த எக்ஸாஸ்ட்டை மாற்றியமைத்தால் 5,000 ரூபாய் அபராதம் அல்லது 3 மாதம் சிறை தண்டனை. இன்னொரு முறை குற்றத்துக்காக பிடிபட்டால் 10,000 ரூபாய் அபராதமும், 3 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.



சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 03, 2015 7:11 am

சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! 103459460

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Apr 03, 2015 1:00 pm

சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! 103459460



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 03, 2015 3:53 pm

சாலை பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு , விதிக்கப்படும் அபராதம் /தண்டனை RC புத்தகத்தில் பதிவு செய்யவேண்டும் . அடுத்த முறை இன்சூரன்ஸ் எடுக்கும் போது அதற்கு தக்கப்படி, பிரிமியம் தொகை அதிகரிக்கப்பட வேண்டும் .ஏனென்றால் , இவர்களால் ஏற்படுத்தபடுகின்ற விபத்துகளுக்கு ,நஷ்ட ஈடு , இன்சூரன்ஸ் கம்பனி தான் ஈடு செய்கிறது .
US இல் நடைமுறையில் உள்ள திட்டம் இது . இன்சூரன்ஸ் கம்பனி , இவர்களுடைய ,விதி மீறும் ,தண்டனைகளை காண்பித்து , நஷ்ட ஈடு கொடுப்பதையும் , தவிர்க்கமுடியும் .
அதற்கு பயந்துதான் அமெரிக்காவில் வாழ்பவர்கள் விதிமுறைகளை அனுசரிக்கிறார்களோ என்ற எண்ணமும் நமக்குத் தோன்றும் .
வெறிச்சோடி இருக்கும் சாலைகளிலும் , சிவப்பு விளக்கு எரிந்தால், நின்று ,பச்சை வந்தவுடன் தான் வண்டி கிளம்பும் .
அந்த முறை இங்கும் வந்தால் , சொர்கம்தான் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக